உன் நினைவுகள்
ஸ்ரீ மங்கை
எனது தேனீர்
ஆறி விட்டது.
அடர்ந்த செம்மையேறி,
எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல
சுருக்கங்களுடன் ஆவி படிந்து
வெகு நேரமாகிவிட்டது.
ஒரே மூச்சில் குடிக்கும்போது
கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும்,
கோப்பை காலியாக இருப்பதில்
இங்கு சிலருக்கு மன அமைதி..
எனக்குத்தான் உறுத்துகிறது..
விளிம்பிலும்,அடியிலும்
கறுத்த தேநீர்க் கசண்டடித்த
காலிக் கோப்பை.
—-
kasturisudhakar@yahoo.com
- விட்டில் என்றொரு பொய்
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- பெண்கள் சொத்துரிமை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- வெள்ளைக் குதிரை
- ரம்…ரம்மி…ரம்யா
- வாழ முற்ப்படுதல்….
- வசந்தம் காணா வாலிபங்கள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- எழில் எது ?
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- தாயே
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- காடுகளால் ஆன இனம்
- பிசாசின் தன் வரலாறு-2
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- அவரே சொல்லி விட்டார்
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கவிதை உருவான கதை-3
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- அணிந்துரைகள்
- ஹலீம்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- தொழில்நுட்பச் செய்திகள்
- கடிதம் ஏப்ரல் 22,2004
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- அறைகூவல்!
- உன் நினைவுகள்
- இறுதி சில நொடிகளில்
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- எல்லை!
- சத்தியின் கவிக்கட்டு 4
- இரு கவிதைகள்
- நீயும்…
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- இழப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16