திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030904_Issue

அரசியலும் சமூகமும்

நெடுமாறன்

ஞாநி நெடுமாறன் பொடாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ( ஆகஸ்ட் 1). வைகோ ஓராண்டாக சிறையில் இருப்பதற்குக் கிடைத்த விளம்பரம் நெடுமாறனுக்கு இல்லை. வைகோவுக்காக 301 எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனு பொடா ஆய்வு…

கடிதங்கள்

செப்டம்பர் 4, 2003 ஆசிரியருக்கு, எந்த இடத்திலும் நான் முனைவர் பட்டத்தைக்கூட போட்டதில்லை. இங்கேபோடக்காரணம் ரவிசீனிவாஸ் இதே கேள்வியைக் கேட்பார் என்பதே. இங்கே எழுதிய நண்பரிடம் பூராசிரமம் ஜாதகம் எல்லாம் கேட்டவ அதே வாயால்…

வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)

மத்தளராயன் ஒரு சினிமாப் படம். அதுவும் டாக்குமெண்டரி. அந்த ஆவணப் படமும் யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசாத மெளனப் படம். அதுவும் சர்க்கார் இந்தியில் அச்சடித்த ஒண்ணே கால் டன் சாணிக் காகிதத்தில்…

குமரி உலா -1

ஜெயமோகன் டாக்டர் அ கா பெருமாள் அவர்கள் எழுதிய விரிவான வரலாற்றாய்வுநூலான ' குமரியின் கதை: குமரிமாவட்ட வரலாறு ' தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இதுநாள்வரையிலான வரலாற்றாய்வுத்தரவுகளை சீரானமுறையில் அதில் தொகுத்துள்ளார். குமரிமாவட்ட ஆய்வுகளின்…

குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்

அசுரன், இணை ஆசிரியர், சுற்றுச்சூழல் புதிய கல்வி -மாத இதழ் கடந்த பிப்ரவரி மாதம் குப்பிக் குடிநீரின் தரம் குறித்த விரிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் கின்லே, அக்வாபினா…

சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்

அசுரன் எவ்வித சத்துக்களுமற்ற குளிர்பானங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் இதன் மூலம் மக்களின் உடல் நலனைக் கெடுப்பதோடு தாம் செயல்படும் இடங்களில் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி…

இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!

அக்னி புத்திரன். சிங்கப்பூர். திரு. சங்கர் அவர்களுக்கு வணக்கம். ஜென்டில்மேன், முதல்வன், ஜீன்ஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த 'பாய்ஸ் ' திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.…

உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் உலக வங்கி குறித்த ஞாநியின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.அதே சமயம் அவர் உலக வங்கியினை மிகையாக மதிப்பிடுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது (ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங், நரசிம்மராவ், சிதம்பரம் வாஜ்பேய்,கருணாநிதி, மாறன், ஜெயலலிதா,…

குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ

K.ரவி ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் மருந்துகளும்,உரிமங்களும் குறித்த ஒரு முடிவிற்கு உலக வர்த்தக அமைப்பில் (உ.வ.அ) உள்ள நாடுகள் வந்துள்ளன. 2001 ல் தோஹா கூட்டறிக்கையின் ஆறாவது பத்தியில் உள்ளதை நடைமுறைப்படுத்துவது குறித்த பிரச்னையில் உடன்பாடு…

125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்

மஞ்சுளா நவநீதன் சுதந்திர இந்தியாவில் ஆங்கில ஏடுகள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதே, காலனியாதிக்கத்தின் எச்ச சொச்சமான நம் மனநிலையின் பிரதிபலிப்பு. ஒரு பொது இணைப்பு மொழி உருவாகாத அளவிற்கு, பல காரணங்களால் நாம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி [* இக்கட்டுரை 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 22 முதல் 24 வரை சென்னையில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் இணையக் கருத்தரங்கில்…

இலக்கிய கட்டுரைகள்

தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

ருத்ர.துளசிதாஸ் என் ஆசான் (வேதியல்) பேராசிரியர் சிவகங்கை திரு ருத்ர துளசிதாஸ் ( 'இளம்பாரதி), இரண்டு ஆண்டுகள் முன்னால் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். மலையாளத்திலிருந்தும், தெலுங்கில் இருந்தும் தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்புகளை…

போலச் செய்தல் ?

