திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040401_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி

மத்தளராயன் தேர்தல் - 2004 நிறைய விநோதங்களை வாராவாரம் அள்ளிக் கொடுத்தபடி இருக்கிறது. வாக்களிக்கப் போகிற பெருமக்களையும், எலக்ஷன் தினப் பொது விடுமுறையை ஏழு காய்கறிக் கூட்டு, வெங்காய சாம்பார் அல்லது ஆம்பூர் பிரியாணி,…

சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை

ஆஃப்ரோ நியூஸ் மேற்கு சூடான் பிரதேசமான டார்பார் பகுதியில் இனச்சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் தீவிரமடைந்து வருகிறது என்று சூடான் மனித உரிமைக்குழுக்கள் மக்கள் கவனத்தைக் கோருகின்றன. கார்த்தோம் அரசாங்கம் அராபிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, இவர்கள் டார்பார்…

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

தந்தை பெரியார் கர்ப்பத்தடையைப் பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடி அரசுப் பத்திரிகையும் சுமார் 7, 8 வருஷங்களுக்கு முன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், வியாசங்கள், தலையங்கங்கள் மூலமாகவும் பொது…

நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர். 'இந்தியா ஒளிர்கிறது ', '45 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத சாதனைகளை எல்லாம் பா.ஜ.க. ஐந்தே ஆண்டுகளில் சாதித்து விட்டது ' என்றெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் முழங்கி வருகின்றனர். நாடே தங்களால்…

சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்

மஞ்சுளா நவநீதன் பெண்களுக்கு எங்கே 33 சதவீதம் ? http://us.rediff.com/election/2004/mar/23kbkres.htm இந்தியாவின் பாராளுமன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 543. இதில் தனித் தொகுதிகள். தாழ்த்தப்பட்டவர்கள் 79 பேர்கள், பழங்குடியினர் 41 பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது ஒவ்வொரு…

மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)

நா.இரா.குழலினி 'குவரானி மொழி அழிந்து விட்டால், உலகம் அழிந்து விடக்கூடாதென்று பின் யார் போய் கடவுளிடம் வேண்டுவதாம் ' - பராகுவேயிலுள்ள குவரானி மொழி பேசும் பழங்குடியினர் மொழியைக் கொல்வதும் அம்மொழி மக்களைக கொல்வதும்…

ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா கிறீஸ்தவர்களுக்கு இது புனித வாரம். எனவே ஈஸ்ரரின் வரலாறு பற்றியும் கிறீஸ்தவர்கள் மத்தியில் அது எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகிறது, இன்று வேறு வேறு நாடுகளில் எவ்வாறு அது கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிறிது…

அறிவிப்புகள்

கடிதங்கள் ஏப்ரல் 1, 2004

பித்தன், சூர்யா, வேதசகாயக்குமார் திரு.விஸ்வாமித்திராவுக்கு, பெரியாரை நீங்களும் சமூக சீர்திருத்தவாதியாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் சீர்திருத்தவாதிதான். ஏதோ நாந்தான் அவருக்கு சீர்திருத்தவாதி பட்டம் அளிப்பதுபோல பேசுகிறீர்கள். கட்டபொம்மன்,…

எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?

சோதிப்பிரகாசம் எழுத்தாளர்களின் பண்பாடு பற்றி மிகவும் தீவிரமாக என்னைச் சிந்திக்க வைத்து இருக்கிறார் நண்பர் பித்தன்! மண்டையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்டி (எனது மண்டையில்தான்!) சுரேஷின் நண்பரை நான் தேடிக் கொண்டு இருக்கின்ற…

நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)

நா.இரா.குழலினி கட்டுரையினுள் புகுவதற்கு முன் சிறு தகவலாய் பகிர்ந்து கொள்வோமே (சின்னக்கருப்பன் என்கிறவர் எழுதிய 'பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ? ' என்கிற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்

(San Francisco Golden Gate Suspension Bridge)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்! பாரதியார் (பாரத…

இலக்கிய கட்டுரைகள்

இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:

ரெ கார்த்திகேசு “மூன்று விரல்” நாவல் படித்து முடித்தது ஒரு ரசனையில் தோய்ந்த அனுபவம். நூலைக் கையில் எடுக்கும்போது அவருடைய பின் நவீனத்துவ பாணி நினைவுக்கு வந்து அலைச்சலானதும் சுமுகமில்லாததுமான கதை சொல்லலில் நம்மை…

கதைகள்

புழுத் துளைகள் – 2

ரெ.கார்த்திகேசு *** *** *** நரித்தா விமான நிலையத்திற்கு வான்வெளிக் கணித மையத்தின் கறுப்பு நிற விருந்தினர் கார் வந்திருந்தது. சீருடை அணிந்த ஓட்டுநர் 'டாக்டர் அரவிந்தன், மலேசியா ' என்று எழுதப் பட்ட…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13

