அன்புடன் புகாரிஒவ்வொரு விரலும் எழுத்தாணியாக பத்து விரல்களாலும் எழுதியவர் சுஜாதா கணினிக்குள் சிப்புகளாகவே ஆகிப்போக இளைஞர்களை உசுப்பிவிட்டவர் சுஜாதா நவீனத்தின் மடிகளில் தமிழைத் தாலாட்டியவர் சுஜாதா தமிழின் மரபுகளையும் விசாரித்து தொல்லிலக்கியங்களிலும் தோய்ந்தவர் சுஜாதா…
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகறைப்படுத்தினார் ! கடுமை உடையதடீ - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் ! அடிமை புகுந்த பின்னும் - எண்ணும் போதுநான்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதை நோக்கிச் செல்கிறாய் ? பிரமிக்க வைக்கும் பெரும் படகு பிரபஞ்சமே ! எங்கு நோக்கிச் செல்கிறாய் ? ஏற்றிக் கொள் என்னை…
சி. ஜெயபாரதன், கனடாவஞ்சகர் பெருகும் யுகத்தில் கொஞ்சமல்ல நெஞ்சில் குத்திய முட்கள் ! வலி மிகுந்து பையில் கனத்துப் போய் பொற்கைப் பாண்டி யனாய் மாறி இல்லக் கதவுகள் எல்லாம் தட்டி வந்தேன் !…
நரேந்திரன்கரையான் தின்னக் கரைந்து நிற்குமொரு புளுத்த மரத்தினில் துளிர்த்த இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாக. இது இலையுதிர் காலம். பசை தடவி ஒட்டப்பட்ட பகட்டு இலைகளே இன்று புளுத்த மரமெங்கும். இன்னொரு இலை துளிர்க்கும்…
அனுராதாவெள்ளைப் பனி பெய்து முடித்திருந்த ஒரு மாலை நேரத்தில் மிக இயல்பாக நமது சந்திப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது. வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு நத்தையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன் நான். ஓரமாய் அமர்ந்திருந்த ஒரு முயலின் முதுகில்…
ஜாஃபர் சாதிக்ரியாதில் கடந்த வியாழனன்று (14/02/08) இந்திய தூதரகத்தில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த முப்பெரும் கலைவிழாவில் சங்க பொருளாளர் ஜாஃபர் சாதிக் வாசித்தளித்த கவிதை: புரட்சி எங்கும் புரட்சி இன்று எதிலும்…
பாத்தென்றல்.முருகடியான்பாம்படித்தால் பாவமில்லை! பசுவடித்தல் பண்புமில்லை! காம்பறுக்க அஞ்சிடுவான் கனிசுவைக்கப் போவதில்லை! வேம்படியில் தேனிறைத்தால் விளாம்பழங்கள் காய்ப்பதில்லை! நாம்படிக்க வில்லையென்றால் நற்றமிழ்தாய் என்னசெய்வாள்? தேம்பனுவல் படித்திடுங்கள் தௌ;ளுதமிழ்க் கவிதைவரும் பாத்தென்றல்.முருகடியான்
தீபச்செல்வன்01 எங்களில் யாருக்கும் இங்கு வாழ்க்கையில்லை படையெடுத்து வந்தவர்களின் வாழ்வுக்குள் நசியக்கூடிய சிறிய வாழ்க்கை ஒன்றை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். இனி யாருடைய ஆதிகளும் இங்கிருப்பதாய் மார்பு நிமித்த முடியாது இப்பொழுது நிமிர்ந்த மார்புகள்தான் சரிக்கப்பட்டிருக்கின்றன இந்தக்குறியில்…
பா.சத்தியமோகன்அவன் அழுகின்றான் அதை அறிவீரா எவ்வித சப்தமும் இல்லை சொற்களில்லை வடிவமில்லை திருப்புமுனைத் தேர்வை அடிக்கடி எழுதும் துக்கம் வாட்ட விடாமல் அழுகின்ற அவனைக் காட்டினாலும் அறிவீரா எதுவும் சுலபமான முடிவு கொண்டதல்ல என்பதை…