அப்துல் அஸீஸ்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
எனது கட்டுரைகள் பற்றிய எதிர்வினைகளை கண்டேன். இவற்றில் பலருக்கு அஜீரணமும், சிலருக்கு எரிச்சலும் வந்துள்ளது கண்டேன்.
ஆக்கப்பூர்வமான முறையில் அவை என் கட்டுரையில் உள்ள குறை நிறைகளை குறிப்பிட்டால் பதில் கூற ஏதுவாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அவற்றுக்கு என்ன பதில் கூறிட முடியும்?
அன்பு சகோதரி ரபியா அவர்கள் என்னை முட்டாள் என்று இகழ்ந்துரைத்துள்ளது வருத்தத்திற்குரியது. இஸ்லாமில் வஹாபி பாதை, சூபி பாதை என்று ஏதும் இல்லை. இருப்பது அல் குரானும், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய ஹதீஸ்களுமே. அப்படி இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆளுக்கொன்றாக விளக்கம் அளிக்க முனைவதில்தான் ஆபத்தே இருக்கிறது.
வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்
azizabdul1973@yahoo.com
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2
- குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009
- பத்மநாபபுரம்
- ஹைக்கூக்கள்
- மவுனவெளி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>
- தீப ஒளியில் சிராங்கூன்
- ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…(1)
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும்
- அலிகளுக் கின்ப முண்டோ?
- நீங்கள் கேட்டவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1
- என்னை ஆளும் விலங்குகள்
- பெயரிலென்ன இருக்கிறது?
- மனப்பதிவுகள்
- தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்
- குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!
- முரண்:
- ’ரிஷி’யின் இரு கவிதைகள்
- சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி
- கள்ளத்தனமான மௌனங்கள்
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- ஏமாற்று ஏமாற்று