திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110417_Issue

அரசியலும் சமூகமும்

பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும்…

(66) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)

நல்லான் ஜன நாயகம், அதன் தொடக்கம், வளர்ச்சி என்ன என்பது பற்றி ஆராய்வோம். உலக ஆரம்ப காலம் தான் பொற்காலமாக இருந்தது. அரசர்கள், அரசாங்கம் என ஒன்றும் இருந்ததில்லை. மேலும் அதற்கான தேவையும் இல்லாது…

அறிவிப்புகள்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011

தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும், நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன்…

ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை

மலர்மன்னன்இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள் என்கிற தன்னுடைய…

மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்

சோலை.தியாகராஜன் அன்பார்ந்த உலகத் தமிழர்களே, வணக்கம். மியம்மார் நாட்டிலிருந்து இம்மடலை வரைகின்றேன். நேற்று 10-4-2011 ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைப் பற்றிய செய்தியும் படங்களையும் உங்களுடன் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.…

சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்

எம்.எல்.மர்யம்மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும் பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அன்புடன் எம்.எல்.மர்யம் ஆதாம் ஏவாள் பதிப்பகம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள் [Fast Breeder Reactors]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பாரத வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு எதிர்ப்பு ! 2001 ஏப்ரல் 25 ஆம் தேதி 'ஹிந்து ' நாளிதழில், அமெரிக்க மேரிலாந்து சூழ் மண்டலச்…

இலக்கிய கட்டுரைகள்

திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்

எச்.பீர்முஹம்மது நவீன உலகில் காட்சித்திரை அகோன்னத வெளியை கொண்டது. அதன் பிரதிபலிப்பு திரும்ப திரும்ப நிகழக்கூடியது. அதற்கு அப்பால் பட்டுத் தெறிப்பவை அனைத்தும் நிழல்களின் ஸ்பரிசமே.உலக வரலாற்றில் திரையை ஊடகமாக கொண்ட திரைப்படங்கள் ஏற்படுத்திய…

உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு…

கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்

ப. இரமேஷ், மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப்…

“தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்

மோகன் குமார்"தரையில் இறங்கும் விமானங்கள்" கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள் இந்துமதி…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன் சுந்தர காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்

வே.சபாநாயகம். 1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள் என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்…

கதைகள்

ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)

Essex சிவாஅலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது...கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது. கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு, பிரச்சனை...ஏதாவது…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தைந்து

இரா.முருகன்1915 - நவம்பர் 30 ராட்சச வருஷம் கார்த்திகை 15 திங்கள்கிழமை , பட்டணம் இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் எத்தனையோ மாறிடுத்து. எல்லோரும் எந்தக் காலத்திலும் சொல்கிற வார்த்தைதான். நாசுக்காக கப்பலில் வந்து…

ஏமாற்றாதே.. ஏமாறாதே

தேனம்மை லெக்ஷ்மணன்மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.. நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல்…

“அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”

ரெ.கார்த்திகேசு“அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி. மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில் அது ஒரு மாபெரும் வளர்ச்சி. இன்று…

எப்ப போவீங்க..?

சின்னப்பயல் “ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பான்.வீட்டுக்கு யாரும் வந்துறக்கூடாது,உடனே கேக்க…

கவிதைகள்

நானென்னை தொலைத்துவிடும்படி

கலாசுரன் * ஒய்யார நடைகொண்ட சொல்லொன்றை அடிக்கடி உச்சாடனம் செய்கிறாய் நானென்னை தொலைத்துவிடும்படி என்னை நானே சுதந்திரப்படுத்திக்கொள்ள காதுகளை அறுத்து லட்சியமற்றதொரு தொலைவில் ஓங்கி எறிந்துவிட்டு புறப்பட்டுச் செல்கிறேன் பார்வையில் படும் அனைவரும் உதடுகளை…

இலையாய் மிதந்தபடி..

