திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090919_Issue

அரசியலும் சமூகமும்

அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?

அப்துல் அஸீஸ்இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம். இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின்…

இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர் அனைத்துத் துறைகளுக்கும் மனித சக்தி இன்றியமையாததாகும். துறைகளை உருவாக்குவதும், வளர்ப்பதும், பயன்கொள்வதும் ஆகிய அனைத்தும் மனிதனே என்பதால் அவன் அவனின் சக்தியை எண்ணியே தன்குல முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை…

ஏழைகளின் சிரிப்பில்

பி.ஏ.ஷேக் தாவூத்"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" - திருவள்ளுவர். மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில் வாழும் எல்லோருமே விரும்புகிறோம். இறைவனின் அருளை…

ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு

ரெ.கார்த்திகேசுகம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம். மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காய். பினாங்கின் பிரபல உணவுப்…

‘யோகம் தரும் யோகா

முனைவர்,சி,சேதுராமன் உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார். இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.மேலும்,பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று "யோகா". இவ்யோகா…

எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்

கே.பாலமுருகன்தினமும் ஒரு கடவுள் இன்னும் சில சமயங்களில் துரோகி சில நேரங்களில் இயலாமைவாதி சில வேளைகளில் தைரியமும் பயமும் எதிர்பாரா சந்தர்ப்பங்களில் என்னுடன் சண்டையிட்டுக் கொள்ளும் நானுடன் நான் புரள்வது போன்ற போராட்டத்தில் என்…

தலைவன் இருக்கிறார்

பா பூபதி பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே – இவர் துயர்களை தீர்க்கவோர் வழியில்லையே - பாரதி மக்கள் தங்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய,…

அறிவிப்புகள்

மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்

சுப்ரபாரதிமணியன் காஞ்சீவரம் பற்றி " இனி ஒரு"வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமத‌மாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன். நான் எழுதிய " பட்டு " திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற…

“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்

மலேசிய இலக்கியத்தின் தீவிர களமான அநங்கம் இதழ் தொடர்ந்து தனது 5ஆவது இதழைப் பிரசுரித்துள்ளது. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்பு களமாகவும் சிங்கப்பூர்/தமிழகம்/அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் அநங்கம் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த…

அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..

விவேகன்.கடிதம். அரிதார அரசியல் - பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி.. திராவிட இயக்கம் எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதாக எண்ணி புளகாங்கிதம் அடையும் ஷேக் தாவூதின் கட்டுரை நகைச்சுவையின் உச்சம். இ.எம்.ஹனீபா போன்ற எண்ணிலடங்கா…

இலக்கிய கட்டுரைகள்

சாகித்திய அகாதமியின் : Writers in Residence

சுப்ரபாரதிமணியன் சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது. சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு…

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்

புதிய மாதவிஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08 செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்…

“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-

பா சத்தியமோகன் ஒரு புத்தகம் என்பது எத்தனையோ காரணங்களை உள்ளடக்கி உண்டாகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதே போல் ஒரு ஒரு புத்தகமும் ஒரு ஒரு மனிதன் கையில், எந்த காரணத்தை முன்னிட்டு…

கதைகள்

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

கே ஆர் மணிவீடு அமைதியாகயிருந்தது. பக்கத்து வீடு காலியானதிலிருந்து அது அதீதமாய் உறைக்கிறது. பக்கத்து வீட்டு குழந்தைகள் வீடு மாறிப்போன வெற்றிடம். கடந்த இரண்டு நாட்களாக வீடு அப்படித்தானிருக்கிறது. தாமன் சோர்ந்துபோய் போகோவோ, ஸ்பைடர்மோனோ…

அடையாளம்

உஷாதீபன், அந்த நாற்காலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன். அதை அந்த இடத்தில் போட்டதும்தான் மனதிற்கு ஒரு திருப்தி வந்தது. இத்தனை நாள் இது தொ¢யாமல் போயிற்றே இந்த மர மண்டைக்கு…

விரல் வித்தை

சூர்யா லட்சுமிநாராயணன் எனக்குத் தெரிந்து அவன் கைகளை கழுவியதே இல்லை. சாப்பிடுவதற்கு முன் என்றால் கூட பரவாயில்லை, சாப்பிட்ட பின்னும் கூட. அவன் கைகளை துடைப்பதற்கென்று ஒரு கைகுட்டை வைத்திருக்கிறான். அந்த கைகுட்டையைப் பற்றி…

மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்

நாகரத்தினம் கிருஷ்ணாமஞ்சுவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. மிக ரகசியமாக ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு. மெல்லிய ஒளியில், இரவின் முனகலைமாத்திரம் காதில் வாங்கியபடி தனி ஒருவனாக அந்தச் சிறிய மண்டபத்தில் காத்திருந்தேன். நவீன…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று

