இந்திரா பார்த்தசாரதி 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் ' செய்யச் சொன்னான் பாரதி. இன்று கடல் தாண்டி, விண்வெளி தாண்டி, மின் தமிழ், இணயத்திலும், வலைப் பூவிலும் ஒளிர்கின்றது. அமெரிக்காவை யார் கண்டுபிடித்தார்கள் என்ற சர்ச்சை…
முனைவர் மு. பழனியப்பன். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியது ஒன்பதாம் திருமுறை. அகத்துறை சார்ந்த திருக்கோவையாரின் சாயல் இத்திருமுறையில் உண்டு. ஏறக்குறைய பத்துப் பதிகங்கள் அகத்துறை சார்ந்தன என்பது மேற்கருத்திற்கு அரண்…
எஸ் டி நெல்லை நெடுமாறன் நம்மாழ்வார் பாண்டியர் மரபினர் ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மைப்படுத்திக் கூறப்படுகின்றார். 'எந்தப் பகவான் வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றினாரோ அதே பகவான் நம்மாழ்வாராக அவதரித்துத் திருவாய்மொழியை அருளிச் செய்து…
திலகபாமா எழுத்து நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்திலிருந்து வெளிப்படுவது . நினைவு மனத்தின் தொடர்ச்சியாக மட்டும் எழுதப் படுகின்ற எழுத்துக்கள் வெற்றுப் பிரச்சாரங்களாகி கோசங்களாக மாறிப்போய் விடுகின்றது. வெறும் நனவிலி மனத்தின் தொடர்ச்சியாக…
புதியமாதவி, மும்பை ஒல்லியான உடல்.. எப்போதும் கண்ணடித்து சிரிக்கும் முகம். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம். மதியம் உணவு நேரத்தின் போது அவளுடைய சாப்பாடு மேசையைச் சுற்றி எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய்.…
வே.சபாநாயகம் ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸுக்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டு களுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய…
முத்துபாரதி (பாரதி இலக்கிய சங்கத்தில் சி. க நினைவரங்கில் வாசிக்கப் பட்டது ) தமிழக கலை இலக்கிய கலாசார தளங்களில் நிலவும் பயங்கர கூச்சல்களுக்கிடையே மாறுபட்ட கருத்தாக புதிய கலாச்சார தளங்களை அமைக்கும் நோக்கில்…
சி. ஜெயபாரதன், கனடா இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய்…
ஹெச்.ஜி.ரசூல் நவீன கவிதையின் இயங்குதளம் தனிமனித மனவெளி உலகம் சார்ந்து இயங்கியது. அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் முதன்மையளிக்கும் நனவு மனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடாகவும், உயர் ஆன்மீகப்பொறி கலந்த ஒன்றாகவும் கருதப்பட்டது. இத்தகையதான புனிதப்படுத்தப்பட்ட நனவுமனமீறல்…
என்.எஸ்.நடேசன் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பாிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒருவகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியாிடம் சிகிச்சை பெறுபவர்கள் இன்னெருவகையினர். இந்த இரண்டாவது…