பரிமளம் என் இளமைக்காலம் புத்தகங்களோடும் எம்.ஜி.ஆரின் சினிமாக்களோடும் கழிந்தது. அக்காலத்தில் படித்த புத்தகங்களைப் பிறகு (ஏமாற்றமாக இருக்கும் என்னும் பயத்தில்) படிக்க நான் முயலவில்லை. ஆனால் இளமையில் இவை எனக்கூட்டிய மகிழ்வுகளையும் உண்டாக்கிய கனவுகளையும்…

பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்

கூப்பி இது ஒரு சாதாரண விமர்சனம் இல்ல...ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு போயி ஏமாத்தத்தோட திரும்பின ஒரு ஷங்கர் fan ஓட பொலம்பல். எப்படி டைரக்டர் ஷங்கர் இப்படி ஒரு படத்தை எடுத்தாருன்னு தெரியலை. இப்படித்தான்…

கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்

சி. ஜெயபாரதன், கனடா காவியப் படைப்புகளில் கவிதை 'கலைத்துவ இளவரசி ' என்று புகழப்படுகிறது. எழுத்தாளர், ஓவியர், இசைஞர், நர்த்தகி, நடிகர், சிற்பிகள், சிந்தனா மேதைகள் யாவரும் கவிதைகளில் தமது மனதைப் பறி கொடுத்தவரே!…

கதைகள்

விடியும்! நாவல் – (12)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பொன்னுத்துரை மாமா அப்பாவுக்கு இரண்டாந் தாரம் கட்டிக் கொடுக்க செருப்புத் தேயத் திரிந்த போது அவனுக்கு பதினாலு வயசு. அம்மா பூவும் பொட்டுமாக ஏழே ஏழு நாள் வைரஸ் காய்ச்சலில்…

தாழம்பூ

நம்பி. வானத்தில் கரு மேகம் சூழத்தொடங்கியது. பால்வாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் நித்யா. 'டாச்சர், புள்ளங்கள சீக்கிரமா அனுப்பிடலாம். மழை வரும் போல இருக்கு ' 'ஆமா ஆயா. நாமும் கிளம்பிடலாம் '…

கண்ப்பதி பப்பா.. மோரியா!!

புதியமாதவி, மும்பை. தாயே! சகலகலா வல்லியே! காஞ்சி காமாட்சியே! மதுரை மீனாட்சியே! இது என்ன வேடிக்கை தாயே.. எனக்கு அருள் தந்து என் புகழ் சேர்ப்பதாக நினைத்து என்னைச் சங்கடத்தில் மாட்டி விட்டது ஏன்…

அய்யனார் சாமி

பொன்னி வளவன் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் 'எமன் ' ராஜகோபால் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு

இரா முருகன் பற்றி எரியும் வீடு. குருத்தோலையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி போகும் குழந்தைகள். முகத்தில் மோதிய வெளவால் சிறகின் பொசுங்கிப் போன தோல் வாடை. சுப்பம்மாளைச் சுற்றி இதெல்லாம் சுழல ஆரம்பித்து இன்றோடு…

அவன் அவள் காதல்

சத்தி சக்திதாசன் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து அலுத்துப் போனவளாக லதா அங்குமிங்கும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். சுற்றிவர நின்றிருந்த அனைவரும் தன்னையே உற்றுப் பார்ப்பது போன்றதொரு பிரமை. மோகனுக்காக காத்திருந்த வேளையில் பல பஸ்வண்டிகள்…

முல்லையூர் லிங்கம்

மணி வேலுப்பிள்ளை ஏனக்கும் லிங்கத்துக்கும் ஒரே ஊர்: முல்லைத்தீவு. ஏன்னுடைய வீடு முல்லர் வீதியில் இருக்கிறது. அவனுடையது கடற்கரை வீதியில்... நானும் லிங்கமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஒரே திடலில் விளையாடியவர்கள். ஒரே கடலில்…

கவிதைகள்

அழியா எழில்

புகாரி, கனடா சந்தனப் பேழைகள் சிந்தினவோ சாயங்காலமாய்ப் பூத்ததுவோ ? சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில் சீட்டியடித்து நான் புறப்பட்டேன் தந்தங்கள் இல்லா யானைகளாய் தரிசனம் தந்தன மாமலைகள் சிந்துகள் பாடியே அருவிமகள் சித்திரம்போல் மண்…

