திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010902_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)

மஞ்சுளா நவநீதன் *** மூப்பனார் மறைவு மூப்பனாரின் மறைவால் ஒரு வெற்றிடம் தமிழ் நாட்டின் அரசியலில் உருவனாதை எல்லாருமே உணர்கிறார்கள். மூன்றாவது சக்தியாக ஒரு அரசியல் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முயன்ற போதெல்லாம், பாராளுமன்ற…

‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து

மா.ச. மதிவாணன். அ. மார்க்ஸ் மற்றும் அ.மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழா குறித்து திண்ணையில் எழுதிய மஞ்சுளா நவநீதன் உள்ளிட்டோருக்கு தொிவிக்கப்படும் எமது கருத்து: தந்தை பொியார் தேசியம், தேசாபிமானத்துக்கு எதிராகவும் தேசிய இனத்தின்…

பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்

டாக்டர் காஞ்சனா தாமோதரன் மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் பத்திரிகையில் வெளிவந்த ப்ரையன் வெஸ்பரியின் மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கான வலைச்சுட்டியை ஒரு நண்பர் ஆர்வத்துடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரக் கட்டுரைகள் தமிழ்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்

டாக்டர் காஞ்சனா தாமோதரன் மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் பத்திரிகையில் வெளிவந்த ப்ரையன் வெஸ்பரியின் மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கான வலைச்சுட்டியை ஒரு நண்பர் ஆர்வத்துடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரக் கட்டுரைகள் தமிழ்…

இலக்கிய கட்டுரைகள்

திருவனந்தபுரம் இலக்கிய கூட்டம்

திலகபாமா ஆகஸ்ட்மாத துவக்கத்தில் ஓர் நாள் திருவனந்தபுரத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. சிவகாசியில் துவங்கப்பட்ட 'பாரதி இலக்கியச்சங்கத்தின் ' துவக்க விழாவில் அதுவரை என் எழுத்துக்கள் எதுவும் பெரிதாக வெளிவராத நிலையில் எனைப்பற்றி, என் எழுத்துக்கள்…

சினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா

லண்டன் அக்டோபர் 2001 உலகில் தமிழர் வாழும் அனைத்து இடங்களிலிருந்தும் தமிழர் தம் பன்முக அனுபவங்கள் குறித்து தமிழ் மொழியிலும் பிறமொழியிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் விழா இன்றைய உலகில் குறும்படங்களும் விவரணப் படங்களும் முக்கியமான…

சத்யஜித் ராய்– இன்று

அம்ஷன் குமார் சத்யஜித் ராயின் 80வது பிறந்த ஆண்டை முன்னிட்டு பிரிட்டிஷ் கவுன்சிலும் பிப்ரெஸி என்னும் அமைப்பும் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று நடத்தின. பிரிட்டிஷ் கவுன்சில் இந்த…

கதைகள்

சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)

வ.ஐ.ச.ஜெயபாலன் ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக…

மெளனமாய் ஒரு மரணம்.

சேவியர் தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்... குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒட்டுமொத்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு…

நடுத்தர வர்க்கம்

பவளமணி பிரகாசம் வழக்கமாக தெருவில் கேட்கும் கீரைக்காரி, கோலப்பொடிக்காரன் இவர்களின் ராகக்கூவல்கள்தான் என்னை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பும். இன்று அப்பா எதற்கோ காச்மூச்சென்று கத்துகின்ற சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தேன். சரி, இன்று வீட்டில் மூடு…

கலைகள்

நொக்கல்

கடலைமாவு --கால் படி அரிசி மாவு --கால் ஆழாக்கு நெய் --4ஸ்பூன் ஏலக்காய் --4 சர்க்கரை --ஒன்றரை ஆழாக்கு கடலை மாவையும், அரிசி மாவையும் நெய் சேர்த்து நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, காராசேவுக்…

புட்டு

புழுங்கலரிசி ரவை --1 ஆழாக்கு வெல்லம்(தூள்) --ஒன்றரை ஆழாக்கு ஏலக்காய் --2 முந்திரிப் பருப்பு --5 நெய் --அரைக் கரண்டி துவரம் பருப்பு --2ஸ்பூன் தேங்காய்த் துருவல் --2ஸ்பூன் புழுங்கலரிசி ரவையை, மாவில்லாமல் சலித்துக்கொண்டு…

