மாலதி
தோட்டம் விட்டுக் கிளம்பி
எங்கே வந்து நின்று விட்டோம் ?
காடுகள் நகர்ந்து வந்து
போரிட நீயே வென்றாய்*
கடல்களை சூனியத்தில்
கட்டுவித்து உறைவித்தேன் நான்
வானத்தரை மேல் வலம்
காற்றாடிகள் கீழே விட்டோம்.
எனினும் கவலைப்பட்டோம்.
பட்டுச்சிறகுகளிடைக் கொம்புகள் முளைத்ததற்கு
பஞ்சுப் பாதங்களில் வந்து புது லாடம் சேர்ந்ததற்கு.
நேசத்தில் மூச்சு விட்ட நெருக்கம் நெடி யானதற்கு
மர்மங்கள் நழுவினதில் மயக்கத்தின் விடுபட்டதற்கு.
இருபத ஆணைகளில் இயக்கத்தை முடக்குகிறோம்
எண்ணியத்தில் எல்லாக்குரல்களைப் புலம்பெயர்த்தோம்.
மேல் போய் கீழ் வரும் ஊஞ்சல்களைத்
தோட்டத்தில் விட்டோம்.
அன்பே! அருளிச் செய்! நாம் ஜெனித்த முதல் நாளை
*மேக்பத் முடிவு காடுகள் நகர்வால் குறிக்கப்பட்டது.
மாலதி[தணல் கொடிப் பூக்கள் 2001 தொகுப்பிலிருந்து]
malathi_n@sify.com
***
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- சாத்திரமேதுக்கடி ?
- பூமத்திய ரேகை
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- தேசபக்தியின் தேவை
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- பின் விளைவு
- அங்கீகாரம்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- குறியும் குறியீடும்
- காதலுக்கோர் தினமாம்
- உன்பெயர் உச்சரித்து
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- காதலர் தினக்கும்மி
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- கவிதைகள்
- நான் கேட்ட வரம்
- ஈடன் முதல் மனிதம்
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- புதிய சாதிகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- விடியும் -நாவல்- (35)
- இரு கதைகள்
- துகில்
- தேடல்
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- கண்ணா நீ எங்கே
- முதலா முடிவா ?
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- ஒரு கவிதை
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