திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070426_Issue

அரசியலும் சமூகமும்

மலையாளக் குடிவார மசோதா – பெரியார்

தாஜ் 1. காலம்: 1926 / நம்பூதிரிகள் - நாயர்கள் பிரச்சனை / சென்னை மாகாண சட்டசபை நிகழ்ச்சி..... பெரியாரின் ஓர் யதார்த்த செய்தி கண்ணோட்டம்! 2. சமூகம், அரசியல், மற்றும் வழ்வியல் தடங்களை…

அறிவிப்புகள்

கடிதம்

ஜடாயுஅன்பின் சசிகுமார், // தொட்டதெற்கெல்லாம் இந்தியனைக் கேவலப்படுத்திப் பேசும் உரிமையை யாரையா உமக்குக் கொடுத்தது? // சிங்கப்பூர் திருக்குறள் விழாவில் இந்தியாவைக் கேவலப்படுத்திப் பேசப்பட்ட பேச்சை எதிர்த்து எழுதியதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.. சில இந்தியர்களே…

ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு

ஹெச்.ஜி.ரசூல்ஜனகணமன, என் சிறகுகள் வான்வெளியில், பூட்டிய அறை, மைலாஞ்சி கவிதை நூல்கள்... புதுக்கவிதையில் நவீனப் போக்குகள் இஸ்லாமியப் பெண்யம் திறனாய்வு நூல்களைத் தொடர்ந்து அரபு மார்க்சியம் ஹெச்.ஜி.ரசூல் 1.அரபு உலகம் 2.அரபு தேசியவாதம் 3.அரபு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழியின் மூச்சு ஊதிட விண்வெளி உப்பிடும் சோப்புக் குமிழிபோல்! விண்வெளிக் கூண்டு விரிய கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்பாற்றல் தளத்தின் ஊடே கண்வழிப் புகுந்த…

இலக்கிய கட்டுரைகள்

தமிழரைத் தேடி – 2

பிரகஸ்பதிதிராவிட மாயை அல்லது வேளாள மாயை ஆரியமாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் கடல்கொண்ட தென்னாடு என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள்…

கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்

முனைவர் மு. பழனியப்பன் பெண்ணெழுத்துக்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. பெண் பெண்ணாகவே படித்து, சித்தித்து, எழுதுபவளாக இருந்தால் அந்த பெண்ணெழுத்தில் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் தனித்தன்மையை இற்றைக் காலத்தில் உணரமுடியும். அவ்வகையில் தனித்த முத்திரை…

சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!

இனியதாசன் விளம்பரங்கள் அதிகமில்லா வெட்டவெளிப்பட்டிமன்றம் விறுவிறுப்போடு தொடங்கியது எங்குமில்லை இங்கு நம் சிங்கப்பூரில்தான். தமிழ்த்தாகம் பருகும் தணியாத மோகத்தில் மக்கள் கூட்டம் திரண்டுவந்து சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை! அறிவிப்பாளர்: கால்பந்து கிரிக்கெட் விளையாடிய…

தமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்

தேவமைந்தன் இன்று தமிழ்க்கல்வியியல் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுவரும் இளைஞருள் மு.இளங்கோவன் குறிப்பிடத்தக்க ஒருவர். 2003, திசம்பர் முதல் நம் திண்ணை குழாமுடன் எதிர்வினைகளும் கருத்தாடல்களும் புரிந்து வருபவர். அவர் தன் 'நாட்டுப்புறவியல்' என்னும் புதிய…

கதைகள்

நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.

வ.ந.கிரிதரன் நண்பர்களிருவரும் 'லாங் ஐலண்ட்' நகரை அடைந்தபொழுது மாலை நான்கு மணியாகிவிட்டது. மாநகர் மாலை நேரப் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது. இந்தியத் தம்பதியினரின் வீடு நகரத்துப் பாதாள இரயில் 36வது தெருச் சந்திப்பிற்கண்மையிலிருந்தது. 'மான்ஹட்டன்'னில்…

