புஷ்பா கிறிஸ்ரி
விட்டில் பூச்சிதான்
விளக்கைக் கண்டு பறக்கும்
விழுந்து செத்து மடியும்.
மனிதனே நீயுமா ?
பதவியைக் தேடி….
பதவிக்காகப் பதறியடித்து..
வெற்றி நிச்சயமில்லை.
தோல்வியும் நிலையில்லை..
சிந்திக்கத் தானே
சம்பளம் தருகின்றனர்
சொந்தப் பிரச்சனைக்கு
அங்கிடமில்லையே
எத்தனை நேரம்
உழைத்தாய் என்பதே
உன் கேள்வி.
என்ன பலன் தந்தாய்
என்பதே அதிகாரியின் கேள்வி
நாளின் எப்பகுதி உனக்கு
உன் கடமையைச்
சிறப்பாகச் செவ்வனே
செய்ய உகந்தது ?
காலையா ? மாலையா ? இரவா ?
கணக்கிட்டுப் பார்
உலகம் உனக்கு முன்…
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
- எங்கள் கலைக்கூடம் கலைந்தது!
- நீயுமா ?
- முடிக்கு விலையென்ன – உரை வெண்பா
- மீண்டும்
- திரும்பி
- தினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்
- கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)
- ஆசான் விருது ஏற்புரை
- மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
- உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி
- முதல்முதலாய்….
- விழைவோம் வா..
- சுமை
- போரும் அமைதியும்
- தியானம்
- காலத்தில் செல்லும் வார்த்தைகள்
- நரகம்
- பெண் பிறந்தாள்
- ?
- நினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1
- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- படைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்
- கடிதங்கள்
- Tamil Short Film Festival
- அரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)
- தபால்கார அப்துல் காதர்