என். விநாயக முருகன்
கடற்கரைக்கு வந்திருந்த
புதுமண தம்பதிகளிடம்
தொலைக்காட்சி தொகுப்பாளினி
பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள்.
கடைசியாக பார்த்த படம் கேட்டாள்.
கணவருக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
மனைவிக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
கணவரிடம் பிடித்த நடிகையை கேட்டாள்.
மனைவியிடம் பிடித்த நடிகரை கேட்டாள்.
கணவருக்கும் , மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.
navina14@hotmail.com
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2
- குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009
- பத்மநாபபுரம்
- ஹைக்கூக்கள்
- மவுனவெளி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>
- தீப ஒளியில் சிராங்கூன்
- ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…(1)
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும்
- அலிகளுக் கின்ப முண்டோ?
- நீங்கள் கேட்டவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1
- என்னை ஆளும் விலங்குகள்
- பெயரிலென்ன இருக்கிறது?
- மனப்பதிவுகள்
- தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்
- குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!
- முரண்:
- ’ரிஷி’யின் இரு கவிதைகள்
- சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி
- கள்ளத்தனமான மௌனங்கள்
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- ஏமாற்று ஏமாற்று