திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040708_Issue

அரசியலும் சமூகமும்

நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்

ஆசாரகீனன் நாமக்கல் பகுதி மூன்று விஷயங்களுக்குப் புகழ் பெற்றது. முதலாவது, பெண் சிசுக் கொலைகள் இந்தப் பகுதியில் பரவலாக உண்டு. இரண்டாவது, லாரித்தொழில்- கிட்டத்தட்ட 20,000 பேர் லாரித்தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள்…

நேரடி ஜனநாயகம்

குண்டலகேசி 1999 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் நேரடி ஜனநாயகம்(Direct Democracy) முறை பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலும் வன்முறை குற்றங்கள் குறைவு. மக்கள் அமைதியாகவும், சுபிட்சமாகவும் இருக்கிறார்கள். அமெரிக்கா, யு.கே போன்ற நாடுகளிலும்…

சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்

ஆசாரகீனன் சூடானின் ஆப்பிரிக்கக் கருப்பின முஸ்லிம்களின் மீது, அரசு ஆதரவு பெற்ற அரபு முஸ்லிம்களின் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப் படுகொலை செய்து வருவது மேலை நாட்டுப் பத்திரிகைகளைப் படிப்பவர்களுக்கும்,…

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்

அரவிந்தன் நீலகண்டன் பேராசிரியர் அ.கா.பெருமாளின் 'தெய்வங்கள் முளைக்கும் நிலம் ' நூலின் முகப்பில் 'நகர் நடுவே நடுக்காடு ' எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின்…

விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2

டக்ளஸ் ஜே அமி (குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன) விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தீவிரவாதத்தை அதிகரிக்கும் விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்துக்கு எதிராக வைக்கும் இன்னொரு விமரசனம் அது தீவிரவாதத்தை அதிகரிக்கும் என்பது.…

சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?

அசுரன் சேது சமுத்திரம் திட்டம்!- தமிழகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு. இதனால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு ஆதரவாக இன்றுவரையிலும் எழுப்பப்பட்டக் குரல்கள் அனைத்தும் இதைத்தான் வலியுறுத்தி வந்திருக்கின்றன. கடந்த…

திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!

அசுரன் தமிழனாகப் பிறந்தபோதிலும் உலகப்பொதுமறையாக திருக்குறளை யாத்து இத்தரணிக்குத் தந்தவர் தமிழர்களின் அறிவாசானான திருவள்ளுவர். பொதுமறை தந்த திருவள்ளுவர் தமிழன் என்பதால் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை திறக்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோணிப்பையில்…

அறிவிப்புகள்

கடிதம் – ஜூலை 8, 2004

K. ரவி ஸ்ரீநிவாஸ் வந்ததும், வரவிருப்பதும் K. ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணையில் வெளியாகியுள்ள கட்டுரைகளை படிக்கும் போது கீழ்க்கண்ட கருத்துக்களை/ அபிப்பிராயங்களை முன்னிறுத்தும் கட்டுரைகள், கடிதங்கள் வெளியானால் வியப்படையத் தேவையில்லை என்று தோன்றுகிறது. நீக்கங்கள்…

கடிதம் ஜூலை 8 , 2004

பாஸ்டன் பாலாஜி டிக்-மொழியைக் குறித்து பிகேஎஸ் எழுதியவுடனேயே பதில் கொடுக்க ஆசையிருந்தாலும், அவர் சொன்னதில் என்ன தவறு, எங்கே தவறு என்று பிறகு ஆராயலாம் என்று ஒத்திப் போட்டிருந்தேன். இப்பொழுது, வாசித்த நியுஸ்வீக்கின் கடைசி…

கடிதம் ஜூலை 8,2004

அக்னிப்புத்திரன் அரசியல் அங்கலாய்ப்பு! அரசியல் ஆடுகளத்தில், திமுக கொஞ்சம் உயர்வான நிலைக்கு வரும்போது எல்லாம் ஒரு சில அரசியல் ஞானிகளுக்கும்( ? ? ?) அறிவுஜீவிகளுக்கும்( ? ? ?) அடிவயிற்றில் அமிலக் கரைப்பு…

கடிதங்கள் ஜூலை 8, 2004

நாகூர் ரூமி , சுகுமாரன் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நாகூர் ரூமி இஸ்லாத்தின் தோற்றம் என்ற ஆசாரகீனனின் தமிழாக்கக் கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. அவை தாரிக் அலியின் முட்டாள்தனமான…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்

திண்ணை மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் வயதாவதற்கும், வயதினால் வரும் வியாதிகள் ( infertility, reproductive problems and cataracts இன்னபிற) ஆகியவைக்கும் காரணமான மரபணுவைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட பரிசோதனை எலிகளில் நடத்தப்பட்ட…

