கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
ஆர். சத்தியபாமா
வெளிநாடுகளீல் வசிக்கும் கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு கற்றுள்ள, கற்றுவரும் அன்பர்கள் விடுமுறையில் சென்னை வந்து தங்குகையில், தமது இசைப் பயிற்சியினை மெருகூட்டிக் கொள்ளவும், பயிற்சியினைத் தொடரவும் அரிய வாய்ப்பு.
திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்களின் நேர்முக சிஷ்யை திருமதி டி.எம். பிரபாவதி அவர்களிடம் தனிப் பயிற்சி பெற்ற வரும், தமிழ் நாடு அரசினர் இசைக் கல்லூரியில் பயின்று கர்நாடக இசை வாய்ப்பாடு, ஆசிரியப் பயிற்சி பட்டயம் பெற்றவரும், இசை கற்பிப்பதில் இருபது ஆண்டுகளுக்குமேல் அனுபவம் மிக்கவருமான திருமதி ஆர். சத்தியபாமா குறுகிய கால சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறார்.
விருப்பமுள்ளோர் ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்களும் கற்றுக் கொள்ளலாம்.
திருமதி சத்தியபாமா தற்சமயம் பிரபல பின்னணீப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மருமகள் பிரபல நடனமணி திருமதி உமா முரளிகிருஷ்ணா சென்னையில் நடத்திவரும் சுபஷீலா அகாடமி ஆஃப் ஃபைன்ஆர்ட்ஸ்-ல் கர்நாடக இசை வாய்ப்பாட்டு ஆசிரியராக உள்ளார்.
திருமதி சத்யபாமா தமது மாணவர்களுக்குத் தக்க பயிற்சி அளித்து, அரங்கேற்றமம் செய்துவைத்து, அவர்கள் கச்சேரி செய்யவும் வாய்ப்பளித்து வருகிறார்.
தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி இலக்கம்:
(0) 93807 81433
++++
- திரைகள்
- பொறித்துளி வளர்கிறது
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- இடமாற்றம்
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- முன்னேற்றம்
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- தன்னிலை
- பக்கங்கள்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- அனுதாபத்திற்குரிய அவன்
- தேனு கவிதைகள்
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- மனித வாழ்க்கை
- பின் துரத்துதலின் அரசியல்
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- வயிற்றால் வந்தது
- “பண்பின் வழியில்……………..“
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- மரண ஒத்திகை!
- உரோம இழை!
- எதோவொன்று
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)