ஸ்ரீராம்
காலை அப்பாவின் பூஜை மணியோசை கேட்டு கண்விழித்து
என் அந்தரங்க அறையின் கடிகாரத்தில் மணி பார்த்து
அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து முடித்து
அம்மாவின் பாசமிக்க காலை உணவை மணிக்குறித்து ஒதுக்கி
பஸ்ஸிர்க்கு மணியாகிவிட்டது எனக் கூறிக் விரைகையில்
சென்றடையும் தூரத்தில் என்னவளை தாங்கிக்கொண்டு விரைந்தது பேருந்து
நான் தான் கூறிக்கொள்கிறேன் என்னவள் என்று !!!!
ஒரு சில மணித்துளியில் தவற விட்டு விட்டோமே என மணி பார்க்க விழைந்த போது
அவசரத்தில் கைக்கடிகாரத்தை மறந்த ஞாபகம்………
அன்னையை கடிந்துக்கொண்டேன் சீக்கரம் எழுப்பாமல் விட்டதற்க்காக………
இது குறித்து தான் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என கூறினார்களோ !!!!!
அருகில் இருந்தவரிடம் மணி என்ன என கேட்டறிந்தேன்
அவர் கூறியதை கேட்டவுடன் என் மனதில் கூறிக்கொண்டேன்……
ஆசிரியை கட்டாயம் மணிக்கண்டன் வகுப்புக்கு விடுமுறை என குறித்திருப்பார் என்று…….
slib@rediffmail.com
- வாரபலன் ஜூன் 24, 2003 (குயில்கள், கவிதைகள், குறுந்தொகைகள்)
- மனுஷ்யபுத்திரன்களும் மண்குதிரைகளும்.
- இரண்டு கவிதைகள்
- அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)
- ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
- ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.
- சுஜாதா – எனது பார்வையில்
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1
- நமது வசையிலக்கிய மரபு
- உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)
- பொருந்தாக் காமம்
- தண்ணீர்
- தமிழா எழுந்துவா!
- தீத்துளி
- கவி
- பிரம்மனிடம் கேட்ட வரம்!
- நான்கு கவிதைகள்
- கணையும் கானமும்
- உலகத்தின் மாற்றம்
- பார்க் ‘கலாம் ‘
- அன்புள்ள மகனுக்கு ….. அம்மா
- கூட்டுக்கவிதைகள் இரண்டு
- விக்கிரமாதித்யன் கவிதைகள்
- நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின் ம
- பாருக்குட்டி
- இராமன் அவதரித்த நாட்டில் …
- மனிதர்கள்
- மரபணு
- தீராநதி
- விடியும்! (நாவல் – 3)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று
- கடிதங்கள்
- பேய்களின் கூத்து
- விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)
- சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்
- குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- கண்காட்சி
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9
- ‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்
- சிறையா, தண்டனையா ? ?
- மணி
- இரண்டு கவிதைகள்
- மூன்று கவிதைகள்
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்