பூச்சிகளின் மிமிக்ரி

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் நம்மைப் பொறுத்தவரை, மிமிக்ரி எனப்படுவது ஒரு பலகுரல் நிகழ்ச்சி. ஆனால் மிமிக்ரி எனப்படுவது, பொதுவாக ஒன்று மற்றொன்றை பிரதிபலிப்பதே ஆகும். அது குரலாகவோ, நிறமாகவோ, உருவமாகவோ, அவ்வளவு ஏன்.... மற்றொன்றின் குணநலனாகவோ…

அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்

கீ டேவிட்சன் Keay Davidson, Chronicle Science Writer Monday, July 5, 2004 பரிணாமவியலை நவீனமாக ஆக்கியவரும் மாபெரும் அறிவுஜீவியாகவும் அறியப்படும் எர்னஸ்ட் மேய்ர் சூலை 5 2004இல் நூறு வயதை எட்டினார்.…

செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி 3. செல்பேசி: பல்முக அணுகல் நுட்பங்கள் (Multiple Access Techniques) 3.1 FDMA பல பயனர்களை அணுக செல்பேசி அமைப்பு ரேடியோ ஊடகத்தில் தடங்களை ஒதுக்குகிறது என்று கண்டோம். இந்தத்…

சனிக்கோளையும் அதன் துணைக் கோளையும் உளவு செய்யும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Probing Saturn

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-7

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெயமோகனின் பதில் [26-02-2004] குறித்து...) சோதிப் பிரகாசம் ஜெய மோகனின் குழப்பம் கதைகளையும் கவிதைகளையும் நாம் படித்திட வில்லை என்றால் நமது அறிவு மழுங்கிப் போய் விடும் என்றும்,…

குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி

பத்ரி சேஷாத்ரி பத்ரி சேஷாத்ரி நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் நடத்திய குறும்பட/ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (4-7-2004, ஞாயிறு) சென்னை நடிகர் சங்க வளாகம் மினி தியேட்டர், ஹபிபுல்லா…

ஓரம் போ – பாராட்டு வருது

மாலதி நான் பயப்படுவது விமரிசனங்களுக்கு அல்ல. பாராட்டுகளுக்குத் தான். குவிந்த கைகளுக்குள் படை இருக்கும் என்று சொல்லுவார் வள்ளுவர். அது என் வரை சரி. அப்படித்தான், என் கடைக்குட்டி மைத்துனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும்…

நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்

அரவிந்தன் நீலகண்டன் மிகைப்படுத்தப்பட்ட சூழலியல் அறிவியல் ஹாலிவுட்டின் கிராபிக்ஸ் பிரம்மாண்டங்களுடன் நம் ஊர் திரையரங்குகளில் பனிகாலம் திரையிறங்கியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில், நம்பகத்தன்மையுடனான அறிவியல் புனைவுகள் மிகச்சிறிய அளவில் என்றாலும் நிச்சயமாக அதிகரித்து வருகின்றன. நாளை…

Spellbound (2003)

மாது கனவுகளும் கற்பனைகளும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாகி விட்டன. நாளை மற்றொரு நாளே என்பதை மறுத்து, இன்றைய தினத்தை விட நாளைய தினம் சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒடிக் கொண்டிருக்கிறோம். அந்த…

கதைகள்

அக்கினிகாரியம்

நாகரத்தினம் கிருஷ்ணா இன்றைக்கு மீண்டும் அந்த நாள் வந்திருக்கிறது. ஒரு சனவரிமாதத்தில் அந்த நாள் எண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம்பழச் சாறு; இளநீர்,…

மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )

நாகூர் ரூமி சூஃபி ஒருவர் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தார். ஒரு நாள் இரவு அவர் சூஃபிகளுக்கான மடம் ஒன்றில் தங்கினார். தனது கழுதையை லாயத்தில் கட்டினார். நண்பர்களுடன் உரையாட, (மேடைமீது ஏறி) உயரத்தில்…

விழிப்பு

சந்திரவதனா இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து 'நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ.. ? ' இந்து குமுறினாள். 'இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால்…

ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்

கணேசன் (மெல்லிய ஒளி மேடையில் பரவியிருக்க பின்னரங்கிலிருந்து சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்த இசை மேடையை வியாபித்துக்கொண்டிருக்கிறது. இசையில் தன்மைக்கேற்ப வெற்று மேடையில் வண்ண ஒளிக்கற்றைகள் மாறி மாறி ஒளிர்ந்துகொண்டிருப்பது ஒரு சில சமயங்களில் இரண்டலல மூன்று…

