- அக அழகும் முக அழகும் – 1
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- தாகம்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- தேடலின் தடங்கள்
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- என்றும் நீ என்னோடுதான்
- கவிதைகள்
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- “தொலையும் சொற்கள்”
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- வயதில்லாமல் வாழும் உயிர்
- நினைவுகளின் தடத்தில் – 15
- தயிர் சாதம்
- ரெண்டு சம்பளம்
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- ஊர்க்கிணறு
- எது சுதந்திரம்?
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- “மறக்கவே மாட்டோம்”
- தருணம்/2
- எட்டு கவிதைகள்
- குயில்க்குஞ்சுகள்
- வன்முறை
- ஏமாற்றங்கள்
- தொலைந்த வார்த்தை
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
முனைவர் தி.நெடுஞ்செழியன்
மின்தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்.
புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறைப் புலத்தலைவர் முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய இயக்குநரான கரு.அழ.குணசேகரன் அவர்கள் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலை இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1985ஆம் ஆண்டு மலையின மக்கள் ஆய்வு மையத்தில் விரிவுரையளாராக பணியில் இணைந்தார். பின்னர் நாடகத் துறையில் பணியாற்றினார். 1989ஆம் ஆண்டு புதுச்சேரிப் பல்கலைக்கழத்தின் நாடகத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார். சங்கரதாஸ்சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின் இயக்குநராகவும், புலத் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ் இலக்கியம், நாட்டுப்புறக் கலை, தலித்தியம், நாடகவியல் துறைகளில் 27 நூல்களை எழுதியிருக்கிறார். புதுச்சேரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இந்த இயக்குநர் பொறுப்பில் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.
தமிழ்த்திணை சார்பில் வாழ்த்து தெரிவித்தபோது, எதிர்வரும் ஆகஸ்ட்டு 20ஆம் நாள் பொறுப்பேற்பதாக தகவல் தெரிவித்தார்.
தமிழ்த்திணை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்கும் அறிஞர் கரு.அழ.குணசேகரனை வாழ்த்தி மகிழ்கின்றது.
இலண்டன் பிபிசி தமிழோசைக்கு முனைவர் கரு.அழ.குணசேகரன் அளித்த செவ்வியை கீழ்காணும் தொடர்பில் கேட்டு மகிழலாம்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/09/070911_drkag.shtml
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர், தமிழ்த்திணை (www.tamilthinai.com