சொர்க்கம்

பவளமணி பிரகாசம் பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் பக்கத்து இருக்கைக்காரரை பரவாயில்லை பயணம் சிறிது தூரந்தான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் அடுத்த வீட்டுக்காரரை பரவாயில்லை பெரிய இழப்பில்லைதான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் ஆட்சி செய்பவரை பரவாயில்லை தேர்தல் வந்துவிடும்தான்; பிடிக்கலாம்…

எல்லா சொகமும் இழக்கலாச்சு

நாகரத்தினம் கிருஷ்ணா பரிசம் போட்ட மச்சானாலே பட்டண வாழ்க்கை நேந்ததாலே கரிசல் காட்ட மறக்கலாச்சு காணி நெலத்தை தொறக்கலாச்சு 'மாடுங்கண்ணும் வரவேளை மஞ்சதண்ணி சுத்தற வேளை ' நாடறிஞ்ச எசப்பாட்டை நாம்படிச்சு நாளுமாச்சு புழுதிமண்ணை…

ஸ்தல புராணம்

வானவன் காயத்தோடு வந்த நாரதரைப் பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் விஷ்ணு.. ........................... * நாரதரே, விண்முட்டும் பண்தொட்டு நின்றீரே ! இன்றென்ன புண்பட்டு வந்திருக்கிறீர் ? இடித்து விட்டார்கள் பிரபோ, இடித்து விட்டார்கள். தெருவினிலே…

ஒலி.

அருண்பிரசாத். சுழற்றி அடிக்கும் அரூபக்காற்று -சவிலியின் முந்தானை குறுநகையுடன் கையசைக்கும் ஒரு கறுப்பு குழந்தை என பல ரூபங்களை உருவாக்கும். நன்றாகத்தான் புணருகின்றன இந்த பருவங்களும் காலங்களும் ஒவ்-வாருமுறை விளையாட்டிலும் கிறக்கங்களுடன் கூடிய பதுங்கல்…

புதுக்கவிதைகள்!

கரு.திருவரசு மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம் மறுபடி மறுபடி முத்தமிட்டேன்! புதுச்சுவையங்கே எதுவுமில்லையே புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்! மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்! மறுபடி மறுபடி பிறந்துவரும் புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்! படிக்கப் படிக்கப் புதுக்கவிதைகள்! thiruv@pc.jaring.my

புகழ்ப் பறவை பிடித்த கதை

பா. சத்தியமோகன் எல்லோரது தலைக்கு மேலும் உயர உயரப் பறக்கும் புகழ் எனும் பறவையைப் பிடிக்க முயல்வோர் பலரை கண்டேன். அப் பறவை முழுசும் எப்படியிருக்கும் எவரும் அறிகிலர் ஆயினும் பிடிக்க முயல்வோர் கூட்டம்…

நினைவுச்சின்னம்

ஸ்ரீராம் ஆசையாய் பாசம் காட்டும் அன்னை கண்டிப்புடன் ஆதரவு சேர்ந்த தந்தை செல்லமாய் சண்டையிடும் தங்கை குதூகலத்துடன் அரட்டை கொண்ட நண்பர் கூட்டம் சிறிதே ஈன்றினாலும் நிம்மதி கொண்ட நெஞ்சம் ஞாயிறு மட்டும் பொது…

உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்

நட்சத்ரன் 1. நீயும் நானும் வெறும் விசிறிகளாயிருக்கிறோம்: நம்மால் உண்டாக்கமுடிவதில்லை ஒரு புயலை. 2. உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையுமாக தேடித்திரிகிறோம்- நம்மை நாம் தொலைத்துவிட்டு. 3. எந்த க்ஷணத்தில் எங்கு தொலைகிறோம் சுவடுகள்…

வெறுக்கிறேன்

ஆதர்ஷ் ராவ் சூம்பிய என் கால்களையும், அது பெற்றுத்தரும் கவனத்தையும், உங்கள் பரிதாபப்பார்வையையும், அதை முன்னிட்ட சலுகைகளையும், சலுகை தந்த உங்கள் பெருந்தன்மையையும், பெருந்தன்மை ஏற்படுத்திய பெருமிதத்தையும்... itsaadharsh@hotmail.com