இரா.முருகன் 28 மே 1910 - சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை ஓய் மகாலிங்கய்யரே, சித்தே இங்கே உட்கார்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கும் ஐயா. இப்படியுமா ஒரு உழைப்பு. உடம்பு என்னத்துக்காகும்? மலையாளத்து…

கவிதைகள்

பெண் கவிதைகள் மூன்று

செல்வராஜ் ஜெகதீசன் பெண் - 1 நகைப்புடைவைக் கடைகளில் பெண்கள் என்ற வரிகளோடு தொடங்கிய கவிதையை தொடராமலே வைத்திருக்கிறேன் இன்னமும். 0 பெண் - 2 இயற்கை கூந்தல் மணம் என்ற வரிகளுக்கான கவிதையும்…

இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை

நட்சத்திரவாசி இசையென மழை பெய்து வீழ்கையில் தனித்திருந்து தியானிக்கிறேன் எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி நமது பாஷையில் ஒருபோதும் தடங்கலை நீ அனுமதிக்கவில்லை ஆயினும் உனது மௌனம் பாஷையின் ஆழங்களை ஊடுருவ வல்லதா…

ஜனா கே – கவிதைகள்

ஜனா கே நானும் என் மௌனமும் ----------- நதிக்கரையில் அகன்ற மரத்தடியின் தனித்த இருக்கையில் நானும் என் மௌனமும் கிளையை பிரிந்த இலையின் காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல் என் ஈரமான நினைவுகளை என்னை…

பிணங்கள் விழும் காலை

லதாமகன் ஒரு இரவின் சுடுகாட்டில் வெட்டியானாய் அமர்ந்திருக்கிறேன் என்னைச் சிதறிக் கிடக்கும் நினைவின் பிணவீச்சம் அடைக்கும் நாசி உறிஞ்சப்படும் சப்தம் அடுத்த வீட்டுக்காரனுக்குக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கிறேன் எனைச் சுற்றியும் வெறியுடன் வெறித்திருக்கும்…

தொலைந்த கிராமம்

கு முனியசாமிமண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில் அப்பாவின் அப்பா கீழே கோழிக் கூண்டு வலப்பக்கம் அடுப்பங்கரை அண்டா குண்டா பாணை பண்டம் விறகு…

வாழும் பூக்கள்

தினேசுவரி, மலேசியா சில பூக்களுக்குள் பல வேளை நான் மடிந்து போகிறேன்... அழகில், மணத்தில், உதிர்வில், மரண சாசனங்களில்....... உடைத்தெழாமல் என் குரல் மறுக்கப்படும் போதும்.... மறைக்கப்படும் போதும் இது நடந்தே விடுகிறது..... பல…

மாய ருசி

ஹெச்.ஜி.ரசூல்வலிகளால் கதறி மன பிரபஞ்சத்தில் உருண்டெழுந்து உடைபடா முட்டை ஓட்டுக்குள் திரும்பவும் நுழைந்த குஞ்சின் மாய உருவம். வார்த்தைகள் பற்றிய பிரக்ஞை எதுவுமற்று மின்னல்களால் திரண்டுரு கொண்டு கண்திரைகளை கூசவைத்த ரகசிய பேச்சு திரும்பவும்.…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்வனம் வனத்தில் அடியெடுத்து வைத்த சில் நிமிடங்களில் மனிதர்களின் ஆரவாரம் மறைந்து அந்தகாரம் கவிய நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே படமெடுத்துப் பயமுறுத்தியது பலநூறு கிளைகள் பரப்பி விசித்திரமாய் அமைந்த அரசமரத்தின் ஆகிருதி கானகத்தை எங்கு…

மொழி வளர்ப்பவர்கள்

முத்துசாமி பழனியப்பன் எங்கள் ஊரில் ஓரமைப்பு உண்டு நல்லவை கெட்டவைகளை நான்கு பேர் கூடி விவாதிக்கு மிடமது! ஒவ்வொரு குழுவினரும் அவரவர் மொழியில் தங்கள் பிரச்சினைகளை விவரித்து விவாதித்திருந்தனர் பேசும் மொழி அறியாதோர்க்கு அது…

பலிபீடம்

கோ.புண்ணியவான்.இந்த மனப் பேயை என்ன செய்யலாம் ஒரு எதி¡¢யையாய் முரண்படுகிறது மனைவியாய் பிடுங்குகிறது வாலியாய் ஏழு ஆள் பலம்கொண்டு ஏதிர்க்கிறது ஆதிக்கச்சக்தியென அடிமைத்தளைகொண்டு கீழ்பணியச் செய்கிறது தழும்புகளை வருடியவாறே முயற்சியிலிருந்து சற்றும் மனம் தளராத…