நெப்போலியன் சிங்கப்பூர் பசித்த பொழுதெல்லாம் பழம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பழங்கள் அத்தனையும் பசிக்குகந்ததாயில்லை. நிர்வாணமாய் நிற்கும் மரம் பச்சையாய் இளித்தபடி பாம்பு. கனிகளாய் தொங்கியவை உள்ளே ஊறிய இச்சை. சுவைக்கும் சுகம் கட்டளை மறக்கும்…
கோமதி கிருஷ்ணன் *** மலர்ச்சி கதிரவனொளியில் கமலம் மலர்வதை காண எனக்கு கணக்கில்லா ஆசை , பட்டண்க்கரையில் பார்க்க க்கிடைக்கா காட்சிக்கு பாவனைதான் வழி என்றிருந்தேன். அந்தக்குறையை தீர்த்திட வந்தாள் அன்புப்பேத்தி அரவிந்தா அதிகாலை…
பனசை நடராசன் விடுதலைப் பேசுவோர் வீட்டினுள் கூண்டுக்கிளி! உயிர்க்கொலை வெறுப்போர் உடுத்துவது பட்டாடை அடக்குமுறை எதிர்ப்போரிடம் அடிமைகளாய் பண்ணையாட்கள் அரிதார வேடதாரிகள் ஆண்டவராய், ஆள்பவராய் பிறிதோர்கள் பிழைக்கத் தெரியாத மனிதர்களாய்...! -பனசை நடராசன் (feenix75@yahoo.co.in)…
கே.கோவிந்தன் வாசர்படித்தாண்டி வரும் சூரிய ஒளி 25-8-03 தேய்ந்துக்கொண்டே வரும்பொழுதில் குட்டையான உருவம் நீண்டுவிடும் தூரத்து இலைகள் அசையும் நிழலும் திரியும் அங்கும் இங்கும் கால சக்கர சுழர்ச்சியின் வேகம் நொடியில் மாறும் திரிந்த…
ருத்ரா ஒரு கோடு. அதன் தலையில் இன்னொரு கோடு. நீண்ட கூட்டல் குறி. செங்குத்தாய் நிமிர்ந்து விறைத்து.. கோட்டை ஒட்டிக்கோண்டு இரு வட்டக்கோளங்கள். அப்புறம் அதைச்சுற்றி குறுக்கும் நெடுக்குமாய் சின்ன வட்டங்கள் பெரிய வட்டங்கள்.…
பவளமணி பிரகாசம் அது ஒரு ரகசியம் அனைவரும் அறிந்த விசயம் ரகசியமாய் வைத்திருக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு புரியாத சேதியில்லை பூடகமாய் ஊமை மொழியில் கண்களின் சந்திப்பில் கைகளின் கோர்த்தலில் பரிமாறும் பழைய செய்தி…
பா.சத்தியமோகன். எதனையும் சட்டெனத் தொடங்கித் தொடங்கிவிடு - காத்திராத காலம்தான் எதிரே நிற்கிறது ... இன்றாகி ஓடுகிறது எதிரே ஓடுகிறது ... நாளையாகிக் காய்கிறது ரகசியமாகக் கடக்கிறது பழுக்கிறது யாருடைய சாதனையும் அல்ல இதுவரை…
சேவியர் எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலின் எல்லையை விரிதாக்கி என் பலங்களை…
சிக்கந்தர் பாட்சா என்னுள் நீ உடைந்து நொறுங்கிய தருணத்தில் உனக்கான என் உணர்வுகள் கற்பிழந்துவிட்டிருந்தது என் தன்மானத்தில் தலையிலெறி குத்தி கிழித்து குதறி கோரதாண்டவமாடியிருந்தாய் உனக்காய் செலவழிந்த நொடிகள் கழிவுப் பொருள்களாய் காற்றில் இரையப்பட்டிருந்தது…
சேவியர் 0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே தேவைப்படாத காதல் இனித்திருக்குமா ? பின்னிருக்கைப்…