கடிதம் கை சேரும் கணம்
ப்ரியன்
ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!
இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள்
கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!
அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!
எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!
என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!
இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்துச் சேரும் கணம்!
– .
mailtoviki@gmail.com
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- எல்லை
- வண்டிக் குதிரைகள்
- சிக்குவும் மழையும்….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- எடின்பரோ குறிப்புகள் – 3
- திண்ணை
- நான் உன் ரசிகன் அல்ல..
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மறதி
- இரு கவிதைகள்
- கடிதம் கை சேரும் கணம்
- கவிதையோடு கரைதல்..!
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- கனவு மெய்ப்படுமா ?
- மொபைல் புராணம்
- சொன்னார்கள்
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- பாரதியை தியானிப்போம்
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- உண்மை நின்றிட வேண்டும்!
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- கடிதம்
- வாளி