தன்னிலை

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

சின்னப்பயல்


யாரிடமும்முகம்கொடுத்து
பேசத்தோன்றாது

சதாதனக்குள்ளேயே
யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும்

தலைவிரிகோலமாகஅலைவதை
கண்டுசொன்னாலும்கவனிக்கத்தோன்றாது

தமக்குத்தாமேசிரித்துக்கொள்வதையும்
பின்அழுவதையும்கட்டுப்படுத்தஇயலாது

சிலசமயம்தனிமையேசுகம்என்று
ஒதுங்கிக்கிடக்கவும்தோன்றும்.

பல்துலக்கச்சென்றால்பலமணிநேரம்
ஆவதைகவனிக்கத்தோன்றாது

என்னிலைகண்டு
இலைஅடித்தால்சரியாகுமா
எனஉறவினரும்நினைக்கத்தோன்றும்.

இவையெல்லாம்
ஒருகவிதைஎழுதநினைத்தபோது
நேர்ந்தகதி……
யாரைப்பற்றிஎனமட்டும்
கேட்காதீர்கள்..!

Series Navigation

சின்னப்பயல்

சின்னப்பயல்