அருண்பிரசாத் உடைந்த முட்டை ஓடு வழியே மலங்க மலங்க விழித்தபடி தாயைத் தேடும் ஒரு குஞ்சைப் போல உன்னைத் தேடுகிறேன். இன்னும் சிறிதாக ஒரு விரிசல் தேவைப்படுகிறது முழுவதுமாய் வெளியேறி ஈரத்துடன் கூடிய கதகதப்பான…
பாரிஸ் அகிலன். நீயும் நானும் இல்லாதிருந்தபோது, பல மில்லியன் வருடங்களாக, எண்ணிலடங்காப் பிரக்ஞைகள் தோன்றி மறைந்தன. நீயும் நானும் இல்லாமற் போகும்போது, இன்னமும் நீண்ட காலத்திற்கு இன்னமும் எண்ணிக்கையற்ற பிரக்ஞைகள் தோன்றி மறையும். நீயும்…
மாலதி ---- இயலாதபோது நேசமும் இயலாததை நேசிப்பதும் என் இயலாமையோ ? எப்படி என் அமைதிப் பெரு வெளியிடையே ஆசை விண்மீன் விதைத்தாய் ? ஏன் என் மெளன நெடுமதில் எங்கும் நேசவெடி வேர்…
கோவி அருள், சிங்கப்பூர் கட்சிக்காக உழைப்பவன் கடைசி வரைத் தொண்டன்! காசுக்காக நடிப்பவன் உடனடித் தலைவன்!! - - chennai1980@yahoo.com
அருண்பிரசாத் வெளியேறும் கூட்டத்துடன் பழக்கமான ஓசைகளும் அடங்கி வெறிச்சோடியிருக்கும் அரங்கு ஒரு இரண்டாம் காட்சிக்குப் பிறகு. வெளியேற முடியா இருக்கைகள் தங்களது சலிப்பை பகிர்ந்து கொள்கின்றன. வெள்ளையாய் உறங்கும் திரை நாளைய காட்சிகள் பற்றிய…
கோ.முனியாண்டி - மலேசியா குப்பென்று புழுதியடிக்க பின் கிலோ மீட்டரொன்றில் மின் கம்பம் நாட்டுவதற்காய் ஒலியூடுருவிய வண்டிகழேளெட்டு. மரவள்ளிச்செடி மடியிலமர்ந்திருந்த “பெருமாள்கான்” கிழவர் நெஞ்சுக்குலைய அதிரவைத்த சப்தம் கேட்டு எழுந்து நிமிர்ந்து.... மேலேறிய நெற்றிப்பொட்டில்…
மனஹரன் - மலேசியா சுவர்க்கம் மனஹரன் - மலேசியா நான் வீணைதான் நீ மீட்டிய பிறகு தெரிந்து கொண்டேன் உனக்கு விரல்களே இல்லை ---- மீண்ட சொர்க்கம் மனஹரன் - மலேசியா இன்னும் வெளிச்சங்கட்டும்…
அகிலன் லெட்சுமணன், மலேசியா வேர்களை பிடுங்கிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இங்கு வந்திறங்கினோம் காடுகளில் நட்டுக்கொண்டோம் வேர்களை மட்டுமன்றி எங்கள் விதைகையும் சேர்த்து முதலாவது பொருளாதர திட்டம் முதல் இன்றுவரை ரப்பர் பாலை…
கோ.முனியாண்டி - மலேசியா வியனுலகப் பறவை ஊர்ந்தே விரித்தோர் வெள்ளை வெளிச்ச விலையொன்றில் மிக லாவகமாய் புணருமந்தச் சிலந்தியின் எச்சத்தில் மடியும் உயிர் மயிர்கள் ஒளிந்தாடும் ஒவ்வொரு தாரகையுள்ளும் குளிர்ந்தாடும் சந்திரமாட்சி இடிமின்னல் மழையென…
நளாயினி தாமரைச்செல்வன்,சுவிற்சலாந்து. என் உடலுக்கு உயிர் தா... என் இதயத்திற்கு சுவாசம் தா.. என் நரம்புகளுள் உணர்வு சேர்... என் விழிகளுக்கு ஒளியூட்டு... எனக்குள் கவிதை ஊற்றாய் வா... நீ தந்த உயிர் மூச்சு…