தேனம்மை லெக்ஷ்மணன்**************************************** மோதிரக்கையால் மெல்லமாக செல்லக் குட்டுப்பட்டாலும் அனுபவிப்பவரின் எண்ணங்களில் ஒளிந்திருக்கிறது வலிக்கான இலக்கணம்.. தொட்டுப்பார்க்கும்தோறும் புடைப்பற்ற இன்பமாய்.. ஒவ்வொரு ஒத்திப் போடுதலிலும் ஒளிந்திருக்கிறது சந்தோஷத்தை நீட்டிப்பதற்கான மந்திரம்.. எண்ண ஊஞ்சலில் முன்னும் பின்னும்…

சிநேகப் பொழுதுகள்!

ரசிகன் தொலைதூர மௌனங்கள் நம்மை சடலங்கலாகவே பாவித்து சுமார் மூன்றரை ஆண்டுகள்! ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை., சராசரி ஆண் பெண் நட்புதான் எனினும் கொஞ்சம் கூடுதலாகவே கவனிக்கப்பட்டிருக்கிறோம் நம் வட்டத்தில்! குறைந்தபட்ச நம் வாழ்வை…

வாக்கு பெட்டி

ரவிசந்திரன் 1.மந்திரி தரிசாய் போன வாரிசுக்காக தாயிக்கு அவசர வாய்க்கரிசி தயங்காத தனயன். *************************************************** 2. ஒட்டுப் பெட்டி சொந்‌த செலவில் சூன்யம் பலருக்கு சிலருக்கு சூறாவளியால் சொர்க்கத்திற்கு பயணம் ********************************************* 3. விரல்…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்மழை புஷ்பம் பிரிவு பற்றிய அச்சமோ அசெளகரியமோ எதுவும் தென்படவில்லை உன் முகத்தில் அடிக்கடி உள்ளங்கையை பார்த்துக் கொள்கிறாய் மென் பஞ்சுக் கரங்களை முத்தமிட விழைகிறேன் நான் வெளிர் நீலநிற சுடிதாரில் தேவதை போல்…

உன்னிடம் நான்

ச. மணி ராமலிங்கம் உன்னிடம் நான் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருந்தன வார்த்தைகள் தொலைத்தபடி ..... உன்னிடம் நான் பழகுவதற்கு நிறைய நாட்கள் இருந்தன நேரம் தவிர்த்தபடி,,, உன்னிடம் நான் பயணிப்பதற்கு நிறைய தூரம்…

கால தேவா

சித்ரா________ கால தேவா ... துரோகியை எதிர்க்கிற வேளையில் நீமறைந்து எய்திய இராமபானம் மார்பில பாய்கிற வரை உன் இருப்பு புரியவில்லை. பானையில் வைத்தவிட்டு வந்து பார்க்கலாம் என்று திரும்பியபோது வெற்றிடமான பானையை கண்டு…

ஓர் பரி ….

ஷம்மி முத்துவேல் சதுரித்த நிலமொன்றில் நின்றிருந்தது.... அப்புரவி ... அழகாய் கண்களை விழித்து உலகை வெறித்து பார்த்துக்கொண்டு முழுதும் நகைகளை பூட்டி கடிவாளங்களுக்கு மத்தியிலும் சிரித்து.. பற்களை மட்டும் காண்பித்து ஏனோ? கனைப்பு சப்தம்…

சாட்சி

ரவி உதயன்ஒன்றையடுத்து ஒன்றாய் உதிர்கிறது பழுத்த இலைகள். வயதாகி விட்ட தென்கிறாய் உலர்ந்த அம் மரத்தை நோக்கியபடி. நஞ்சாகிப்போன அடி மண்ணில் தன் மூச்சை நெரிக்கிற வேர்களின் கேவல் கேட்கிறது எனக்கு.

ராஜா கவிதைகள்

ராஜா______________________________________________________________ வட்டங்களால் ஆனவளுக்கு ______________________________________________________________ உயரம் போதவில்லை மாடமேறியும் எட்டாக்கனி எம்பிக் குதிக்கையில் ஆடை தளர்ந்தது விடுபட்டதொன்று உயரப்பறந்து கொத்தித் திரும்புவதற்குள் புள்ளிட்ட துளையிலிருந்து புறப்பட்டது ஓராயிரம் ஒன்று குறையாமல் கூடு சேர்ந்ததும் வட்டங்களால்…