வேதா மஹாலஷ்மி எழுதும் என்கவிதைகளை கிழித்தெறிகிறேன் உன்பிரியத்தை எனக்கல்ல, என்கவிதைக்கே கொடுத்தாயென்ற பொறாமையால்.... பொழியும் இசை அமுதை குரல்வளையோடு நெறிக்கிறேன் உன் ரசனையை உணர்வுக்கல்ல, வெறும் என் குரலுக்கே கொடுத்தாயென்ற அவநம்பிக்கையால்... திமிறும் என்…
நெப்போலியன் யாராகிலும் யார்மீதேனும் யாருடைய கோபத்தையோ கொட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள்.... இந்த மழையைப்போல! இதில் எனக்கான உன் கோபமும் உனக்கான என் கோபமும் யாருக்கான யாருடைய கோபம்.... உச்சி வெயிலைப்போல! யாரும் யாரிடத்திலேனும் யாருக்காகவோ யாராயிருந்தோ…
ஐீவன் 1. எப்போதாகிலும் உன் நினைவுகளில் வந்து போகலாம் நான் எப்பவுமே என்னோடு இருக்கிறாய் நேசத்துக்குரியவளாக நீ கிழித்து கூறுபோட்டு போனது நீ சொன்னதான வார்த்தை உன்னோடு தொலைந்து போயிற்று உனக்கும் எனக்குமெயான என்…
ந.வீ.விசயபாரதி(சிங்கப்பூர்) 0 பொம்மையைக் கண்டாலே பொக்கைவாய் பூப்பூக்கும் உயிர்ச்செடி. 0 இதழுடுக்கின் ஈறுகளால் மனம் மயக்கும் மானுட மலர். 0 மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம் அரக்கப் பறக்கச் சுரக்கும் அரும்பு. 0 தங்கக்கொலுசொலிக்கும் தகரக் கிலுகிலுப்பைக்கும்…
ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்) சிமெண்டும் செங்கல்லும் மட்டுமே சேர்த்துக் கட்டியதெல்லம் கட்டடமாகுமே தவிர இல்லமாவது இல்லை... அது உறவுகளின் உணர்வும் அன்பின் அந்யோன்யமும் இதயங்களின் ஈடுபாடும் இணைந்து எழுப்பப்படுவது. கதவு திறக்கப்படும் போது ஓங்கி ஒலிக்கிறது மழலைகளின்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இரவெல்லாம் விளக்கெரிவது என் வீட்டு எலிகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ? நானில்லா பகல்களில் எலிகள் இரவைப் போல் இருந்து கொள்கின்றன. அவற்றின் நடமாட்டம் நாளும் நாளும் நானறியும்படி. நானில்லா சமயங்களில் நானென்று…
சத்தி சக்திதாசன் ஓடும் முகிலின் மீதமர்ந்து உலகை வலம் வர என் மனதில் என்றுமே கொஞ்சமாய் ஆசை ! மலரின் மீது வண்டு வந்தமர்ந்து தேனுறுஞ்சும் ஓசையைக் கேட்கக் கொஞ்சம் ஆசை ! பாலைவனத்திலே…
சு.தேவன் மலர், சிங்கப்பூர் விடைதேடும் வாழ்க்கையில் உறவுகளை மறந்து பொருள்தேடிப் பறந்ததால் சொந்த பந்த பாசங்கள் நெஞ்சின் ஓரத்தில் நினைவுகளாய்... காலங்கள் கரைந்தோட தேடிவந்த தேவைகளில் சிற்சில பூர்த்தியாக அலைபாய்ந்த மனது நிலை கொண்டு…
பாஷா கல்லறை பாடல் உனக்காக என் உணர்வுக் கருவறையில் உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு ஒரே முகம்தான். வார்த்தைகளை கோர்த்து வாக்கியம் உருவாக்கும் உணர்வுகளை உனக்குள் தேடிக்கொள் தேவையெனில் உன்னால் ஜனித்த நாளன்று எனக்குள் உதித்த உன்…
சாமிசுரேஸ், சுவிஸ் அந்த நிழலில்லாத இரவுக்கரையோரம் மெல்லிய காற்றுமொழியின் பக்கவிளைவுப் படிமங்கள் சுகம் கீறும் நானும் நீயும் காத்திருப்புகளின் கதைகளில் நனைய ஈரமில்லாத சில முன்னெடுப்புகள் செத்துமடியும் தலைசிலுப்பிப் போன ஏதோ ஒன்றின் அகச்…