சந்திரவதனா செல்வகுமாரன் சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தனை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள். அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம். மாப்பிள்ளை…
ஜெயந்தி சங்கர் தன் 'க்ரூ கட் ' ஹேர்ஸ்டைலை வலது கையால் படு ஸ்டைலாகக் கோதிக் கொண்டு, தன் நீல ஜீன்ஸ் பையினுள் கைவிட்டுக் கொண்டபடி மீனம்பாக்கத்தின் மூன்று வருட மாறுதல்களை தன் கண்வழி…
அ .முத்துலிங்கம் என்னுடைய அம்மாக்களுக்கு என்னை பிடித்தது கிடையாது. ஒரு அம்மா என்றால் சமாளித்திருக்கலாம். மூன்று அம்மாக்களிடமும் சரிசமமாக, வஞ்சகம் வைக்காமல் பேச்சு வாங்குவது எவ்வளவு கடினம். ஆனாலும் நான் மிகச் சாமர்த்தியமாக பன்னிரெண்டு…
ஜோதிர்லதா கிரிஜா ”அம்மா, அம்மா!” என்று; ஒரு குரல் வாசற்புறத்திலிருந்து தயக்கமாகவும் தேய்ந்தும் கேட்டது. குரல் யாருக்கு உரியது என்பதை ஊகிக்க முடியாதவாறு அது அடங்கி ஒலித்ததால், தாயாரம்மா சமையற்கட்டிலிருந்து வெளிப்பட்டாள். கதவுக்கு அப்பால்…
இரா முருகன் கிளம்பு என்று சுப்பிரமணிய அய்யர் சொன்னால் உடனே கிளம்பிவிட முடிகிறதா ? எல்லாம் எடுத்து வைத்து, சாயங்காலம் வெய்யில் தாழ்ந்து வியாழக்கிழமை கிளம்பலாம் என்று சித்தம் பண்ணி வைத்திருந்தபோது ஏகக் கோலாகலமாக…
எஸ். ஷங்கரநாராயணன் /6/ அவை வெறும் அச்சு யந்திரங்கள் தாமே... கொடுத்ததைப் பேசாமல் அவை பதிக்கின்றன. கல்யாணப் பத்திரிகை அடிச்ச மையைக் கழுவி விட்டு இழவு அறிவிப்பை அடிக்கச் சொன்னாலும் அழாத மெளனத்துடன் அவை…
நாகரத்தினம் கிருஷ்ணா 'Akabya ben Mahalel said; Ponder on three things and you will not come under the power of error: Know where you came from,…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இமைகள் மூடித் திறப்பதற்கிடையில் விணாடி பறந்து விடுகிறது. இருந்து எழும்புவதற்கிடையில் நிமிசம் ஓடி விடுகிறது. அடுத்து செய்ய இருக்கும் அலுவலைப் பற்றிச் சிந்திக்கும் போதே மணி நடந்து விடுகிறது. படுப்பதற்கு…
வி கெ என் (அஞ்சலி , மொழியாக்கம் : ஜெயமோகன்) கேரள எழுத்தாளர் வி கெ என் மறைவு : அஞ்சலி , இரு கதைகள் [ கேரள நகைச்சுவை எழுத்தாளரான வி கெ…
ஏலங்குழலி மேலேயிருந்த கம்பத்தை இரண்டு முறை பற்றிக் கொள்ள முயன்று, கை வழுக்கிக் கொண்டு சென்றது. செளம்யா எரிச்சலுடன் நழுவிக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டு, பக்கத்து சீட்டின் நுனியைப் பற்றிக்கொண்டாள். பஸ் திரும்பும்பொழுது ஓரமாகச் சாய,…