கவிதைகள்

நான்கு கவிதைகள்

காிகாலன் கடல் ***** இயற்கையன்னை செய்த மீன்குழம்பு - உப்புதான் கொஞ்சம் அதிகம்! மூடநம்பிக்கை *********** கிளி ஜோதிடம் பார்ப்பது மூடநம்பிக்கை என்றாலும் நான் பார்க்கிறேன்.. அந்தக் கிளிக்கு சிறிது நேரம் சுதந்திரமும், ஒரு…

அன்னையும் தந்தையும்

பசுபதி அன்னை பூமி இந்தி யாவின் . . அழகு மயிலை ஊரடா! தந்தை நாடு என்றன் வாழ்வில் . . தண்மை சூழும் கானடா! பெற்ற மக்கள் பளுவில் விழிகள் . .…

நெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்

கோகுல கண்ணன் கடலின் ரகசியங்கள் --------------------------- கடல் தன் பிரும்மாண்டமான வாசலில் திரையிட்டு திரைவிலக்கி விளையாடுகிறது . வானத்துடன் பொருத்திவிட கணக்கற்ற கொக்கிகளால் கடலை அள்ளியெடுக்கப் பார்க்கும் காற்று. கனவின் ஆன்மா பொக்கிஷமாய் புதைந்திருக்கும்…

மூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்

விக்கிரமாதித்தன் இந்திரன் கூற்று குற்றம் புரிந்தவன் சமாதானம் கூற என்ன இருக்கிறது. பாவல் செய்தவன் பழி முடித்தவன் பேசத் தான் முடியுமா ? தர்மத்தைக் கொன்றவன் தலை நிமிர்ந்து பார்க்கத் தான் வழியுண்டா ?…

வீண்

பாரதிராமன் திடார் மின்தடை மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் எடுத்துவரவேண்டும் இருட்டில் தடவித் தடவித் தேடியெடுத்துப் பற்றவைத்ததும் உயிர் பெற்ற மின்விசிறியின் வீச்சில் உயிர் நீக்கிறது வத்தி. தேடாமலே இருந்திருக்கலாம். --------------------------------------------------------------------------------

சம்மதம்

அ மணவழகன் உம் என்று சொல் உலகை உன்னுடையதாக்குகிறேன்! சரி என்று சொல் சகத்தினை உன் சேலை சரிகையில் கட்டுகிறேன்! விருப்பம் என்று சொல் விண்ணை மண்ணிற்குக் கொண்டுவருகிறேன்! என்றெல்லாம் நான் பொய் சொல்லமாட்டேன்!…

மூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)

தமிழில்: வ.ந.கிாிதரன் கோடைப் பல்லி ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster) வெம்மை கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் நாக்கு. இந்தக் கோடைப் பல்லி எம்முடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏறக்குறைய காதலுடன் நக்கும். ******** பனி உறைந்த…

மூன்று விகடகவிதைள்

தி. கோபாலகிருஷ்ணன் Palindromic verses (விகடகவிதைகள்) (மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் படிக்கவும்) இக்கவிதைகளை இறுதி வாியிலிருந்து முதல் வாி வரை படித்தாலும் அதே பொருளைத் தரும். 1. தப்பியது, தொடுதல் தப்பென்று செப்பியது.…

டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)

ருத்ரா இங்கே விழிகள் இல்லை. ஒளியின் சுவடுகளும் இல்லை. இருட்டில் நனைந்த கருவிழிகளில் விடியல் வெளிச்சத்தின் வேர்கள் பாயவில்லை. இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல. இருளின் படுகுழி. இறந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்களை புதைக்கத்தயாராகும் பள்ளத்தாக்கு இது.…

சக மனிதனுக்கு…

கோகுல கிருஷ்ணன். சக மனிதா! வேண்டுகோள்கள் சிலவுண்டு சற்றே செவி கொடு. முட்களை மிதிக்காது கவனமாக நடக்கும் உன் பாதங்கள் மலர்களையும் மிதிக்காமல் நடக்கட்டும். சாலையின் முகத்திலல்ல, சாக்கடையின் வயிற்றில் உமிழ். வழி கேட்கும்…

நகைச்சுவை

சின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001

கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் என இந்தியாவின் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை : 417 இவற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவான மாநிலம் : குஜராத் குஜராத்தில் பதிவு பெற்ற வழக்குகளின்…