தனியறை: 1

புதிய மாதவி இந்த மனுசனுக்கு வர வர புத்திக் கெட்டுப்போச்சு.. இல்லாட்டா இப்படி நான் வாங்க, நேரமாகுது, கிளம்புங்க சீக்கிரம்னு பலவிதமாக சொன்னப்பிறகும் சோபாவை விட்டு எழுந்திருக்காமா டி.வி.யும் ரிமோட்டுமா உட்காந்திருக்குமா? அதுகளும் புதுசா…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)

சி. ஜெயபாரதன், கனடாஉங்கள் இருக்கை வியப்புண் டாக்கும் ஆண்டனிக்கு. எவற்றை விட்டு வைக்கக் கூடாதோ அவற்றை எல்லாம் நீக்கிடு, அவரது இதயத்தி லிருந்து! அவரது மூளையி லிருந்து! அவரது ஆயுட் காலத்தி லிருந்து! எளிய…

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4

வே.சபாநாயகம் சாலையின் இருபுறமும், அண்ணாந்து பார்த்தால் உச்சி தெரியாமல் உயர்ந்து பரந்து நின்றிருந்த இலுப்பை மரங்க¨ளைக் காணோமே! மனிதனின் பேராசைக்கு அவையும் பலியாகி விட்டனவா? அல்லது ஆற்றின் வெள்ளப் பிரவகிப்பில் அவை தலைகுப்புறச் சாய்ந்து…

அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்

திலகபாமா எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய் விளக்கு வெளிச்சங்கள் தோன்றி மறைந்தன. எல்லாமே செல்லிடை பேசிகளின் எண்கள் .…

மடியில் நெருப்பு – 35

ஜோதிர்லதா கிரிஜா35. ஜகந்நாதன் ஆத்திரமே உருவாக ராஜாதிராஜனின் முன் உட்கார்ந்திருந்தார். அவர் உதவியால்தான் தன்னால் ஒருகால் தப்ப முடியலாம் எனும் நெருக்கடியில் இருந்த ராஜாதிராஜன் கூட்டியும் குறைத்தும் உண்மையைச் சொல்லும்படி ஆயிற்று. “வெள்ளம் தலைக்கு…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 7

நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் 7 'வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது காடு நன்று' எனப்படித்தப் பாரதியின் 'காட்சி நினைவை முட்டியது. மழையின் எல்லாப்…

கலைகள்

இலை போட்டாச்சு ! 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு

பாரதி மகேந்திரன் தேவை பாசிப்பருப்பு கால் கிலோ வெங்காயம் கால் கிலோ உருளைக் கிழங்கு கால் கிலோ பட்டாணி 100 கிராம் தக்காளி கால் கிலோ பீன்ஸ் 100 கிராம் கேரட் கால் கிலோ…

கவிதைகள்

காதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதைப்போல் எந்த மனிதனுக்கும் நான் ஒருபிடிக் கூந்தலைத் தருவதில்லை உன்னைத் தவிர, எல்லோரிலும் மிக்க இனியவனே! சிந்தித்து எந்தன் விரல்களில் பழுப்பு வண்ண முழுநீளக் கூந்தலைச் சுற்றி…

சுழல்

ஆதிராஜ் சாகாத இலக்கியமோ சரியான இலக்கியமோ வேகாத இலக்கியனோ வெல்லாத இலக்கியமோ போகாத இலக்கியமோ பொய்யான இலக்கியமோ சோகாக்க இம்மயக்கச் சுழல் வீழ்ந்து துயருற்றேன்! ஆகாது வாழ்க்கைக்கிது அறியாமல் இறங்கி விட்டேன்! - ஆதிராஜ்.

கோடை விடுமுறை (சிறுவர் பாடல் )

முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இந்த ஆண்டு படிப்புதான் இன்று நிறைவு பெற்றது! இருபது நாள் விடுமுறை எங்களுக்குக் கிடைத்தது. சிறப்பு இரயிலு ஏறியே சென்னைப் பட்டனம் போகலாம்! சிறுவர் பூங்கா சென்றுநாம் சிங்கம் புலியைப்…

அருள்வாக்கு

பெருந்தேவி இலக்கின்றி உலாவச் சென்ற ஒரு நான்காம்தரக் காதலனின் காதோரம் கிளி கொஞ்சிச் சென்றது. காலநேரம் பாராத வனிதைகள் உலாவிக்கொண்டிருந்த நாட்களின் அவனது ஒளி நிறைந்த அறையின் விஸ்தாரமான கண்ணாடியின் கடுஞ்சொற்களை புரியும்படி மீண்டும்…

