“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

அறிவிப்பு


கனடா

ஏதிர்வரும் யூன் மாதம் 15ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.30 மணிக்கு எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி” என்ற படைப்பாக்கம் தொடர்பான விமர்சன உரையாடல் Scarborough Malvern Community Centre இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.

இந்நூலை வாசிப்பதற்கான இணையத்தள முகவரி

http://noolaham.net/project/06/557/557.pdf

உரையாடலின் இறுதியில் நாட்டுக்கூத்து மாமேதை “கலாபூசண்” அண்ணாவியார் செ.டானியலின் “தென்மோடி” நாட்டுக்கூத்துப் பாடல்கள் அடங்கிய “குறுந்தட்டு” இலவசமாக வழங்கப்படும்.

இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு