வைஷாலி மிகப்பெரிய கோப்பா ? அது மிகவும் உபயோகமானதாக இருக்கலாம் ஆனால் இப்பொழுது போய்விட்டது. நீங்கள் தேடும் இணையத் தளம் காண முடியவில்லை ஆனால் எண்ணற்றவை இணையத்தில். குழப்பம், ஆளுமை இவற்றுள் எதிரொலி, மன்னிப்பு…
அனந்த் 'பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகில் உன் உடல் அன்னமயம் ஆனது ' என்று அறைகூவும் உபநிஷத்துகள். ஆம், நான் உணவாகவே உள்ளவன் வானிலிருந்து வீழும் மழையால் விளைந்த பயிரால் விளைந்தவனே நான் என் எழிலும்…
முத்துநிலவன் சொறிந்து விடு! சொறிந்து விடு! உன் நகங்களில் அழுக்குச்சேர அவன் முதுகு ரணமாக- சுகமாக சொறிந்து விடு! சொல்லித் தெரிவதில்லை சொறிதல்! மன்மதக் கலையைவிடவும் ரகசியமானது, மதுவைவிடவும் போதையானது! விரகதாபத்தை விடவும் இந்த-…
தமிழ்மணவாளன் எல்லா சிறுவர்களும் கோவில் திருவிழாவுக்கு நாடகம் பார்க்கச் செல்லும் போது இரவு நேரம் செல்லக்கூடாதென்பாய். அழுது கொஞ்ச நேரத்தில் அப்படியே உறங்கிப் போவேன். அதிகாலை அனைவரும் நாடகம் பற்றிப்பேச 'நல்ல பையன் சொன்னதைக்…
ஆ. மணவழகன் அலாரம் வைத்தோ... அடுத்தவர் தட்டியோ.. ஐந்து மணிக்கே எழவேண்டும்! அழ்ந்த உறக்கமோ... அழகான கனவோ... தொலைபேசியைத் தொல்லை பேசியாக்கி சுகம் சுகமாய் வாழ்த்தவேண்டும்! மேகம் தூது என்றால் - அது மேலைக்காற்றின்…
வேதா சின்ன உலகத்தில் சீராட்டிப் பாராட்டி சிவந்த கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட, பாரடா....நாமெல்லாம் பத்தினிதான்!! பார்ப்பவர் கண்களிலே பத்துக்கு ஒன்று, நிச்சயம் பழுதானால் ? அழகிய குழந்தையாய் அழுது…
சி. ஜெயபாரதன், கனடா மூடிக் கிடந்த இரும்புக் கதவுகளை உடைத்தென் இதயக் கோயிலின் உள்ளே ஓடிப் போய் தாழிட்டுக் கொண்டாய்! தட்டித் தட்டிக் கை வலித்து வாசலில் மணிக் கணக்காய் தவங் கிடக்கிறேன்! தாழ்…
சத்தி சக்திதாசன் கன்னி நீ என்னை இன்று ஏன் தானோ கரைய வைத்தாய் பெண்ணே உன் புன்னகையால் தினம் என்னை வறுத்தெடுத்தாய் மேகத்தினுள் மறையும் நிலவைப் போல் முகம் காட்டி மறைத்திட்டாய் கடைசிவரை கைக்கெட்டா…
கரு.திருவரசு காலைப் பொழுதே நீசிரித்தாய் - ஒரு களங்க மில்லாக் குழந்தையைப்போல்! மாலைப் பொழுதே நீசிரித்தாய் - புது மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்! குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க - எழில் குமரி நகைப்பில் உயிர்சிலிர்க்க…
வேதா வானம் பொய்க்கலாம், தவறில்லை.... என் மானம் பொய்த்ததோ ? கவலை புரியாத காட்டாற்று வெளிளமாய், கழுத்தறுப்பாய், தாமதித்தே வரும் தர்மசங்கடமான தினங்கள்...... ஒவ்வொரு தடவையும் தீக்குளிக்கிறேன்.... ஒருமுறையாவது நம்பிவிடமாட்டாயா ? என் கன்னித்தன்மையிலும்,…