ஹைக்கூ

எம்.ரிஷான் ஷெரீப் ஹைக்கூ சத்தமின்றி ஏறியது வீட்டுச் சுவர் மேல் வெயில். எம்.ரிஷான் ஷெரீப். மாவனல்லை. இலங்கை msmrishan@yahoo.com

அலைகளின் விளிம்பில்

நீ"தீ" ஜனனித்த தருணத்திலே எழுதியேனும் வைக்கப்பட்டதோ எங்களின் சுவாசிப்புகள்? மருந்துக்களின் நெடியினூடே இருதுருவங்களின் ஈர்ப்புகளால் இடமா வலமா எனும் யோசனையில் சமுத்திரத்தின் நிச்லனத்தினூடே மர்மமான முறையில் தொடர எனக்களிக்கப்பட்ட வீடோ ஆர்பரிக்கும் அலைகளினூடே கடவுளின்…

கவிதைகள்

க்ருஷாங்கினி ஐயனே ஒரு சில மழைத் துளி தலை மிசை வீழின் நிற்காத அடுக்குத் தும்மல் - பின் உடன் ஓடும் மூக்கருவி. கைக்குட்டை, மிருது காகிதம், முக்கி எடுத்தாற்போல் முற்றும் நனைகிறது, தலைக்கனம்.…

கவிதைகள்

தாஜ்தரிசனம். உற்றுப் பார்க்கையில் தட்டையாய் மொழுக்காய் பள்ளம் மேடாய் நீராய் உலகம் கோலமே நிஜம் தரிசித்த பாடில்லை. நிஜம். நிலலெல்லாம் நிஜத்தை ஊர்ஜிதம் செய்ய பொய்களெல்லாம் உண்மையை உணர்த்த இந்த சூனியத்திற்கும் கீழே நீயும்…

பெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் “விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்” (திருத்தொண்டர்தொகை - 7) 3990. நிலைபெற்று நீண்ட காலமாய் வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான பழமை மிகு குலத்தில் முதன்மை பெற்றது சோழர்களின் குலம்…

இரவில் காணமுடியாத காகம்

ஹெச்.ஜி.ரசூல் இரவில் காண முடியாது காகங்களை எந்த கூட்டில் எந்த காகமோ என்ன பெயர் சொல்லி அழைக்கும் தாய்காகம் தன் குஞ்சை என்ன குழந்தை வேண்டுமென்று கேட்பதில்லை காகங்கள். எனது மொழி காக்கைக்கு தெரிகிறது…

நகைச்சுவை

அந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே!பாவமும் நானே!!

ஸ்ரீனி சினிமாவும் நானும் என்று தலைப்பு இருந்தால் இன்னும் பொருத்தம்.பிரிக்க முடியாதது எங்க ஊரும் சினிமாவும்! சவுக்கியமா ..காபி சாப்பிடறீகளா என்று கேட்பதை விட என்னங்கண்ணே...படம் பார்த்தீங்களா என்ன படம் என்று தான் கேட்பது…

சிவாஜி – சிறப்புப் பார்வை

பாண்டித்துரை அப்பாடா அந்தா இந்தானு ஒருவழியா சிவாஜி வர போகுது சிவாஜியை முதல்நாளே பார்த்துப்புடனும் என்று எல்லோரும் ரெடியாகிட்டாங்க. தமில்நாட்டுல ஒரு டிக்கெட் விலை ருபாய் 1500.00 அதுவும் இன்றைய நிலவரப்படி வித்து தீர்ந்துவிட்டதாம்.…

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 16 பிள்ளையோ பிள்ளை 1970களில் சினிமாவிலும் கட்சியிலும் எம்ஜிஆருக்கு வளர்ந்து வந்த செல்வாக்கை கட்டுப்படுத்த அதன் உச்சந்தலையில் அடிக்க கலைஞர் கருணாநிதி முதலில் கையில் எடுத்துக் கொண்ட ஆணி…