அதிகாரப்பூர்வமாக!
ரசிகன்
எனக்கென்ன அவசியப்படுகிறதென
யோசித்ததைக்காட்டிலும்
பெருமளவு நேரங்கள்
அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன!
என்னை
அவளுக்கு பிடிப்பதை காட்டிலும்
அவளுக்கென்ன பிடிக்கும்,
பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில்
இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல!
அடங்கா பசியென
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே இருக்கிறேன்!
மௌனம்
அவளுக்கு புரிவதாக இல்லை…
அவளினத்து மலர்களும் அரியணை ஏறுவதாயில்லை…
கவிதைகள் காகிதத்தின் படி தாண்டுவதில்லை…
நிறைவு பெறாத விழாவின்
நன்றியுரை மட்டும் எனக்கு!
இனி என் விருப்பங்கள்
கனவுகளினேனும் திணிக்கப்படட்டும்…
பிரசுவிக்கப்படாத காதல்
காத்திருப்பில் நிற்க
அவளை பார்த்த பார்வையிலேயே
நின்று கொண்டிருக்கிறேன்…
இன்றோடு
எண்ணி 675 -ஆம் நாள்!
– ரசிகன்
இங்கிலாந்து
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- மழை வரப்போகிறது இப்போது !
- அவனும், அவளும்
- அவன் இவள்…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- இனிக்கும் கழக இலக்கியம்
- பரிமளவல்லி பற்றி
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- முள்பாதை 49
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- கடந்து செல்லும் கணங்கள்…
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்