யூசுப் ராவுத்தர் ரஜித்
நகையணிந்த காற்று
நகைக்கிறது
ஹோலிக்கொண்டாட்டத்தில்
முகில்கள்¢
அந்தி வானம் தொடுத்த
கதம்ப மாலைகள்
இது இரவா? பகலா?
மயங்குகின்றன இரவுப்பூச்சிகள்
வசமிழந்து நிற்கின்றனர்
சுற்றுலா விரும்பிகள்
வாகனமோட்டிகளே கவனம்
மின்மினிப்பூச்சிகள்
மேயும் காட்சியோ இந்த
ஒளியூட்டுக் காட்சிகள்?
எல்லாம் சரிதான்
ஆனால்
என் உள்ளத்தைக் கிள்ளும்
இந்த மயில்களையும்
மங்கைகளையும்
மங்கலம் பொங்க வாழ்த்தும்
யானைகளையும்
பார்க்கவே முடியாதாம்
பண்டிகை முடிந்ததும்
என்ன ஆவார்களோ அவர்கள்?
எனக்கு
அழுகை அழுகையாய்
வருகிறது
யூசுப் ராவுத்தர் ரஜித்
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2
- குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009
- பத்மநாபபுரம்
- ஹைக்கூக்கள்
- மவுனவெளி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>
- தீப ஒளியில் சிராங்கூன்
- ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…(1)
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும்
- அலிகளுக் கின்ப முண்டோ?
- நீங்கள் கேட்டவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1
- என்னை ஆளும் விலங்குகள்
- பெயரிலென்ன இருக்கிறது?
- மனப்பதிவுகள்
- தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்
- குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!
- முரண்:
- ’ரிஷி’யின் இரு கவிதைகள்
- சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி
- கள்ளத்தனமான மௌனங்கள்
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- ஏமாற்று ஏமாற்று