நாகூர் ரூமி
சற்றுமுன் கிடைத்த செய்தி. இந்த ஆண்டின் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
1. மெல்லினம். பா.ராகவனின் நாவல்.
2. அரசூர் வம்சம். இரா.முருகனின் நாவல்.
3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம். இஸ்லாம் பற்றிய எனது நூல், non-fiction-க்காக.
இதில் சிறப்பு என்னவென்று நான் சொல்லாமலே தெரிந்திருக்கும். இருந்தாலும் என் கணிணி வாயால் நான் சொல்வது எனக்கும் சந்தோஷம் கொடுக்கக் கூடிய ஒன்றாகையால் சொல்லிவிடுகிறேன். அதாகப்பட்டது என்னவெனில், இந்த மூன்று நூல்களுமே கிழக்கு பதிப்பக வெளியீடுகள்!
சந்தோஷத்துடன்
நாகூர் ரூமி
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- தலைப்பு
- ஆதி அதிகாரம்
- மூன்று சந்தோஷங்கள்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- மிஸ்டர் ஐயர்
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- துடிப்பு
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- மாயமான்
- விடு என்னை
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- இன்றும் என்
- பெருநரைக் கிழங்கள்
- வேண்டிய உலகம்
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- வாடகைத்தாய்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- சனிட்டறி
- சிறகு
- திருவண்டம் – 5 (End)