கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
முரளிதரன் நடராஜா
யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஆதவன், தமிழ் ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவன் ஆகியோர் டென்மார்க்கிலிருந்து தற்போது கனடா வந்துள்ளார்கள். நாடகம், கவிதை, மெய்யியல் ஆகிய துறைகள் தொடர்பான நீண்ட பின்னணியை உடையவர் ஆதவன். ஐரோப்பாவில் வாழும் தமிழ் சிறார்களுக்கான தமிழ் கல்வி பயிற்றுவிப்பின் நீண்ட காலச் செயற்பாட்டாளர் மல்லீஸ்வரி.
இவர்கள் கலை, மொழி, வாழ்வியல் பற்றிய தங்களது அநுபவங்களை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமுகமாக இக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உரைகளின் முடிவில் கலந்துரையாடல் நிகழும்.
இடம்; S&S Construction
3341 Markham Ave, Blue Building, Unit#15
காலம்; 12.09.2009, சனிக்கிழமை பிற்பகல் 6.30 மணி.
தொடர்புகட்கு : (647) 237-3619, (416) 500-9016
nmuralitharan@hotmail.com
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முடிவாகவில்லை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை