நந்தா, வேலூர் இருண்டால் இரவு என்பது கணக்கு - கண்கள் இருண்டே இருப்பது எங்கள் வழக்கு சோகம் எங்களை பிரிந்ததில்லை.. அதனால் எங்கள் பிரிவுகளில் ஏனோ சோகம் இல்லை ஜனனம் எமக்கு கடுஞ்சாபம் உடன்…
வ.ந.கிரிதரன் - உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ? நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம் உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ? நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று. உண்மையாக நீ இருக்கின்றாயென்று. என்னை…
உத்ராடன் வானத்திலிருந்தே மழை பூமியிலிருந்தே போகம் காற்றாய் உயிர் தீயாய் கவித்துவம் நீர்தான் அமிழ்தம் பஞ்சபூதங்களாலாய பிரபஞ்சம் மொழியே பஞ்சபூதஸ்வரூபம்தான் எங்கே கொண்டுபோய் வாழ/ தாழ வைக்கப் போகிறாய் பஞ்சவர்ணக்கிளியே ***
கோமதி நடராஜன் நல்லவனையும் கெட்டவனையும் அளக்க,யாரேனும் ஒரு உபகரணம் அறிந்து வைத்திருக்கிறார்களா ? தொிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். அதுவரை- நான், என் அளவுகோலைக், கொண்டு, அளந்ததைச் சொல்லுகிறேன். நக்கலையும் நையாண்டியையும் ஆண்டுகள் பல அலுக்காமல்…
September 24, 2002 •
பூரணி
பூரணி உதயம் (கிராமம்) இருளும் ஒளியும் சங்கமிக்கும் இரவோ காலையைப் பிரசவிக்கும் கிழக்கே செந்நிற விரிப்பிடையே கிழமை குழந்தை பிறந்திருக்கும். எங்கோ சேவல் குரலெழுப்பும் ஏற்றப் பாட்டின் இசை கேட்கும் கிராமம் இயக்க மடைந்துவிடும்…
அனந்த் எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு) ... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம் ? (எல்லாமே இந்நாட்டில்...) பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப் ... பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய் மெள்ள வளர்ந்திட்டேன்…
அலர்மேல் மங்கை கண்ணாடி சன்னல்கள் வைத்த படிக்கும் அறை சுற்றிலும் வேப்ப மரமும், மேப்பிள் மரமும் வீட்டின் பின்னே காடு கதை எழுத கணினி இசையுடன் கூடிய எழுதும் இடம் அலுப்படைகையில் சன்னல் வெளியே…
க்ருஷாங்கினி “பயம்” “ வீரம்” என்ற தலைப்பிடப்பட்டுள்ள இரண்டு கவிதைகளும் இம்மாதம் 1ஆம் தேதி “ரச பரதம்” என்ற தலைப்பில், நாரத கான சபாவின் நாட்யாரங்கம் ஏற்பாடு செய்து சென்னை நாரத கான சபா…
வ.ந.கிரிதரன் - உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உனக்குள் எனக்குள் பரவிக் கிடக்கும் வெறுமையைக் கண்டு மனம் அதிரும். உள்ளூம் புறமும் வெளியாய் பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி. சோகமேன் சகியே! உனைப் பார்த்து மட்டுமல்ல உன்னருகே கிளைதாவுமந்த…
இ.இசாக் பட்டுப்போன மரம் எத்தனைப் பசுமை கிளைகளில் கிளிகள்! * சோடியைத்தேடி வருமா காணாமல் போன கொலுசு. * ஆட்கள் மாறிக்கொள்கிறார்கள் அய்யோ பாவம் உழவுமாடுகள் ! * கடித்த கொய்யாப்பழம் எனக்காகவா போட்டாய்…