திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090731_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

இது பின்நவீனத்துமல்ல

கே.பாலமுருகன்காலனித்துவக் காலக்கட்டத்தில் நம் சமூகத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறைகள் மிகவும் நேர்த்தியான அரசியல் மேலாதிக்க சிந்தனைவாதிகளாலும் பொருளியல் முதலாளித்துவத்தின் ஐரோப்பா மையவாத ஆட்சியாளர்களாலும் கையாளப்பட்டது என்றே சொல்லலாம். நம்முடைய காலனித்துவ சமூகத்தையும் காலனித்துவத்தின் பிந்தைய…

ஊகங்களும் ஊடகங்களும்

பி.ஏ. ஷேக் தாவூத் கடந்த வாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தொழில்நுட்பத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு கருத்தரங்கத்தில் பார்வையாளராகக் கலந்துகொள்வதற்காக வேண்டி அங்கு சென்று பெயர் பதிவு செய்பவரிடம் என்னுடைய பெயரைச் சொல்ல…

கண்டனத்துக்குரிய சில…

லதா ராமகிருஷ்ணன்“அமைப்பு ரீதியாக பிரபாகரன் காட்டிய இறுக்கம் வரலாற்று ரீதியாக தமிழ்ச்சமூகம் பற்றின அவரது புரிதலில் இருந்தே பிறக்கிறது. அவரைப் பொறுத்தவரை கூட்டு மனப் பான்மையற்ற, நான் எனும் தன்முனைப்பு கொண்ட, பொது நன்மைக்காய்…

சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.

முனைவர். மு. பழனியப்பன், இந்தியாவில் தோன்றிய, இந்தியாவை வந்தடைந்த பெரும்பாலான சமயங்களின் கொள்கைகள் தமிழிலக்கியங்களில், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமணத்திற்கு கவுந்தியடிகளையும், பௌத்தத்திற்கு மணிமேகலையும், வைணவத்திற்கு சீதையையும், சைவத்திற்கு திலகவதியாரையும், கிற்த்துவத்திற்கு மரியாளையும், இஸ்லாத்திற்கு கதீஜாவையும்…

பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு

ரவி ஸ்ரீநிவாஸ்பெரியாரின் படைப்புகள் மீதான பதிப்புரிமை குறித்த வழக்கில் நீதிபதி திரு.சந்துருவின் தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இப்போதுள்ள நிலை நீடிக்கும் எனவும், நீதிபதி சந்துருவின் தீர்ப்பினை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும்…

அறிவிப்புகள்

நன்றி, மலர் மன்னன்

வெங்கட் சாமிநாதன்/நண்பர் மலர் மன்னன் அவர்கள் என் எழுத்தில் காணாத விவரம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. எதுவாக இருந்தாலும், கடந்த கால விவரங்கள் இன்று அதனால் என்ன பயன், யார்…

காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….

மலர்மன்னன்ஜூலை 24, 2009 திண்ணையில் வஹ்ஹாபிக்குச் சில கேள்விகளையும் நேசகுமாருக்குச் சில விளக்கங்களையும் அளித்துள்ள ஸ்ரீ முகமது அமீன் கடிதம் படித்து மகிழ்ந்தேன். தமிழ் முகமதியரிடையே சுயமாகச் சிந்திப்பதைத் துணிவுடன் வெளியிட முன்வருவோரின் எண்ணிக்கை…

ஜெயபாரதன் தொடர்கள்

திண்ணை ஆசிரியர்ஜெயபாரதன் சுற்றுலாவில் உள்ளதால் இந்த வாரத்திய அவரது தொடர்களின் அத்தியாயங்கள் வெளிவராது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

வரவேற்போம், முகம்மது அமீனை.

