போனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்
***
- எண்கள்
- ஞானோதயம்
- நதிக்கரையில்
- இந்த வாரம் இப்படி
- எய்ட்ஸ் நோயைக்கட்டுப்படுத்த விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக மாற்றுங்கள்!
- நினைவுகள்
- அமெரிக்க அரசியலில் குளறுபடியா ?
- அம்மா நீ குளிர் பருவமல்லவே
- விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை
- திருப்பரங்குன்றத்து நீலாம்பல மலர்கள் போல உன் கண்கள்
- இழுபறியாய் ஆன இழுக்கு
- பெங்குவின் தமிழ் பேசுகிறது – ஒரு பெங்குவின் தமிழ் பேசக் கற்றுக்கொள்கிறது – 9