திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040205_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004

நாகரத்தினம் கிருஷ்ணா - சூரியா - பிரபு ராஜதுரை -அபராஜிதன் -அரவிந்தன் நீலகண்டன்- பொ.கருணாகரமூர்த்தி - யமுனா ராஜேந்திரன் - விடுதலைக வாரப்பலன் எழுதற மத்தளராயனென்கிற நம்ம இரா.மு.வை என்ன சொல்லி கொண்டாடுவதுன்னு புரியலை.…

இது என் நிழலே அல்ல!

நரேந்திரன் சென்ற வருடம் இந்தியாவிற்குப் போயிருந்த போது, நண்பர் ஒருவரிடம் 'வசதியுள்ளவர்கள், வசதியில்லாதவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் பொதுவாக எல்லார் வீட்டிலும் தொலைக் காட்சிப் பெட்டி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு விழிப்புணர்ச்சியும் அதிகமாயிருக்குமே ? '…

ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.

ஞாநி சென்னை சபாக்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தி வருபவர் மாலி. கடைசியாக அவர் நடத்திய நாடகம் ' ஞானபீடம் ' காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரருக்கு எரிச்சலை ஏற்படுத்தி நாடகத்தை மாலி நிறுத்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா 'பூமா தேவியின் எழிலான முகத்தில் இருப்பவைச் சில கீறல்கள்! கீறல்கள் திறக்கும் போது, பூதளத்தின் பெருங் கண்டங்கள் நகரும்! அந்தப் பிளவுகள் மோதிக் கொள்ளும்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘

பாவண்ணன் நாலைந்து மாதங்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதைப் படித்தபிறகு என் மனைவி அமுதா அன்று முழுக்க அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். கடலுாருக்கு அருகில் ஒருவர் தம் மனைவியையும் ஏழு பிள்ளைகளையும் கொன்று…

பெரியபுராணம் காட்டும் பெண்கள்

கலாநிதி சந்திரலேகா வாமதேவா 'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ' என்று பாரதி பாடியது அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதே. தமிழ் பெண்கள் காலம் காலமாக…

திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்

யமுனா ராஜேந்திரன் ஐ தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய சினிமாக்களில் மட்டுமல்ல, உலகெங்கிலுமே பாலியல் மற்றும் பாலுறவுச் சித்திரிப்பு தொடர்பான விவாதங்கள் நடந்தே வந்திருக்கின்றன. பாலுறவுச் சித்தரிப்பு தொடர்பாக எழுபப்படும் ஆட்சேபங்கள்…

நல்ல புத்தகங்களை தேடுவது

அ.முத்துலிங்கம் தரமான புத்தகத்தை வாசிக்காத மனிதர், எழுத்தறிவில்லாதவரிலும் பார்க்க ஒரு விதத்திலும் உயர்ந்தவர் அல்ல என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற அறிஞர். நல்ல புத்தகங்களை தேடுவது அவ்வளவு கடினமான விடயம். ஒரு தரமான புத்தகத்தை…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு

இரா முருகன் இன்னொரு பயணம். அலைச்சல். களைப்பு. போயே தீர வேண்டும். யாருக்கு இல்லாவிட்டாலும் பகவதிக்குட்டிக்காவது. சங்கரனுக்கு அலுப்பை மீறித் தன்மேலேயே ஆத்திரம். யாரிடமும் கொட்டித் தீர்க்க முடியாதபடி அவமானம். புகையிலைத் தூள் வாங்கப்…

நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5

நாகரத்தினம் கிருஷ்ணா காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய செந்தமிழ்த் தென்புதுவை....... குயில்பாட்டு…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)

எஸ். ஷங்கரநாராயணன் ஐந்தாம் பகுதி - தொடரச்சி ---- பார்க்க வயோதிகர் என்றாலும் பெரியவரிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. வெயிலின் கடுமைக்கு குடை விரித்து வந்தவர் இத்தனை அமைதியும் உற்சாகமும் பட, மனம் விரியப் பேசியது…

விடியும்!- நாவல்- (34)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிற வழியில் எதிரே வருகிற வாகனங்களில் கவனத்தைச் செலுத்த விடாமல் இரண்டு யோசனைகள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஒன்று - மாமாவை சமாளிக்க வேண்டும். மற்றது -…

பழையபடி நடந்திடுவேன்..

