தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிறந்தது மறக்குலத்தில் ! - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் ! . . . . நிறந்தனில் கருமை கொண்டான் ! - அவன் நேயமுறக் களிப்பது…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமரணமே ! எனது மரணமே ! உருவாக்கிய உனது ஏரியின் நீர்மிசை உஸ்ஸென்று ஊர்ந்து செல்லும் பாம்புகள் ! சங்க நாதம் கேட்டது, உன்னுடைய கழுத்தைச் சுற்றித் தொங்கின…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி என் ...! பெரும் மமதைக்காரனென்று சொல். பித்தலாட்டக்காரன் என்று சொல். சிற்றின்பப்பிரியன் என்று சொல். சின்னபுத்திக்காரன் என்று சொல். சீதாராமன் இல்லை என்று சொல். சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.…
சித்தாந்தன் அழகிய எமது நகரத்தில் பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில் அவனது ஒளிரும் கண்களில் உலகம் மின்னுவதாய் எல்லோரும் நினைத்தார்கள் பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென எல்லோரும் பேசிக்கொண்டார்கள் காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில் பிடாரன்…
தீபச்செல்வன் ஜீன்ஸ்க்குள் கிடந்த நோக்கியாபோன் அலருகிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கியருந்திய முந்நூறுமில்லி சோடாவை எழுபத்தைந்து ரூபாய்க்கு வாங்கி அருந்திக்கொண்டிருந்தேன். இருபது ரூபாய்க்கு வாங்கிய சிகரட் வாயில் கொலுந்து விட்டெறிகிறது இன்னும் ஜந்து ரூபாவால் அதிகரித்தபோதும்…
ஹெச்.ஜி.ரசூல் 1) தெங்கோலைகளில் அசைந்தெழும்பும் மெல்லிய காற்றின் வருடலில் தவித்து மர்மங்களைக் கொண்டு நீண்டுவளைந்ததென் விரல் தொட்டு முத்தமிட சிறு தென்னம்பூக்களின் இசைக்கப் படாத பாடலொன்று நதியில் மிதந்தது. பிரபஞ்சத்தை இசையால் மயக்கும் நாபியின்…
முருகன் சுப்பராயன்இரவு நேரங்களில் ஞாபக பதிவேட்டில் உள்ள மயிலிறகுகள் விழித்தெழிந்து ஆடுகின்றன ஒரு காலத்தில் ஞாபக சக்திக்கு மருந்து சாப்பிட்ட நான் ஞாபக மறதி வேண்டுமாய் இறைஞ்சி வேண்டுகிறேன் அசரீ சொல்லுகிறது தியானம் செய்…