ரா. கணேஷ்.
திருமணச் சடங்கு அரங்கேறியது
புதுமணப் பூ¡¢ப்பில் நீ,
நாம்
காதல் வானில்
நீ என்னோடு இணைந்ததால்
என் குடும்பம் நம்மை
இணைக்காமல் போனது
ஒரே வீட்டில் தனி தீவாய்
கண்டெடுக்கப் பட்டோம்
காத்திருப்போம் என்றேன்
எப்போதும் போல் சா¢ என்றாய்
நீயிட்ட கோலங்கள் கூட தாண்டப்பட்டன
கலைந்து போய் விடும் என்பதற்காகவல்ல
களங்கமாய் பட்டு விடும் என்பதற்காக
உன் கர்ப்பம் கூட
தீட்டாய் மட்டுமே பார்க்கப்பட்டது
வார்த்தைகள் வாளாய் உனைப் பதம் பார்த்தன
ஜாடைகள் ஜாடி உப்பை அள்ளித் தேய்த்தன
உன் ரணங்களில்
பன்னீர் புஷ்பமாய் என் சுவாசம் கலந்தவள் நீ
காகிதப் பூவாய் உனைப் படம் பிடித்தது
என் குடும்பம்
சில நேரம் நிகழும் சமையல் சறுக்கல்கள்
உன் சாகசங்களாய் கேலி பேசப்பட்டன
உன் விம்மல்களை தாங்க மனமிருந்தும்
வாங்க விலை தொ¢யாமல் பனித்தன என் கண்கள்
விவாதம் பண்ணி விவாஹம் பண்ணியதால்
வீணாய் போனாய் உன் வீட்டிற்கும் நீ
என்றோ நீ சொன்னது…
நம் காதல் ஜெயித்து விட்டது என்று…
இன்று என் நினைவுக்கு வந்து வந்து போகின்றது !
– ரா. கணேஷ்.
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- வேத வனம் விருட்சம்- 43
- ஜாதி மல்லி
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
- உதிரிகள் நான்கு
- பால்டிமோர் கனவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- ஆரோக்கியத்தின் பாடல்
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- சோறு
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- விரியும் வலை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று