நாகரத்தினம் கிருஷ்ணா யாயும் ஞாயும் யார்ஆ கியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ? யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே - (குறுந்தொகை…

களிமேடு காளியம்மாள்

செங்காளி கணவனை இழந்துவிட்ட களிமேடு காளியம்மாள் மனமொடிந்து போனாலும் மாடாய் உழைத்திட்டாள். இரண்டுகாணி நிலம்தான் இருந்ததென் றாலுமதைத் திரண்டு விளைகின்ற தோட்டமாய் க்கிவிட்டாள். அருமைமகன் பொன்னனையும் அன்போடு வளர்த்திட்டாள். பொன்னன்தான் வளர்ந்துமிகப் பொறுப்புள்ள இளைஞனாக,…

தீக்குள் விரலை வைத்தால்.

சிவஸ்ரீ 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் ' கீதோபதேச வரிகளோடு காற்றிலாடியது நாள்காட்டி. கழற்றி எறிந்தான் கார்த்திகேயன். தொப்பென்று…

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18

எஸ் ஷங்கரநாராயணன் /11/ தனுஷ்கோடிக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வளாகம்... வெறும் பக்தி சார்ந்த இயக்கம் அல்ல. அது அறிவாளர் சரணாலயம். அரவிந்தரின் பாதை - அவரது கனவுகள் எல்லாமே…

‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘

வாஞ்சி 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ' என்பது போல 'காமெடி கலாட்டாவெல்லாம் காதல் முதற்றே கல்லூாி ' எனலாம். அப்படியாகப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகாகணம் காதல்…

பனியில் விழுந்த மனிதர்கள்

நாவாந்துறை டானியல் ஜீவா நிலவு பார்த்து நீண்ட நாளாயின. இயந்திர இருப்பில் இறுக்கப்பட்ட வாழ்நிலையில் நித்திரையற்று, நிதானமிழந்து ஈழத்துக்காற்றுக் காவிவரும் கதையோடு பொழுதெல்லாம் போகும். விடிகாலை விரகம் எழுந்து என்னைச் சினக்க வைக்கும். என்னுயிர்…

நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)

தமிழில் : நாகூர் ரூமி ஒரு பள்ளியில் ஓதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிரியரின் கண்டிப்பினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடின உழைப்பும் அதன் விளைவான களைப்பும் அவர்களை விடுதலையை நோக்கிச் சிந்திக்க வைத்தது. தங்கள் ஆசிரியருக்கு…

‘பச்சை ‘ மணிக்கிளியே!

ஆபிதீன் சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் 'சூஃபி ' என்று ரொம்பகாலத்திற்கு முன்பு நினைத்திருந்தேன். இதன்படி என் பழைய காதலி மர்யம் கூட மஹாசூஃபியாகிவிடுவாளே..(திணறி விடுவேன்!) , உண்மையான சூஃபி என்பது யாரைத்தான் குறிக்கும் என்ற…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)

இரா.முருகன். அரசூர் பற்றி எழுதிவிட்டேன். முன்னோர்களிடம் சொன்னேன். என்னத்தை எழுதினே போ. இப்பத்தானே ஆரம்பிச்சே. அவர்கள் உட்கார்ந்த இடங்களிலிருந்து எழுந்து வந்து மறுபடியும் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள்.…

கலைகள்

ப்ரான் கறி

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா தேவையான பொருட்கள் 1/2 கிலோ பிரான் 1 1/2 தேக்கரண்டி ஜீரகம் 1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் 5-6 கறிவேப்பிலை 1…

மீன் கட்லெட்டுகள்

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா 1 கிலோ முள் இல்லாத மீன் துண்டுகள் (சுர்மெய், அல்லது டிலாபியா) 1/4 கிலோ உருளைக்கிழங்கு மசித்தது 1 தேக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது 10-12 பச்சை…

கவிதைகள்

ஆதிமுதல்….