பழனி நானும் தான் வெகுநாட்களாக திண்ணையில் எழுப்பப்பட்டு சர்ச்சைகளை கவனித்து வருகிறேன். முதல் தடவையாக, கோட்டைக்கு உள்ளிருந்து ஒரு மிதவாதக் குரல், புத்தி பூர்வமான விமர்சனக் குரல் வந்துள்ளது முகம்மது அமீன் அவர்கள் வடிவில்.…

ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளை ஏற்பாடு செய்துள்ள இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ள 1)இலக்கியம், வரலாறு,பண்பாடு,ஊடகம் ,சமயம் என பல்வேறு…

இலக்கிய கட்டுரைகள்

கோ.கண்ணனின் கவிதைகள்

கவிஞர் வைதீஸ்வரன்(கவிஞர் கோ.கண்ணனின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை - ஓசைகளின் நிறமாலை (வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட் அமைப்பின் வெளியீடு) மழைக்குடை நாட்கள்(விருட்சம் வெளியீடு) - முன்வைத்து சில மாதங்களுக்கு முன்பு நடந்த…

கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு

வே.சபாநாயகம்.(பாரதிமணியின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) 'சிங் இஸ் கிங்' என்கிற கட்டுரை சீக்கியர்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியாத பல செய்திகளைச் சொல்கின்றது. 1984ல் இந்திராகாந்தி படுகொலையை…

ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

வெங்கட் சாமிநாதன்ஆலவாய் என்ற பழம் பெயரின் தலைப்பில் நரசய்யா மதுரை மாநகரத்தின் கதையைச் சொல்கிறார். கதையைத் தொடங்கும் முதல் பக்கத்திலேயே, முதல் வரியிலேயே "மதுரையும் தமிழும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்துள்ளன, இவற்றின் மூலத்தைத் தெரிந்து…

” புறத்தில் பெருந்திணை “

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. தொல்காப்பியர் கூறும் அகத்திணையினுள் ஒன்றாக இருப்பது பெருந்திணையாகும். "கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய்" என்று அகத்திணையியலில் குறிப்பிடும் அவர் பெருந்திணைக்கு, "ஏறிய மடல்திறம் இளமை…

கதைகள்

பூமி என்னும் வண்ணக்கலவை

க.ராஜம்ரஞ்சனி‘ஒரஞ்ச் ஜுஸ் ரெடியா? எனக்கும் வேண்டும்’ என சொல்லிச் சென்ற என் சகத்தோழரைப் பார்த்துப் புன்னகைத்தவாரே ‘உனக்கில்லாமலா?’ என்றேன். அவர் ஒரஞ்ச் ஜுஸ் என கேலியாக குறிப்பிட்டது நான் ஆராய்ச்சிக்கு உட்படுத்திருக்கும் ரசாயன கலவைதான்.…

வலியறிதல்

அதிரை தங்க செல்வராஜன்ஏங்க, பஞ்சாங்கய்யர் வர்றாரான்னு பாருங்க, ஹரிஷ¤ பக்கத்து வீட்டுக்கு போயி கொஞ்சம் கோமயம் வாங்கிட்டு வாடா. ஸஹா செல்லம் கொல்லைலே செம்பருத்தியும் அருகம்புல்லும் பறிச்சிட்டு வாடிகண்ணு. அம்மா கோமயம்னா என்னம்மா, ஹரிஷ்…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு

இரா.முருகன்ஜனவரி 9 1903 - சுபகிருது வருஷம், மார்கழி 25 வெள்ளிக்கிழமை நீலகண்டய்யன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே வந்தபோது சமுத்திரக் காற்று இதமாக வீச ஆரம்பித்திருந்தது. அதென்னமோ தெரியலை, இன்னிக்குக் காலையிலே கண்…

மெளன கோபுரம்

ரா.கிரிதரன்வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே மொட்டை சுவற்றை…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு

தமிழாக்கம் - ரா.கிரிதரன்.அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ்…

காணாமல் போனவர்களின் மணல்வெளி

கே.பாலமுருகன்நான் காணாமல் போயிருந்தேன் பெரிய சாலைக்குள் நுழையும் சிறிய சந்தில் நின்று கொண்டிருந்தபோதுதான் வெயில் பலமாகத் தலைக்கு மேலாக எரிந்து கொண்டிருந்தது. முதுகில் கம்பளி பூச்சிகள் ஊர்வது போல வெயில் படர்ந்து கொண்டிருக்கையில் எனக்கு…

சாகசம்

எஸ். ஷங்கரநாராயணன்புதிய ஊர் புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிகிறதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் பதினெட்டு வருடம் ஓடிவிட்டதை நினைக்கவே சிவசண்முகத்துக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எப்பவாவது ஊர் நினைப்பு…

கவிதைகள்

இயக்கம்..

