தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதைப்போல் எந்த மனிதனுக்கும் நான் ஒருபிடிக் கூந்தலைத் தருவதில்லை உன்னைத் தவிர, எல்லோரிலும் மிக்க இனியவனே! சிந்தித்து எந்தன் விரல்களில் பழுப்பு வண்ண முழுநீளக் கூந்தலைச் சுற்றி…
ஆதிராஜ் சாகாத இலக்கியமோ சரியான இலக்கியமோ வேகாத இலக்கியனோ வெல்லாத இலக்கியமோ போகாத இலக்கியமோ பொய்யான இலக்கியமோ சோகாக்க இம்மயக்கச் சுழல் வீழ்ந்து துயருற்றேன்! ஆகாது வாழ்க்கைக்கிது அறியாமல் இறங்கி விட்டேன்! - ஆதிராஜ்.
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இந்த ஆண்டு படிப்புதான் இன்று நிறைவு பெற்றது! இருபது நாள் விடுமுறை எங்களுக்குக் கிடைத்தது. சிறப்பு இரயிலு ஏறியே சென்னைப் பட்டனம் போகலாம்! சிறுவர் பூங்கா சென்றுநாம் சிங்கம் புலியைப்…
பெருந்தேவி இலக்கின்றி உலாவச் சென்ற ஒரு நான்காம்தரக் காதலனின் காதோரம் கிளி கொஞ்சிச் சென்றது. காலநேரம் பாராத வனிதைகள் உலாவிக்கொண்டிருந்த நாட்களின் அவனது ஒளி நிறைந்த அறையின் விஸ்தாரமான கண்ணாடியின் கடுஞ்சொற்களை புரியும்படி மீண்டும்…
எம்.ரிஷான் ஷெரீப் ஹைக்கூ சத்தமின்றி ஏறியது வீட்டுச் சுவர் மேல் வெயில். எம்.ரிஷான் ஷெரீப். மாவனல்லை. இலங்கை msmrishan@yahoo.com
நீ"தீ" ஜனனித்த தருணத்திலே எழுதியேனும் வைக்கப்பட்டதோ எங்களின் சுவாசிப்புகள்? மருந்துக்களின் நெடியினூடே இருதுருவங்களின் ஈர்ப்புகளால் இடமா வலமா எனும் யோசனையில் சமுத்திரத்தின் நிச்லனத்தினூடே மர்மமான முறையில் தொடர எனக்களிக்கப்பட்ட வீடோ ஆர்பரிக்கும் அலைகளினூடே கடவுளின்…
க்ருஷாங்கினி ஐயனே ஒரு சில மழைத் துளி தலை மிசை வீழின் நிற்காத அடுக்குத் தும்மல் - பின் உடன் ஓடும் மூக்கருவி. கைக்குட்டை, மிருது காகிதம், முக்கி எடுத்தாற்போல் முற்றும் நனைகிறது, தலைக்கனம்.…
தாஜ்தரிசனம். உற்றுப் பார்க்கையில் தட்டையாய் மொழுக்காய் பள்ளம் மேடாய் நீராய் உலகம் கோலமே நிஜம் தரிசித்த பாடில்லை. நிஜம். நிலலெல்லாம் நிஜத்தை ஊர்ஜிதம் செய்ய பொய்களெல்லாம் உண்மையை உணர்த்த இந்த சூனியத்திற்கும் கீழே நீயும்…
பா.சத்தியமோகன் “விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்” (திருத்தொண்டர்தொகை - 7) 3990. நிலைபெற்று நீண்ட காலமாய் வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான பழமை மிகு குலத்தில் முதன்மை பெற்றது சோழர்களின் குலம்…
ஹெச்.ஜி.ரசூல் இரவில் காண முடியாது காகங்களை எந்த கூட்டில் எந்த காகமோ என்ன பெயர் சொல்லி அழைக்கும் தாய்காகம் தன் குஞ்சை என்ன குழந்தை வேண்டுமென்று கேட்பதில்லை காகங்கள். எனது மொழி காக்கைக்கு தெரிகிறது…