திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080814_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா

மலர் மன்னன் "நலந்தானா' என்று அண்ணாவிடம் கண்ணதாசன் தன் பாடலால் விசாரித்ததுபற்றி ஒரு நெகிழ்ச்சியான மன நிலையில் எழுதப் போக, ஏராளமான மின்னஞ்சலகள் வந்து குவிந்து விட்டன. "இந்தத் தலைமுறையினருக்கு அண்ணாவின் அறிமுகம் சரியாக…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)

நரேந்திரன் Harm no other being; They are your Brothers and Sisters. - Buddha. அலெக்ஸாந்தர் சொல்ஸ்ஹெனிட்ஸின் மரணச் செய்தி (ஆகஸ்ட், 4) கண்டபோது மனம் சிறிது சஞ்சலமடைந்தது. அன்றைய சோவியத்…

எது சுதந்திரம்?

மதுமிதா சுதந்திரம் என்றால் என்ன? விட்டு விடுதலையாவதா? எதை விட்டு, எப்படி விடுதலையாகி, எங்கு செல்வது? ஆசாபாசங்களைவிட்டா? தீயபழக்கங்களை அல்லது தீய எண்ணங்களை விட்டா? எனில் நல்லது என்றால் என்ன? தீயது என்றால் என்ன?…

இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்

இரா.பிரவீன் குமார் "ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்"-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர்…

“மறக்கவே மாட்டோம்”

மலர்மன்னன் "யூ.எஸ்.எஸ். நியூ யார்க்.' அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டிற்கென அண்மையில் உருவாக்கப்பட்ட ஐந்து நவீன ரகப் போர்க் கப்பல்களில் கடைசியாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடல் மீது பவனி வரத் தொடங்கியுள்ளது. இந்தப்…

நினைவுகளின் தடத்தில் – 15

வெங்கட் சாமிநாதன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து விட்டது. பின் வருடங்களில் நான் அதே ரயில் வண்டியில் ஓரிருமுறை பயணம் செய்திருப்பதால் அது மாலை நாலரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்து…

வயதில்லாமல் வாழும் உயிர்

கோமாளி இருபது வாரம் முடியும் முன்பு ஒரு பெண் அபார்ஷன் செய்ய சட்டத்தில் அனுமதி இருக்கிறது. மெடிக்கல் டெர்மினேஷன் ஆக்ட் 1971 சட்டவிதி அனுமதி அளித்திருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் நிகிதா மற்றும் ஹரேஷ் தம்பதியினரின்…

அறிவிப்புகள்

ஏலாதி இலக்கிய சங்கமம்

அறிவிப்புஏலாதி இலக்கிய சங்கமம் ஆகஸ்ட்15,தக்கலை ,குமரிமாவட்டம் காலை 10 மணி கவிதைப் பயிலரங்கம் பங்கேற்பு: தமிழச்சிதங்கபாண்டியன்,சுகிர்தராணி, யவனிகாசிறீராம்,தேவேந்திரபூபதி ஹெச்.ஜி.ரசூல்,நட.சிவகுமார்,ஜி.எஸ்.தயாளன் ஏலாதி இலக்கியவிருது பரிசளிப்பு சிறந்த கவிதை நூல்களுக்கான இரு சம பரிசுகள் இவ் வருடம்…

‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா

இசாக்அன்பிற்கினிய தோழருக்கு எனது 'மழை ஓய்ந்த நேரம்' அய்க்கூ தொகுப்பைத் தொடர்ந்து சமீபத்தில் எழுதியுள்ள ' மௌனங்களின் நிழற்குடை' என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா வருகிற 22-08-2008 அன்று துபாய்யில் அமீரகத் தமிழ்க்…

தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்

புதியமாதவி, மும்பைகுசேலன் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்ன தான் சொல்லுங்க.. குசேலன் பற்றி எத்தனைப் பேர் விமர்சனம் எழுதினாலும் ஏற்கனவே தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம் மாதிரி "நச்"சுனு இருக்காது!!.…

முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்

முனைவர் தி.நெடுஞ்செழியன்மின்தமிழ் அன்பர்களுக்கு வணக்கம். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறைப் புலத்தலைவர் முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய இயக்குநரான கரு.அழ.குணசேகரன் அவர்கள் மதுரை தியாகராசர் கலைக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகதிரவனின் சினம் எல்லை மீறிக் கனல் நாக்குகள் நீளும் ! கூர்ந்து நோக்கினால் பரிதி ஓர் போர்க்களம் ! நெற்றிக் கண் திறந்து வெள்ளிச் சுடரொளி இரட்டிக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

அக அழகும் முக அழகும் – 1

திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி . ''A thing of beauty is joy for ever'' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.அழகு நமக்கு இன்பம் அளிக்கிறது. எந்தப்பொருளில் அழகு இல்லையோ அதில் நமக்கு இன்பம்…

‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்

பிரபஞ்சன் நாவல் என்பது இத்தன்மையிது, இவ்வடிவமைந்து இருப்பது என்றெல்லாம் அடிக்கடி பலரும் சொல்லக் கேட்கிறோம். இந்தப் பலரும் விமர்சர்களாகவே இருக்கிறார்கள். விமர்சகர்கள் பணி இது என்றும் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு நாவல் மட்டுந்தான்…

ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்

புதியமாதவி, மும்பையாராவது ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் எழுத்துகளை முன்வைத்து எண்ணற்ற வலைத்தளங்கள் விவாதங்களால் கருத்துக் குவியல்களாக கொட்டிக்கிடக்கின்றன என்றால் அந்த தனிநபர் இன்றைக்கு "ஓ" போடு எழுத்தாளர் ஞாநி அவர்கள் தான். அவரோடு கருத்தளவில்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்

வே.சபாநாயகம் 1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி…

தேடலின் தடங்கள்

எஸ். ஜெயஸ்ரீ தேடல் என்பது ஒருவகையான பயணம். அத்தேடலின் விளைவுகளைக் காட்டிலும் அத்தேடலின்போது கிட்டும் அனுபவங்களே முக்கியமானவை. அவை இனியவையாகவும் இருக்கலாம். கசப்பானவையாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு அடியாகக் கடந்து நாம் பெற்றவை அவை…

27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை

தொகுப்பு:- மோனிகா (அமெரிக்கா) றஞ்சி (சுவிஸ்) முதல் நாள் : அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 1 சுமதிருபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது பெண்கள் பெண்களுக்கான பிரச்சினைகள் என்பது பாலியல் மற்றும் கலாச்சார வன்முறைகள், வர்க்க பேதம்,…

ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி

சுகந்தி பன்னீர் செல்வம் ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 25-ஆவது கூட்டம்- இலக்கிய வெள்ளி- ஜூலை 13, 2008 அன்று அன்று ஹாங்காங் காட்சிக்கலை மையத்தில் நடைபெற்றது. டிசம்பர் 2001-இல் இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த…

எழுத்துப்பட்டறை – மும்பையில்

கே ஆர் மணி அ) ஒரு குட்டு ஆ) ஒரு கதை இ) தகவல் மற்றும் பூச்செண்டு அ) ஒரு குட்டு படிக்கிற சுவாரஸ்யம் மட்டுமேயான இண்டர்நெட் எழுத்து :? [ஞானியின் எழுத்துப்பட்டறை கருத்துக்கு…

பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்

கீரனூர் ஜாகிர் ராஜாஇஸ்லாமிய இலக்கியத்துக்கு இருண்டகாலம் ஒன்று இருந்தது. ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் 'குடும்ப' பத்திரிகை முஸ்லிம் சிறுகதை ஒன்றை சமய நல்லிணக்கப் பெருமிதத்துடன் வெளியிடும். வறுமையில் உழலும் குடும்பத்தில் பெருநாளுக்குப் புத்தாடை உடுத்தமுடியாத சிறுவனின்…

கதைகள்

தாகம்

சக்தி ராசையா " " 'எப்போதும் உனக்கு அவசரம் தான்.நின்று ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்' என்னும் அம்மாவின் வார்த்தைகள் காதில் தேய்ந்து ஒலித்தது.     அவாவுக்கு என்ன தெரியும்...ஒவ்வொரு நாளும் இந்த…

விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று

இரா.முருகன்விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று இரா.முருகன் வேதய்யன் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்குக் கிளம்பியபோது நல்ல மழை. வீட்டு வாசல் பக்கத்து மச்சில் தான் ஓலைக்குடை, சீலைக்குடை எல்லாம் வைத்திருப்பது. ஒரு குடையும் சூடி கோவிலுக்குப் போய்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉயர்தரக் கல்வியும் ஆத்ம வளர்ச்சியும் பெற்ற மனிதன் நல்வினைக்கும் தீவினைக்கும் அப்பாற் பட்டவன். தன் குறிக்கோள் பணிகளுக்குத் தானே ஆட்சியாளனாக முன் நிற்பவன். நன்னெறிக்கும் மேலாக இருப்பது அச்சமின்மை. நன்னெறி…

ஊர்க்கிணறு

ஷைலஜா தங்கராசு மூச்சிறைக்க குடிசைக்குள் ஓடிவந்தான். உலையில் போடுவதற்கு அரிசியைத்தேடிக்கொண்டிருந்த அஞ்சலை மகனின் குதூகலத்தைக் கண்டு,"இன்னாடா தங்கராசு...இம்புட்டு குத்தாட்டம் போட்டுட்டு வரே சீமான் வூட்டூப்புள்ளமாதிரி கண் ரண்டும் பளபளக்குது?' என்று கேட்டாள். மேல்மூச்சு வாங்க…

