புஷ்பா கிறிஸ்ரி சந்தக் கவிதை பாடிவரும் சொந்த மகளே ஓடிவா அன்னைத் தமிழில் பாடிவரும் - என் அன்பு மகளே ஓடிவா இனிய குரலில் பாடிவரும் இளைய மகளே ஓடிவா புனித வாழ்வைப் பாடிவரும்…
வசீகர் நாகராஜன் என் சுவையறிந்து, அளவாய்க் கலக்கின தெருமுனைக்கடைத் தேநீர் ! தினசரி பேருந்து ஜன்னலேரோப் பெண்ணின் சிநேகப் புன்னகை ! யாரும் விதைக்காமல் தோட்டத்தில் துளிர்விட்ட பாகற்காயின் இனிமை ! அந்நிய தேசத்தில்…
மு.சேவகன் (அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் குழந்தையை அனாதையாகப் போட்டுச் சென்ற அன்னையைப் பார்த்து குழந்தை பேசுவதாக எழுதிய கவிதை) நான் ஆகாயம் ஏற்காத விண்மின் இஇரு மேகங்கள் மோதிக்கொண்டதில் ... பூமிக்கு வந்த வானம்…
வ.ந.கிரிதரன் என் நிறத்தை என் மொழியை என் இயல்பை என் பிறப்பை வைத்து என் நாட்டை வரையறுக்கும் மூடர்களே! உங்களுக்கு ஒன்று சொல்வேன். கவனமாகக் கேளும். இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துளி நான். இந்தப்…
வ.ந.கிரிதரன் பந்தைப் போல் அழகாக நீல வண்ணத்தில் இருப்பதால் இது விளையாடுவதற்குரியதொரு பந்தாகுமா ஆகாது. ஒருவகையில் வெளியில் விரையும் சில்லு. இன்னொரு புறத்தில் உயிர் தாங்கி நிற்கும் பெரு முட்டை. இந்த முட்டையை இட்ட…
கலாப்ரியா. அம்பறாத்தூணியில் அரவம் அஸ்திரமாய் ஒளிந்திருக்கிறதெனினும் தன் கவசம் தானம் வழங்கி சற்றே கலங்கியிருக்கும் கர்ணனின் மார்பில், புதுக்காமம் துய்க்கலாம் அவன் மனைவி. *** *** சிதலமான மதில்ச்சுவருக்குள் தீர்மானமாய்க் கட்டமிடப்பட்ட வெளி, முன்னரே…
ராஜி பதைபதைத்துப் பொங்கி வரும் அலையின் நுரை! அதைரியமாய் நான் இஇருப்பதோ கடலின் கரை! அந்தரங்கம் என்னுடையது கடல் அரசன் மனத்தில் வைப்பாயோ ? சந்திரசூரியரைச் சந்தித்தால் என்னையும் வரவேற்க வருவாயோ ? காலைக்…
சேவியர் ஒரு நாளைக்கு இருக்கும் நீளமே போதும். அதிகம் கிடைத்தால் மட்டும் என்ன ஆகிவிடும் ? முடிக்கப் படாத பணிகள் நிச்சயமாய் மிச்சமிருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்கள் பத்தாகிலும் பக்கமிருக்கும். விடியல் போர்வைக்குள் இன்னும்…
டி. மோஹனா இன்று காதல் கடை வீதியில் விற்கப்படும் மலிவு விலை மது! வேலை இல்லாதவனின் முழு நேரப் பணியாய் ஒய்வுக்காய் ஓதுங்குபவனின் கூடாரமாக மாறி போனது இன்றையக் காதல். இனக் கவர்ச்சியின் ஈர்ப்புக்கு…
பசுபதி பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி . . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி . . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி…