ராபின் மேகங்கள் பெற்ற வெண்மை கொண்டு புலர்ந்த காலை; முடித்தாக வேண்டிய வேலை, படித்தாக வேண்டிய புத்தகம், கேட்டாக வேண்டிய சங்கீதம், எழத்தான் வேண்டிய திருக்கிறது; அகத்தின் கனவுகளை புறத்தின் நீர்கழுவி வேஷங்கள் தரித்து…
மீ.வசந்த், சாத்தூர். இந்தியாவிடம் நலம் விசாரித்தேன், இருக்கிறதாம். இன்னும் அப்படியே இளமை மாறாமல். புரியவில்லை. இ..ள..மை மா..றா..ம..ல் ? ? ? அர்த்தம் கிடைத்தது. வளர்ச்சிகள் இல்லாமலும் வசதிகள் இல்லாமலும்... முன்னெப்படியோ அப்படியே இன்றைக்கும்.…
புஷ்பா கிறிஸ்ரி நீ உழைத்து உயரவில்லையா ? உழைப்பை மறவாதே! நீ விதைத்து முளைக்கவில்லையா ? விதைப்பதை விட்டுவிடாதே! உன் மூளையும் செயற்படவில்லையா ? சிந்தனையை விட்டு விடாதே! நீ கேட்பதுவும் கைகூடவில்லையா ?…
சித்தகவி கடும் குளிரிலும் நெஞ்சினில் கனன்றெரியும் காதல் சூட்டின் இதத்துடன் உன்னை மனதில் நினைத்துக் கொண்டே பரவசத்துடன் நான் பதித்த கன்றுகள் அனைத்தும் பூத்துக் குழுங்குகின்றன விதம் விதமான மலர்களுடன்; இதோ ஒரு பட்டு…
தமிழ்மணவாளன் -1- முற்றிலும் உருமாறிப்போன கனவின் சாட்சியாய் மெல்ல மெல்ல கரைந்த போது எத்தருணம் அதனோடு இதுவும் இணையாகும் அசலின் ஒருகணம் நிலைப்பின் பின் தொடர்ந்து கரைய வழிந்தோடிப்போகிறது வாழ்வு. **** ***** *****…
சுந்தர் பசுபதி தவறவிட்ட தருணங்கள் தழும்பாகி சொரிந்துகொள்ள உணக்கையான காயமாகி உள்ளுக்குள் அடிபட்ட ஊனமாகி அவசியத்தை வலிக்குள் பொதித்த நிகழ்கால தேடலின் மையமாகி....... டாஹோ மலைத்தொடரில் க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கில் கோல்டன் கேட் பாலத்தில்…
சத்தி சக்திதாசன் பித்தன்தான் பிழையான உலகில் சரியாக வாழ முயலும் நானொரு பித்தன் தான் சித்தத்திலே ஊறிய தூறல்களை ஒவ்வொன்றாக அள்ள முயலும் நானொரு பித்தன் தான் பத்தியெறியும் பாசத்தீயின் மத்தியிலே உறவு எனும்…
ஸுவாதி கிருஷ் அன்னை மடித்தூக்கம் மாலையில் வீதியோரத்தில் நண்பர்கள் கூட்டம்! விடலைப் பிள்ளைகளாய் நம் தெருக்களில் துள்ளித்திரிந்த காலம் துக்கங்கள் மறந்த காலம் பண்டிகைகளை எதிர்பார்த்து பள்ளிவிடுமுறைகளை விளையாடியே கழித்து திருவிழாக்களின் தாவணிகளை ரசித்து…
பாரதிராமன் நிலவைப் பார்த்துக் குரைத்த நாய்கள் மலையைப் பார்த்துக் குரைக்கலாயின பின்னர் மனிதனைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கின இப்போதெல்லாம் தங்களில் ஒன்றைப் பார்த்து மற்றொன்றாய்க் குரைக்க ஆரம்பித்துள்ளன இன்னும் சற்றுப் போனால் தங்களைப் பார்த்தே…
பாரதிராமன் எதிலும் இல்லை என்றான் ஒருத்தன் எதிலும் இருக்கிறது என்றான் இன்னொருத்தன் சண்டை முற்றி சமாதானமாயிற்று இப்போது சண்டையில் இல்லை சமாதானத்தில் இருக்கிறது என்றான் முதல்வன் சமாதானத்தில் இருக்கிறது சண்டையிலும் இருக்கிறது என்றான் இரண்டாமவன்…