மலர்வனம்
உன் கவிதை வரிகளில் மூழ்கிய – நான்
இன்னும் விழுந்த குழியில்
புதைந்துக் கிடைக்கின்றேன்.
உன் கனிவு பார்வையில்
மூழ்கிய நான்- உன்னுள்
முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வளர்பிறை போல் உன் நினைவுகள்
என்னுள் பெளர்ணமி நிலவாய்
ஜொலித்துக் கொண்டுத்தான் இருக்கின்றன.
உன்னை உறவென்று நான் நினைத்து
உறவாடி தனிமையில்
தள்ளாடி நின்றேன்
நீ இல்லாததால்……..
உன்னை நினைத்து கனவுகளில்
வண்ண ஒவியங்களாய் – என்
இதயத்தில் வரைந்து சிற்பங்களாய்
வடித்து வைத்திருக்கிறேன்…
உன்னை எண்ணி மெழுகுவர்த்தியாய்
உருகிக் கொண்டிருக்கிறேன் நீ என்னுள்
ஒளு வீசுவதற்காக….
உன் விரல் நகங்களைப் போல்
என்னை வெட்டி விட நினைக்கிறாய்
வெட்டிய நகங்களை சேர்த்து வைத்திருக்கிறேன்
அதையாவது என்னுள் ஒட்டிக் கொள்வதற்காக….
ஐயோ…… சீக்கீரம் வந்து விடுவாயா
என் மன வலிக்கு மருந்தாய்………
malar_vanam@sify.com
- எங்கேயோ கேட்ட கடி
- பரிச்சியம்
- இரண்டு கவிதைகள்
- என்னவளுக்கு
- பழைய கோப்பை, புதிய கள்
- வெள்ளி மலையும் குமரிக் கடலும்!
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)
- எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து
- அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)
- எது சரி ?
- தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி
- வடக்குமுகம் ( நாடகம் )
- தண்ணீர்க் கொலை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- தியாகம்
- படைப்பு
- நான்கு கவிதைகள்
- பேதங்களின் பேதமை
- பத்துக் கட்டளைகள்
- பிச்சேரிச் சட்டை
- முக்காலி
- பிறை நிலவுகள்.
- அல்லி-மல்லி அலசல் (2)
- புதிய வானம்
- புகையில் எரியும் இராமன்கள்..
- விடியும்! (நாவல் – 2)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு
- தமிழ்
- கடிதங்கள்
- அதிர்ச்சி (குறுநாவல்)
- சிங்கராஜன்
- குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)
- வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
- சொல்லடி…என் தோழி!!
- இரண்டு கவிதைகள்
- உன்னை நினைத்து………