முரளிதரன் நடராஜா
மன்னார் மாவட்டம், பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட உதயன்; நாடகம், கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர். அந்த வரிசையில் அவரால் எழுதப் பெற்ற முதல் நாவல் “லோமியா”. 80 ஆண்டுகளுக்கு முன்னைய கதையான “லோமியா” தமிழ்நாட்டில் இருந்து வந்து சேர்ந்த குடும்பத்திற்கும் அந்தக் குடும்பம் குடியேறிய ஊராருக்கும் இடையேயான உறவுச்சிக்கலை விவரிக்கின்றது. ஈழத்தின் நெய்தல் நில வாழ்க்கையின் பரிமாணத்தை, பச்சையாகப் பகிர்வதால் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது.
இடம்; : 36 Salamander Street, Toronto, Canada
காலம்; : 25.10.2009 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 6.30 மணி
இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: (647)237-3619, (416)500-9016
nmuralitharan@hotmail.com
- தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?
- கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!
- கண்ணுக்குட்டி
- ‘திருக்குறளும் உலகமும்’ – தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்
- நினைவுகளின் தடத்தில் – 36
- நிறுத்தக் குறிகளும் பயன்படுத்தமும்
- “தமிழ் நாடகத்தந்தை பம்மல் சம்பந்தமுதலியார்”
- MEOW! Presented by Agni Kootthu (Theatre of Fire)
- சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு
- பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு
- உதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்
- “முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டி
- வாழும் தமிழ் நூற்காட்சி மாயமீட்சி-மிலான் குந்தேரா தமிழாக்கம்
- நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
- தூக்கணாங் குருவிக்கூடு!
- பச்சைத் தோட்டத்திலிருந்து அறிவுக்கனிதேடி அலைந்த பறவை
- விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா (1962-2003)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என் உள்ளொளி நோக்கம் >> (My Vision) கவிதை -18
- சின்னராஜு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -4
- முள்பாதை 2
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- 750ஆவது ‘எபிஸோட் !
- மெளனமான கொடூரம்
- மிருகஜாதி
- அப்படியொன்றும்
- நினைவின் கணங்கள்
- முன்னாள் சிநேகிதிகள்
- பாய்ச்சல் எதுவரையாகிலும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 57 << என் விழியில் நீ >>
- கடல்