புள்ளிக்கோலம்.
நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து.
____
சித்திரத்தேரை
புட்டி வைத்து அழகு பாற்பது
எத்தனை முட்டாள் தனம்.
மனசும் அப்படித்தான்.
மெளனமே
உன்னை கலைத்துக்கொள்.
துயில் கொள்ள இது காலமல்ல.
மொழிகள் பேச வேண்டும்.
வாழ்த்துக்கள் எனக்கா உனக்கா ?
மெளனங்கள் பேசியதால்
மலர்கள் கூட
சிலிர்த்து நிற்கின்றன.
தென்றல் தவழும் ஆனந்த மனசு
பொசுங்கிப்போகாத ஆனந்த உணர்வு
பொக்கிசமாய் பாதுகாக்க
பத்திரமாய் கிடைத்த உந்தன் நினைவு.
பாதைகள் மாறலாம்
கொள்கைகள் சிதறலாம்
ஏழேழு ெஐன்மமும் தொடர்ந்து வரும்
உந்தன் சுவாசம்.
கோல அழகை
புள்ளி வைத்து
வரைந்து முடிக்க
உந்தன் வருகைக்காய்
எந்தன் விழிகள்.
—-
thamarachselvan@hotmail.com
- பிறந்த மண்ணுக்கு..- 1
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- பனிநிலா
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதவு திறந்தது
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- குற்றவாளிகள் யார் ?
- இயற்கையே நீயுமா…. ?
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- விதைத்தது
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- இடக்கரடக்கல்
- நிலவோடு நீ வருவாய்
- கண்ணாடியும் விலங்கும்
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- சத்தியின் கவிக்கட்டு 5
- அட்சய பாத்திரங்கள்…!!!
- புள்ளிக்கோலம்.
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- எழிற்கொள்ளை
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- கவிதை உருவான கதை – 5
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- தாய்க்கு ஒரு நாள்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- மூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்
- கடிதங்கள் – மே 6,2004
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- பின் நாற்றம்
- பாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு
- கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்
- கதவாக நான்..
- பகை
- மே நாள்
- முணுமுணுப்பு
- கவிதை
- வீழ்த்துவதேன் ?
- விமானப் பயணங்கள்.