அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்

கவிஞர் சுகுமாரன் முன்னுரையுடன் 1986 – 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய ‘நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்’ பரிமாணம்…

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்’ அக்டோபர் 3-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் அறிமுகமாகிறது! நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கப்போகும் இந்த மாத இதழின் அறிமுக…