தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅமைதி பெறுவாய் என்னிதயமே ! பிரிவு வேளை இனியதாக அமையட்டும் ! மரண மாயின்றி பூரணம் அடையட்டும் ! காதல் பாசம் நினைவில் காலூன்றிக் கானமாய் மாறி விட்ட…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! . . . நாலு வைத்தியரும் -இனிமேல் நம்புதற் கில்லை என்றார் ! உணவு செல்லவில்லை !…
தாஜ் காதல் உடை மோதல் நடை! மாண்பு உடை வீம்பு நடை கூட்டை உடை நேசம் உடை விவேக நடை வீர நடை உடை உடை நடை நடை! நவகாளி கண்ட முகுர்த்த நடை…
அகரம்.அமுதா மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும் சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன் உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும் தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப் பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக் கூத்தாடி நிற்கும் குழலொலியைத் தன்குரலில்…
கே. ஆர். மணி அந்தவார்த்தை தொலைந்துபோனது. தேடிக்கொண்டே போனதில் ஓற்றையடிப்பாதை முடிவுற்றது. வண்ணத்துப்பூச்சி உட்கார நினைத்த கடைசியிலை உதிர்ந்துபோனது மெல்ல வண்ணத்து பூச்சியும். காற்றின் கடைசி மூச்சு நின்று போனது. நீர் ஆவியாகி போனமணித்துளியில்…
ஒளியவன் பூக்கள் நிறைந்த பாதைக்கு ஆசைப்பட்டே பாதங்கள் பலவீனமாகிறது சின்னஞ்சிறு கற்களுக்கே சிதைந்து போகிறது பயணம் வாசகர்களுக்கு ஆசைப்பட்டே வாசிக்கப்படும் கவிதைக்கு வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில் பேனாவும் கண்ணீர் சிந்தி பொய்யாக அழுகிறது அள்ளி…
மண்குதிரைவன்முறை வெளியே எங்கும் செல்லவில்லை சில தூக்கமருந்துகளோடு கழிகிறது இந்த 24மணி நேரமும் வெயிலில் இயங்கிக்களைத்த இவ்வுலகம் நிலவில் மயங்கிக் கொண்டிருந்ததாம் வழக்கம் போல் வேறென்றும் நிகழவில்லை என் இல்லாமையால் உருவாக்கிவிட முடியவில்லை எந்த…
செம்மதிஇறக்கை முறிந்து இரத்தம் கசிய குற்றுயிராய்க் கிடக்கிறது குயில்க்குஞ்சு தன்குரலைக் காட்டியதால் அடைகாத்து தீன்கொடுத்த ககாங்களால் கொத்திக்குதறப்படுகின்றன குயில்களும் காகங்களும் கருமையாகவே உள்ளன குயில்கள் கருமையில் மறைந்துகொள்ளப் பார்க்கின்றன குயில்களின் குரல்கள் இனிமையாகவே உள்ளன…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 வந்த போதெதுவும் சூது வாதில்லை. போவதற்குள் எத்தனை பொய்ப்பித்தலாட்டங்கள்?. O 02 இன்றென்ன கிழித்துவிட்டோம். நாளை மீது நம்பிக்கை வைக்க. O 03 இன்னொரு காதலென்றால் இனிக்கத்தான் செய்கிறது.…
சித்தாந்தன்நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல என்குரல் கிடக்கிறது முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில் பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில் ஈரலித்தது உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில் காதல்…