கலைகள்

கவிதைகள்

கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்

சத்தி சக்திதாசன் சொல்லத் தெரியவில்லை சொல்லியும் தெரிவதில்லை சொந்தங்களின் நினைவுகளை சோதனை என்றும் தள்ள முடியவில்லை மண்ணுக்கும் விண்ணுக்கும் மனதால் ஒரு பாலம் கட்டி மந்திரவாசல் தன்னை திறந்து மயங்கும் நினைவுகளை ஏனொ மறக்கும்…

உழைப்பாளர் சிலையோரம்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி “எதற்கிந்த மல்லுக்கட்டல் ? எதற்கிந்தப் போராட்டம் ?” * கல்லைப் புரட்டி கல்லாகிப் போனவர்களே.... உங்களுக்கு நெம்புகோல் தத்துவம் தெரியுமா ? கல்புரட்டும் கம்பிக்கு சிறுகல்லால் முட்டுக்கொடுக்கும் உத்தி புதியுள்ளவனின் புரட்டு…

என்னைப்போலவே

நாகூர் ரூமி அப்பாவுக்கு ரொம்ப வருத்தம் அவரைப்போல நானில்லை என அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம் அவளைப்போல நானில்லை என இப்படியெல்லாம் வருத்தப்பட வேறெவரும் வரமாட்டார் என்றாலும் எனக்குண்டு எப்போதும் சந்தோஷம் என்னைப்போலவே நானிருப்பதில். ----

என் காதல் இராட்சதா …!!!!

நளாயினி தாமரைச்செல்வன் ! ____ உன் மெளனமான காதலே எனை வதை செய்யும் போது..! போதும்.... நீ மெளனமாகவே இருந்துவிடு. அழுவதாக சிாிப்பதாக சிந்திப்பதாக நாணுவதாக உனக்குள் நீயே என்னோடு பேசிக்கொள்வதாக அடடே எத்தனை…

தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று

தமிழவன் நேற்று அறைக்குள் நுழைகையில் எதிர்பாராத விதமாய் மண்டைஓடு கொண்டுவந்தார் நண்பர். கவிதை எழுதும் காலமல்ல இது என்றார். தனக்கு அடிக்கடி குனிந்து காலணிக்கு லேசு கட்டுபவர்களைப் பிடிக்காது சளிகட்டாமல் இருமுபவர்களையும் சேர்த்து என்றார்.…

வேடத்தைக் கிழிப்போம் -1 (தொடர் கவிதை)

பனசை நடராஜன் நீ குடிப்பதில்லை, புகைப்பதில்லை, 'வேறெதுவுமா ' இல்லையென்று கண்சிமிட்டி நண்பன் கேட்டான்! சற்றுத் மெளனித்தாலும் அவனாகவே தவறாக அர்த்தம் கொண்டுவிடுவானென்று அவசரமாய் 'இல்லை 'யென்றேன், 'வேடம் போடாதே..பொய்யனே! ' என்று விருட்டென்று…

மயிற்பீலிகள்

அருண்பிரசாத் கானலின் தெளிவற்ற பிம்பங்கள் கொடிய பாலையின் நிகழ் வீதிகளில். சிறகு முளைக்கும் சக்கரங்களாய் வேட்கையின் கிளர்வுகள். நீர்மை அடர்ந்த மயிற்பீலிகளின் எடையேற்றங்களில் அச்சு முறிகிறது. அருண்பிரசாத் everminnal@yahoo.com

கறியாடுகள்

நெப்போலியன் இனங்களின் முகங்களில் போலி முத்திரைகள். வேஷதாரி ஆருடங்களாய் வரலாற்றுத் திரிபுகள். வேர்களின் தூர்களில் விஷ உரங்கள். நீல ரத்தம் பச்சை மயிர் கருப்புச் சிரிப்புடன்... அடையாளங்கள் அழிக்கப்படும் பிரக்ஞையின்றி அறுபடும் கறியாடுகளாய் நாகரீகக்…

மரபணு மாறிய.

பவளமணி பிரகாசம் விஞ்ஞானம் கண்டது வளர்ச்சி விவசாயத்திலோர் புது முயற்சி விதை நெல் விளையாத பயிர் மரபணு மாற்றி அபரித மகசூல்- மனிதப்பயிரும் காணுது புரட்சி கண்ணும் கூச புலரும் மலர்ச்சி திமிறும் இளமை…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘

சித்ரா ரமேஷ் பரீட்சை, பிறகு விடுமுறை என்று வருடத்திற்கு மூன்று முறை வந்தாலும் எல்லோருக்கும் பிடித்த லீவ் சித்திரை மாதத்து விடுமுறை தான். காலாண்டு, அரையாண்டு முடிந்து வரும் விடுமுறைகள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து…