செல்வராஜ் ஜெகதீசன்உண்ண உழைக்க உடைமாற்ற உடல் தேய்த்து குளிக்கக் கொள்ள சபை நடுவே கைகட்டி கம்பீரம் காட்ட குழுவில் கைதட்டி குதூகலிக்க முகவாயில் முட்டுகொடுத்து முறுவலிக்க அரிப்பெடுத்தால் அவ்வப்போது சொரிந்து கொள்ள உறங்கும்போதும் தலையணையை…

மரணத்தைத் தவிர வேறில்லை

மனோ.மோகன்எனது நாட்குறிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு மட்கியும் மட்காமல் சதையொட்டிய எலும்புக்கூடு வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு…

ஆகவே சொல்கிறேன்

நட்சத்திரவாசிவீட்டின் மேலிருந்த ஒரு ஓடு பிளந்திருக்கிறது இடைவெளியில் சிக்கிக் கொண்டது வானம் -- மீனவன் மீன் பிடிப்பதற்க்காக வலையை வீசுகிறான் வலைக்கும் ஆழத்துக்கும் இடையில் மீனொன்று நீந்திச் செல்லுகிறது -- விமான பயணம் சுகமானது…

மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை

யூசுப் ராவுத்தர் ரஜித்தேக்கா எல்லாருக்கும் நீ ஈரச் சந்தை எங்களுக்கு நீ ஈரத் தந்தை எங்களின் தலைமுறைகளைத் தாங்கிய தாய் காலம் தின்றது உன் பேரழகை சகிக்குமா இந்தச் சாதனை அரசு? மொத்தமும் உரித்துவிட்டு…

மூன்று கவிதைகள்

என். விநாயக முருகன்யாரும் எழுதிவிடலாம் ————————————– யாரும் எழுதிவிடலாம். கொஞ்சம் சிகரெட். கொஞ்சம் தேனீர். கொஞ்சம் மகிழ்ச்சி கொஞ்சம் பணம் கொஞ்சம் தனிமை கொஞ்சம் வறுமை கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் காமம்…

வேத வனம் – விருட்சம் 44

எஸ்ஸார்சி மேகங்களை உலுக்கி சலத்தை வர்ஷிக்கும் ஒ மருத்துக்களே காடுகள் உம்மை ஆராதிக்கின்றன எமக்கு ஆ அசுவம் தேர் செய் தேட்டம் ஆண் வாரிசொடு புகழும் தாருங்கள் ( ரிக் 5/57) அக்கினியே நீ…

ஒலி மிகைத்த மழை

எம்.ரிஷான் ஷெரீப்மின்னலைப் பார்த்திருக்கும் விழிகளுக்குச் சலனமேதுமில்லை அநிச்சையாய் விரல்கள் பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக் கொண்டேயிருக்கின்றன தவளைகள் கத்தும் சத்தம் மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது இலைகள் கோப்பைகளாகி நீரைத் தேக்குகின்றன மழை ஓய்ந்த…

இயலாமை

நளன்மின்சாரம் நின்ற‌ இரவொன்றில் ஒளிரும் அகலின் வெளிச்சத்தில் கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள் நானோ எரியும் திரியின் வேதனையில் மௌனித்திருக்கின்றேன். கொடி காற்றில் அழகாய் பற‌ப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள் நான் நினைத்துக்கொண்டிருகின்றேன் அது விடுதலையின்கண் துடிப்பதாய். நீங்கள் பூத்து…

பறவையின் இறப்பு

பா. சத்தியமோகன்ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம் இறக்கும்போது? நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால் எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம் அச்சமயம் அப்பறவை மழைபோல் வீழுமோ? இறக்கப் போகும் பறவையைப் பற்றி எதற்கு…

இறகுப்பந்துவிடு தூது!

அகரம் அமுதாகாற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய் ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என் ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு! ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்! வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்* இழைபோல்…