நெப்போலியன் சிங்கப்பூர் பசித்த பொழுதெல்லாம் பழம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பழங்கள் அத்தனையும் பசிக்குகந்ததாயில்லை. நிர்வாணமாய் நிற்கும் மரம் பச்சையாய் இளித்தபடி பாம்பு. கனிகளாய் தொங்கியவை உள்ளே ஊறிய இச்சை. சுவைக்கும் சுகம் கட்டளை மறக்கும்…

கோமதி கிருஷ்ணன் கவிதைகள்

கோமதி கிருஷ்ணன் *** மலர்ச்சி கதிரவனொளியில் கமலம் மலர்வதை காண எனக்கு கணக்கில்லா ஆசை , பட்டண்க்கரையில் பார்க்க க்கிடைக்கா காட்சிக்கு பாவனைதான் வழி என்றிருந்தேன். அந்தக்குறையை தீர்த்திட வந்தாள் அன்புப்பேத்தி அரவிந்தா அதிகாலை…

வேடதாரிகள்

பனசை நடராசன் விடுதலைப் பேசுவோர் வீட்டினுள் கூண்டுக்கிளி! உயிர்க்கொலை வெறுப்போர் உடுத்துவது பட்டாடை அடக்குமுறை எதிர்ப்போரிடம் அடிமைகளாய் பண்ணையாட்கள் அரிதார வேடதாரிகள் ஆண்டவராய், ஆள்பவராய் பிறிதோர்கள் பிழைக்கத் தெரியாத மனிதர்களாய்...! -பனசை நடராசன் (feenix75@yahoo.co.in)…

கே.கோவிந்தன் கவிதைகள்

கே.கோவிந்தன் வாசர்படித்தாண்டி வரும் சூரிய ஒளி 25-8-03 தேய்ந்துக்கொண்டே வரும்பொழுதில் குட்டையான உருவம் நீண்டுவிடும் தூரத்து இலைகள் அசையும் நிழலும் திரியும் அங்கும் இங்கும் கால சக்கர சுழர்ச்சியின் வேகம் நொடியில் மாறும் திரிந்த…

ஓவியம்

ருத்ரா ஒரு கோடு. அதன் தலையில் இன்னொரு கோடு. நீண்ட கூட்டல் குறி. செங்குத்தாய் நிமிர்ந்து விறைத்து.. கோட்டை ஒட்டிக்கோண்டு இரு வட்டக்கோளங்கள். அப்புறம் அதைச்சுற்றி குறுக்கும் நெடுக்குமாய் சின்ன வட்டங்கள் பெரிய வட்டங்கள்.…

திரை விலகியது

பவளமணி பிரகாசம் அது ஒரு ரகசியம் அனைவரும் அறிந்த விசயம் ரகசியமாய் வைத்திருக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு புரியாத சேதியில்லை பூடகமாய் ஊமை மொழியில் கண்களின் சந்திப்பில் கைகளின் கோர்த்தலில் பரிமாறும் பழைய செய்தி…

முடிவுக்காலமே வைட்டமின்

பா.சத்தியமோகன். எதனையும் சட்டெனத் தொடங்கித் தொடங்கிவிடு - காத்திராத காலம்தான் எதிரே நிற்கிறது ... இன்றாகி ஓடுகிறது எதிரே ஓடுகிறது ... நாளையாகிக் காய்கிறது ரகசியமாகக் கடக்கிறது பழுக்கிறது யாருடைய சாதனையும் அல்ல இதுவரை…

விலக்கப்பட்ட கனி

சேவியர் எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலின் எல்லையை விரிதாக்கி என் பலங்களை…

நொடிகள் கழிவுப் பொருள்களாய்

சிக்கந்தர் பாட்சா என்னுள் நீ உடைந்து நொறுங்கிய தருணத்தில் உனக்கான என் உணர்வுகள் கற்பிழந்துவிட்டிருந்தது என் தன்மானத்தில் தலையிலெறி குத்தி கிழித்து குதறி கோரதாண்டவமாடியிருந்தாய் உனக்காய் செலவழிந்த நொடிகள் கழிவுப் பொருள்களாய் காற்றில் இரையப்பட்டிருந்தது…

எதிரேறும் மீன்கள்

சேவியர் 0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே தேவைப்படாத காதல் இனித்திருக்குமா ? பின்னிருக்கைப்…

நகைச்சுவை

சாமியேய். ..

மாது அன்று சனிக்கிழமை. தொலைக் காட்சியில் உள்ள எல்லா சானல்களையும் எவ்வளவு வேகமாக மாற்ற முடியும் என்ற போட்டியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். தொலைபேசி என் போட்டிக்கு எதிராக மணி அடித்துச் சதி செய்து கொண்டிருந்தது.…

ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்

சொதப்பப்பா ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினத்தை எப்படிக் கொண்டாடலாம் என்று யோசித்தேன். தினம் தினம் மக்களை முட்டாளடிக்கிற ஹிண்டுவைப் புரட்டியபோது பார்த்தேன். தைவானுக்கு ஹிண்டு வழங்கிய எச்சரிக்கையைப் படித்து எந்த சீனத் தூதுவரகத்தில்…

லென்னி புரூஸ் பொன்மொழிகள்

லென்னி புரூஸ் வார்த்தை ஒன்று தடை செய்யப் பட்டால் அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது. அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது. அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது. 'The word 's suppression gives it…