புகாரி, கனடா சந்தனப் பேழைகள் சிந்தினவோ சாயங்காலமாய்ப் பூத்ததுவோ ? சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில் சீட்டியடித்து நான் புறப்பட்டேன் தந்தங்கள் இல்லா யானைகளாய் தரிசனம் தந்தன மாமலைகள் சிந்துகள் பாடியே அருவிமகள் சித்திரம்போல் மண்…
பவளமணி பிரகாசம் பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் பக்கத்து இருக்கைக்காரரை பரவாயில்லை பயணம் சிறிது தூரந்தான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் அடுத்த வீட்டுக்காரரை பரவாயில்லை பெரிய இழப்பில்லைதான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் ஆட்சி செய்பவரை பரவாயில்லை தேர்தல் வந்துவிடும்தான்; பிடிக்கலாம்…
நாகரத்தினம் கிருஷ்ணா பரிசம் போட்ட மச்சானாலே பட்டண வாழ்க்கை நேந்ததாலே கரிசல் காட்ட மறக்கலாச்சு காணி நெலத்தை தொறக்கலாச்சு 'மாடுங்கண்ணும் வரவேளை மஞ்சதண்ணி சுத்தற வேளை ' நாடறிஞ்ச எசப்பாட்டை நாம்படிச்சு நாளுமாச்சு புழுதிமண்ணை…
வானவன் காயத்தோடு வந்த நாரதரைப் பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் விஷ்ணு.. ........................... * நாரதரே, விண்முட்டும் பண்தொட்டு நின்றீரே ! இன்றென்ன புண்பட்டு வந்திருக்கிறீர் ? இடித்து விட்டார்கள் பிரபோ, இடித்து விட்டார்கள். தெருவினிலே…
அருண்பிரசாத். சுழற்றி அடிக்கும் அரூபக்காற்று -சவிலியின் முந்தானை குறுநகையுடன் கையசைக்கும் ஒரு கறுப்பு குழந்தை என பல ரூபங்களை உருவாக்கும். நன்றாகத்தான் புணருகின்றன இந்த பருவங்களும் காலங்களும் ஒவ்-வாருமுறை விளையாட்டிலும் கிறக்கங்களுடன் கூடிய பதுங்கல்…
கரு.திருவரசு மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம் மறுபடி மறுபடி முத்தமிட்டேன்! புதுச்சுவையங்கே எதுவுமில்லையே புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்! மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்! மறுபடி மறுபடி பிறந்துவரும் புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்! படிக்கப் படிக்கப் புதுக்கவிதைகள்! thiruv@pc.jaring.my
பா. சத்தியமோகன் எல்லோரது தலைக்கு மேலும் உயர உயரப் பறக்கும் புகழ் எனும் பறவையைப் பிடிக்க முயல்வோர் பலரை கண்டேன். அப் பறவை முழுசும் எப்படியிருக்கும் எவரும் அறிகிலர் ஆயினும் பிடிக்க முயல்வோர் கூட்டம்…
ஸ்ரீராம் ஆசையாய் பாசம் காட்டும் அன்னை கண்டிப்புடன் ஆதரவு சேர்ந்த தந்தை செல்லமாய் சண்டையிடும் தங்கை குதூகலத்துடன் அரட்டை கொண்ட நண்பர் கூட்டம் சிறிதே ஈன்றினாலும் நிம்மதி கொண்ட நெஞ்சம் ஞாயிறு மட்டும் பொது…
நட்சத்ரன் 1. நீயும் நானும் வெறும் விசிறிகளாயிருக்கிறோம்: நம்மால் உண்டாக்கமுடிவதில்லை ஒரு புயலை. 2. உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையுமாக தேடித்திரிகிறோம்- நம்மை நாம் தொலைத்துவிட்டு. 3. எந்த க்ஷணத்தில் எங்கு தொலைகிறோம் சுவடுகள்…
ஆதர்ஷ் ராவ் சூம்பிய என் கால்களையும், அது பெற்றுத்தரும் கவனத்தையும், உங்கள் பரிதாபப்பார்வையையும், அதை முன்னிட்ட சலுகைகளையும், சலுகை தந்த உங்கள் பெருந்தன்மையையும், பெருந்தன்மை ஏற்படுத்திய பெருமிதத்தையும்... itsaadharsh@hotmail.com