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) ஒவ்வொரு தடைவையும் டெட்ராய்ட்டிலிருந்து இந்தியா போனவுடனே, நாங்கள் செய்யும் முதல் வேலை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள எங்கள் குலதெய்வத்தை வழிபடுவது. அடுத்ததாக உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் குடும்பங்களில்…

கலைகள்

உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்

ஹென்னா அர்ஷத் தேவையான பொருட்கள் 250 கிராம் எலும்பில்லாத கோழித்துண்டுகள் 6-7 நடுத்தர உருளைக்கிழங்குகள் 1 1/2 மேஜைக்கரண்டி கருமிளகு 150 கிராம் காலிபிளவர் 1 கோப்பை பச்சை பட்டாணி 3 குடமிளகாய் நடுத்தர…

உருளைக்கிழங்கு குண்டுகள்

ஹென்னா அர்ஷத் தேவையான பொருட்கள் 10 பிரட் ஸ்லைஸ், ரொட்டித்துண்டுகள் 6-7 உருளைக்கிழங்குகள் நடுத்தர அளவு 2 முட்டைகள் 3-4 பச்சை மிளகாய்கள் வெட்டியது 4 மேஜைக்கரண்டி கொத்துமல்லி இலைகள் 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்…

கவிதைகள்

மரணம்

காளிதாஸ் மரணத்துக்கு என்னிடம் பசியில்லை மரணம் மீதோ அடங்காப் பசியெனக்கு ருசியில்லாப் பண்டம் என்னை மரணம் மறுதளிக்கிறது தெருத் தெருவாய் அலைந்தாலும் தரிப்பிடமில்லா வாகனம் நான் உயர உயரப் பறந்தாலும் உறையும் கூடில்லாப் பறவை…

பிரியம்

வேதா மகாலஷ்மி விழி பின்னி விரல் பின்னி விம்மிடும் இதயம் பின்னி இதழ் பின்னி இடை பின்னி சுவாச இழைகள் பின்னி... உயிர் பின்னி உடல் பின்னி உணர்வு எல்லாம் பின்னி பின்னிப் பின்னிப்…

பிறிதொரு நாள்

பா.சத்தியமோகன் அவளுடைய சொல் பறவை எனது சொல் அம்பினில் சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது. செயல்களின் பாறாங்கல்லை இயலாமையின் முதுகினால் சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது. பிறிதொரு நாள் வருந்தக்கூடும் காயப்படுத்தப்பட்ட அவளது…

ஏழையின் ஓலம்

சத்தி சக்திதாசன் விழிகள் மூட மறுத்ததின் காரணத்தை விழிக்க ஓர் உண்மை உள்ளம் தேடி கழிக்கும் ஒவ்வொரு கணமும் மனதின் கனத்த நேரம்தான் அறிவாயோ பழிக்கும் மனங்கள் யாவையும் ஏனோ பழகும் வகையினிலே உண்மையில்லை…

காதலுக்கு என்ன விலை ?

சத்தி சக்திதாசன் கண்களிலே தோன்றியபோதும் தெரியவில்லை இதயங்களை இடம் மாற்றிய பின்னும் இயம்பவில்லை நிழலாக உன்னைத் தொடர்ந்த போதும் தோன்றவில்லை இரவலாகத்தான் கேட்டேன் இனி எனக்குத் தேவையில்லை என்றன்று நீ கசக்கிப் பின் திரும்ப…

மீண்டும் சந்திப்போம்

கற்பகம். ---------------------- கனவுக்குள் இருந்து நான் தினமும் உன்னை அழைக்கின்றேன். கருப்பும் வெள்ளையுமாய் அங்கே என் முகம் ... அதனால் உன் கண்களுக்குத் தெரிவதில்லையோ ?! ஓசைப்படாமல் குரலெழுப்ப முடிவதில்லை அதனால் என் மெளனப்…

உருகி வழிகிறது உயிர்

நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து ..................................... நினைவழியா கால மடியில் எனது பிண்டம். மூழை மடிப்பெங்கணும் உனது படிமங்கள் உணர்வு நரம்புகளுள் உணர்வெடுக்கும் ஊற்று கருவிழிச் சதுக்கத்தால் கரைகிறது நினைவுகள். மழை நனைந்த செடி கொடி…

அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே

புகாரி வெள்ளிக் கால்கொலுசு வீதியெல்லாந் தாளமிட முல்லைச் சிரிப்புதிர்த்து முந்தானைக் கையசைத்து வெள்ளிப் பெளர்ணமியே விரைகிறாயடி - மனதைக் கிள்ளித் தவிக்கவிட்டே மறைகிறாயடி அல்லிக் குளத்தினிலே அந்தியொளி மஞ்சளிலே மெல்ல நீரிறைத்து முகப்பூவை ஈரமாக்கிப்…

நேற்றின் சேகரம்

திலகபாமா ஈரம் தோய்ந்திருந்த கொல்லைப் புறக் கதவாய் நானும் நிிலையோடு பொருந்த மறுக்க அடித்து சாத்தியாயிற்று திருஷ்டி கழித்து தீயில் கரைய விட்ட சூடமோடு எரியும் ஆசைகளோடு முன் கதவும் தாழிட உரை குத்திய…

நானோ

பசுபதி வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில் கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன் காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ. தரைநடுக்கம் வங்கிகளை…

நகைச்சுவை

மா ‘வடு ‘

மாது ======= அப்போது, மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பெட்டி தூக்கும் மத்திய அரசு வேலையாதலால், அப்பாவிற்கு கோவை வாசம். வருடத்திற்கு ஒரிரு முறை விடுமுறைகளில் கோவை பயணம். கோடை விடுமுறையாக…