செல்வராஜ் ஜெகதீசன்உண்ண உழைக்க உடைமாற்ற உடல் தேய்த்து குளிக்கக் கொள்ள சபை நடுவே கைகட்டி கம்பீரம் காட்ட குழுவில் கைதட்டி குதூகலிக்க முகவாயில் முட்டுகொடுத்து முறுவலிக்க அரிப்பெடுத்தால் அவ்வப்போது சொரிந்து கொள்ள உறங்கும்போதும் தலையணையை…
மனோ.மோகன்எனது நாட்குறிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு மட்கியும் மட்காமல் சதையொட்டிய எலும்புக்கூடு வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு…
நட்சத்திரவாசிவீட்டின் மேலிருந்த ஒரு ஓடு பிளந்திருக்கிறது இடைவெளியில் சிக்கிக் கொண்டது வானம் -- மீனவன் மீன் பிடிப்பதற்க்காக வலையை வீசுகிறான் வலைக்கும் ஆழத்துக்கும் இடையில் மீனொன்று நீந்திச் செல்லுகிறது -- விமான பயணம் சுகமானது…
யூசுப் ராவுத்தர் ரஜித்தேக்கா எல்லாருக்கும் நீ ஈரச் சந்தை எங்களுக்கு நீ ஈரத் தந்தை எங்களின் தலைமுறைகளைத் தாங்கிய தாய் காலம் தின்றது உன் பேரழகை சகிக்குமா இந்தச் சாதனை அரசு? மொத்தமும் உரித்துவிட்டு…
என். விநாயக முருகன்யாரும் எழுதிவிடலாம் ————————————– யாரும் எழுதிவிடலாம். கொஞ்சம் சிகரெட். கொஞ்சம் தேனீர். கொஞ்சம் மகிழ்ச்சி கொஞ்சம் பணம் கொஞ்சம் தனிமை கொஞ்சம் வறுமை கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் காமம்…
எஸ்ஸார்சி மேகங்களை உலுக்கி சலத்தை வர்ஷிக்கும் ஒ மருத்துக்களே காடுகள் உம்மை ஆராதிக்கின்றன எமக்கு ஆ அசுவம் தேர் செய் தேட்டம் ஆண் வாரிசொடு புகழும் தாருங்கள் ( ரிக் 5/57) அக்கினியே நீ…
எம்.ரிஷான் ஷெரீப்மின்னலைப் பார்த்திருக்கும் விழிகளுக்குச் சலனமேதுமில்லை அநிச்சையாய் விரல்கள் பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக் கொண்டேயிருக்கின்றன தவளைகள் கத்தும் சத்தம் மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது இலைகள் கோப்பைகளாகி நீரைத் தேக்குகின்றன மழை ஓய்ந்த…
நளன்மின்சாரம் நின்ற இரவொன்றில் ஒளிரும் அகலின் வெளிச்சத்தில் கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள் நானோ எரியும் திரியின் வேதனையில் மௌனித்திருக்கின்றேன். கொடி காற்றில் அழகாய் பறப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள் நான் நினைத்துக்கொண்டிருகின்றேன் அது விடுதலையின்கண் துடிப்பதாய். நீங்கள் பூத்து…
பா. சத்தியமோகன்ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம் இறக்கும்போது? நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால் எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம் அச்சமயம் அப்பறவை மழைபோல் வீழுமோ? இறக்கப் போகும் பறவையைப் பற்றி எதற்கு…
அகரம் அமுதாகாற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய் ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என் ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு! ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்! வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்* இழைபோல்…