சுந்தர் பசுபதி
அருகே கிடத்தி
கதை சொல்லி தூங்க
வைக்க தகப்பனுக்கு
சமயமில்லை
ஆதுரமாய் சோறூட்டி
விக்கலுக்கு நீர் தர
அன்னைக்கும்
வாய்க்கவில்லை
ஆண்டுக்கோர்முறை
தூர தேசத்தில் இருந்து
பரிவோடு எனை பார்க்க
பாட்டி மட்டும் வருவாள்..
பள்ளியில் என் ப்ரிய
மெக்ஸிகன் ஸ்நேகிதி
பின் என் கறுப்பின
விளையாட்டு தோழன்
அரிதாய் சில ஐரோப்பிய
சகாக்கள்
பகலின் தனிமையில்
என் ஜன்னலோரக் குருவி
கலர் கலராய் முகம் காட்டி
வெறுமை கொல்லும்
கார்ட்டூன் டா.வி
திடுக்கென்ற விழிப்பு
தரும் துர்சொப்பனங்கள்
இத்தனை மட்டுமே
இருக்கும் என் சிறு உலகுள்
அம்மா . அப்பா மட்டும் ஓடி ஓடி
பொருள் சேர்ப்பர்
எல்லாம் எனக்காம்….!
-சுந்தர் பசுபதி
sundar23@yahoo.com
- ‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘
- தியானத்தைத் தேடி…
- பால்யம்
- மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.
- தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு
- ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)
- அறிவியல் துளிகள்-25
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A
- ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்
- எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?
- எண்ணங்களின் வண்ணங்கள்
- மறக்கப்பட்டவை!
- நினைவுகள்.
- வாழ்க்கை
- விடியல் எங்கே ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு
- நீயும் மகனும்
- உனக்காக
- 98413-11286
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4
- இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு
- கடிதங்கள்
- வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு
- நிஜமற்ற நிழல்
- இரண்டு கன்னடர்களும் நானும்:::
- புழுக்கம்.
- உங்களுடனும் சில கணங்கள்
- ஜனனம்
- சுகம்
- பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு