கவிநயா இதோ அப்பா வந்து விட்டார். Airport-ல் அவரைப் பார்த்தவுடன் குதூகலம் பொங்கியது, ரகுவிற்கு. 'வாங்கப்பா, flight எல்லாம் செளரியமா இருந்ததா ? ', என்று கேட்டபடி, அவரிடமிருந்து luggage-ஐ வாங்கிக் கொண்டான். 'ஒண்ணும்…
நாகரத்தினம் கிருஷ்ணா இருட்டைக் கிழித்துக்கொண்டு உச்சத்தில் அந்தக் குரல். சிலேட்டில் அழுந்தப்பதித்து ஆணியை இழுப்பதையொத்த அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் இவன். எதிரே அழுத்தமான சாம்பல்நிறச் சுவரின் அடக்கமான ரேடிய ஒளிவட்டத்துக்குள் தெரிவித்த நேரம்…
பத்ரிநாத் ஸ்ரீதர ராஜன் இன்று பதவி ஓய்வு பெறுகிறார். அதையொட்டி நடைபெறும் பிரிவு உபச்சார விழாவிற்கு அனைவரையும் அழைத்தது, அறிவிப்புப் பலகை. ' 'மூன்று மணிக்கு பொது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது..அனைத்து ஊழியர்களும் அதைப் பயன்…
நாகரத்தினம் கிருஷ்ணா '....ELLE ETAT FORT DESHABILLEE ET DE GRANDS ARBRES INDISCRETS AUX VITRES JETAIENT LEUR FEUILLEE MALINEMENT, TOUT PRES, TOUT PRES. ' - Arthur Rimbaud…
ஆபிதீன் 1 மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில் கலந்து கொள்ள வந்திருக்குமோ ? தெரியவில்லை. 'டக் 'கென்று விமானத்தினுள்ளிருந்த…
செங்காளி புதிதாக எங்கள் ஊரில் நடக்கும் பொருட்காட்சிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம். அப்பாவும் அம்மாவும் தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாகச் சொல்லிவிடவே, நான் பரமுவையும் பாருவையும் கூட்டிக்கொண்டு போகட்டுமா என்று அம்மாவைக் கேட்க, அவர்…
இரா முருகன் குத்துவிளக்கும் இன்னொரு கையில் நார்ப்பெட்டியில் ஜோசியர் கொடுத்த யந்திரமுமாகச் சுப்பம்மாள் அரண்மனைத் தோட்டத்துக்கு வந்தபோது நட்சத்திரங்கள் இல்லாமல் வானம் இருண்டிருந்தது. சீக்கிரம் மழை வந்துவிடும் என்று சந்தோஷச் சேதி சொல்லிக்கொண்டு ஒரு…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பழைய விணாத்தாள்களைப் புரட்டித் துருவி ஆராய்ந்து பரீட்சைக்குக் கட்டாயம் வருமென ஊகித்து நித்திரை முழித்துப் பாடமாக்கி தயாராகிக் கொண்டு போனவனுக்கு வந்ததோ நினைத்தே பார்த்திராத ஒன்று. தமிழ் சமூகத்தில், பெண்பிள்ளைகளுக்கு…
எஸ். ஷங்கரநாராயணன் ஆறாம் பகுதி - தொடரச்சி தன் புகழ்ச்சியும் தன் வியத்தல் சார்ந்த மிதத்தல் பார்ட்டிகள் தவிர, இதுசார்ந்த உள்க்கலவரம் சுமந்து திரிகிற எழுத்தாளர்கள் உளர். அவர்கள் வேறு ஜாதி. சில வெளிநாட்டுக்காரர்களைக்…
பத்ரிநாத் ' 'சித்தப்பா.. அவர் வர்றாப்பல இருக்கு.. ' ', கண்களில் மின்னும் நாணத்துடன் ரமா கூறியதையடுத்து விருட்டென்று வெளுயே சென்று பார்த்தார் கிருஷ்ணன்.. எங்கே.. அட.. அதோ .. ஆமாம் ..தூரத்தில் எங்கோ…