வெள்ளித்திரை ஒளியில் ஈசல்

ஒளியவன் "ஏன்டீ மேகலா எங்க அருன்?" "இங்க பக்கத்துலதான் விளையாடிகிட்டு இருப்பான். உங்களுக்கு என்ன வேணும்?" "பெட்ரோல் பல்க் முரளிகிட்ட நான் சொன்னேன்னு அவனை இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வரசொல்லு, அப்பா வந்து…

ரெண்டு சம்பளம்

இராம. வயிரவன் ‘கொக்கரக்கோ! கொக்கரக்கோ..’ கோன்னு தலைக்கி மேல கத்துனது சேவல் இல்ல. எங்கவீட்டு அலாரம் டைம்பீஸ்தான் அப்பிடிக் கத்துச்சு. கண்ணத் தொறக்காம கைய நீட்டித் துளாவி அது தலையில ஒரு தட்டுத்தட்டீட்டு மறுபடியும்…

தயிர் சாதம்

விசா தயிர் சாதம். இப்படித்தான் ஆனந்தை பள்ளியில் அழைப்பார்கள். அவனுக்கு படிப்பைத்தவிர பலூன் ஊதக்கூட தெரியாது.நந்தினி கொடுத்த நோட்டு புத்தகங்களை கையில் கவனமாக ஏந்திக்கொண்டு அந்த பங்களாவின் வாசலில் நின்றான். அந்த தெருவின் இருபுறமும்…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅமைதி பெறுவாய் என்னிதயமே ! பிரிவு வேளை இனியதாக அமையட்டும் ! மரண மாயின்றி பூரணம் அடையட்டும் ! காதல் பாசம் நினைவில் காலூன்றிக் கானமாய் மாறி விட்ட…

காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! . . . நாலு வைத்தியரும் -இனிமேல் நம்புதற் கில்லை என்றார் ! உணவு செல்லவில்லை !…

தன்நோய்க்குத் தானே மருந்து!

அகரம்.அமுதா மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும் சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன் உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும் தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப் பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக் கூத்தாடி நிற்கும் குழலொலியைத் தன்குரலில்…

தொலைந்த வார்த்தை

கே. ஆர். மணி அந்தவார்த்தை தொலைந்துபோனது. தேடிக்கொண்டே போனதில் ஓற்றையடிப்பாதை முடிவுற்றது. வண்ணத்துப்பூச்சி உட்கார நினைத்த கடைசியிலை உதிர்ந்துபோனது மெல்ல வண்ணத்து பூச்சியும். காற்றின் கடைசி மூச்சு நின்று போனது. நீர் ஆவியாகி போனமணித்துளியில்…

ஏமாற்றங்கள்

ஒளியவன் பூக்கள் நிறைந்த பாதைக்கு ஆசைப்பட்டே பாதங்கள் பலவீனமாகிறது சின்னஞ்சிறு கற்களுக்கே சிதைந்து போகிறது பயணம் வாசகர்களுக்கு ஆசைப்பட்டே வாசிக்கப்படும் கவிதைக்கு வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில் பேனாவும் கண்ணீர் சிந்தி பொய்யாக அழுகிறது அள்ளி…

வன்முறை

மண்குதிரைவன்முறை வெளியே எங்கும் செல்லவில்லை சில தூக்கமருந்துகளோடு கழிகிறது இந்த 24மணி நேரமும் வெயிலில் இயங்கிக்களைத்த இவ்வுலகம் நிலவில் மயங்கிக் கொண்டிருந்ததாம் வழக்கம் போல் வேறென்றும் நிகழவில்லை என் இல்லாமையால் உருவாக்கிவிட முடியவில்லை எந்த…

குயில்க்குஞ்சுகள்

செம்மதிஇறக்கை முறிந்து இரத்தம் கசிய குற்றுயிராய்க் கிடக்கிறது குயில்க்குஞ்சு தன்குரலைக் காட்டியதால் அடைகாத்து தீன்கொடுத்த ககாங்களால் கொத்திக்குதறப்படுகின்றன குயில்களும் காகங்களும் கருமையாகவே உள்ளன குயில்கள் கருமையில் மறைந்துகொள்ளப் பார்க்கின்றன குயில்களின் குரல்கள் இனிமையாகவே உள்ளன…

எட்டு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 வந்த போதெதுவும் சூது வாதில்லை. போவதற்குள் எத்தனை பொய்ப்பித்தலாட்டங்கள்?. O 02 இன்றென்ன கிழித்துவிட்டோம். நாளை மீது நம்பிக்கை வைக்க. O 03 இன்னொரு காதலென்றால் இனிக்கத்தான் செய்கிறது.…

தருணம்/2

சித்தாந்தன்நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல என்குரல் கிடக்கிறது முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில் பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில் ஈரலித்தது உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில் காதல்…