திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100509_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (47)

வெங்கட் சாமிநாதன் ரயில் செண்டிரல் ஸ்டேஷனை விட்டு, மதராஸைவிட்டு விரைந்து கொண்டிருந்தது. நான் பார்த்திராத என்றுமே பிரயாணம் செய்திராத புதிய இடங்கள், ஊர்கள். எனக்குத் தெரிந்தது, நிலக்கோட்டைக்கும் கும்பகோணத்துக்கும் இடையேயுள்ள பூமிதான். அதிகம் போனால்…

அறிவிப்புகள்

சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்

சமஸ்கிருத பாரதிசமஸ்கிருத பாரதி நியூ ஜெர்ஸியில் புதுவகுப்புகளை ஆரம்பிக்கிறது. வகுப்பில் முழுக்க முழுக்க சமஸ்கிருதமே பேசப்படும் வகையில் இருப்பதால் immersion முறையில் வெகுவிரைவில் சமஸ்கிருதம் பேசக்கற்றுக்கொள்ளலாம். லலிதா அவர்களும், சுப்ரமணியன் என்பவரும் ஆசிரியர்களாக இருந்து…

ஆசிரியருக்கு

ஜெயமோகன் ஆசிரியருக்கு சென்ற இதழில் ஆபிதீன் எழுதிய 'அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு' [ http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html ] சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள் மூலம் முக்கியமான கதையாக ஆகிறது இது.…

எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்

ஹெச்.ஜி.ரசூல் கடல்சூழ் இயற்கையின் மடியில் மூன்றுநாள் கலை இலக்கிய நிகழ்வுகள் நடை பெற உள்ளன நாள்: மே14,15,16 வெள்ளி, சனி,ஞாயிறு இடம் சிஎஸ் ஐ ரிட்ரீட் மையம்,முட்டம் வெள்ளி பிற்பகல் மூன்றுமணிக்குமுகாம்துவக்க அமர்வு சி.சொக்கலிங்கம்தலைமையில்.துவக்கவுரை…

காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.

காற்றுவெளிகாற்றுவெளி காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது. மொத்தம் 48 பக்கங்களில்; ஆறு விளம்பரங்களை மட்டும் தாங்கி (மூன்று விளம்பரங்கள் நூல், சிற்றிதழ், ஊடகம் பற்றியது) வெளியாகியுள்ள காற்றுவெளி சுயவிளம்பரமற்ற சிற்றிதழ். வழமைபோலன்றி காற்றுவெளி-…

கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்வணக்கம். கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். வருக! நன்றி. 9-5-2010 ஞாயிறு காலை 10:15மணி சன்மார்க்க சங்க வளாகம் கோவை

மொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010

மாலினி அரவிந்தன்மகாஜனக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் நூற்றாண்டு; ஆரம்ப விழாவை மொன்றியலில் உள்ள Ecole Secondaire Marie Anne என்ற பாடசாலை உள்ளரங்கத்தில் சென்ற சனிக்கிழமை (01-05-2010) கொண்டாடினர். மாலை…

ஆசிரியர் அவர்களுக்கு

நந்திதா பேரன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் திரு தமிழ நம்பி அவர்கள் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மகத்தானது. அவர் ஆழ்ந்த புலமை மிக்கவர், இளைஞர்கள் தமிழ் கற்கவில்லையே என்ற ஆதங்கம் உடையவர், தமிழை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் ! (Geo-Reactor & Geo-Magnetism)(கட்டுரை -3)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் உருட்டிய கோளின் கணப்பு அணு உலை காந்த சக்தியும் ஈந்து வருகுது ! பரிதியின் கதிர்வீச்சை விலக்கிப் பாதுகாக்குது உயிரினத்தைப் பூகாந்த…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13

சீதாலட்சுமி மணி பெயருக்கேற்றவன். நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாகச் சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயாகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுவிட்டோம். இப்பொழுது…

கதைகள்

அன்னையர் தினம்

எஸ் ஜெயலட்சுமி காலை நேரம். சுப்ரபாதம் யார் வீட்டிலிருந்தோ காற்றில் மிதந்து வந்து கொண்டி ருந்தது. தங்கம் பொதிகையில் காலை நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். “அம்மா! ஒங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’’ என்ற சத்தம்…

சுஜாதா எழுதாத கதை

நரேந்திரன்- கத்தரி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அர்மீனியன் ஸ்ட்ரீட்டில் ஜன சந்தடி வெகுவாகக் குறைந்து போய், சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், நகரில் அங்கிங்கெனாதபடி எங்கும் கண்ணில் தென்படும் காக்கைகள்…

முள்பாதை 28

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com சாரதி இருந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு ரகளை நடக்கவில்லை. அம்மா வலுக்கட்டாயமாக கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஏனென்றால் சாரதி டைரக்டர் ஆக பொறுப்பு…

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது

இரா.முருகன் 25 ஜூலை 1910 - சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை எத்தனை சீக்கிரம் எழுந்தாலும் ஆபீசுக்குப் போய்ச் சேரும்போது தாமதமாகி விடறது. அதுவும் இந்த திங்கள்கிழமை வந்தாலே தலைக்கு என்னமாயொரு…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நான் பிரான்சின் ஆட்சித் தளபதியானால் பாரிஸ் நகரை உலகப் பெரும் அழகிய நகராக்குவதோடு இதுவரையில் காணாத ஓர்…

கவிதைகள்

பரிச்சய முகமூடிகள்…

ராம்ப்ரசாத் கடந்தகால‌ நிகழ்வுகளை பரிச்சய முகமூடியிட்டு மறைத்து விடுகிறான் சுய‌ந‌ல‌க்கார‌ன்... முகமூடிகளுக்குப் பின்னால் அந்த நரிகள் வேட்கையோடு காத்திருக்கின்றன‌ சந்தர்ப்பங்களுக்கென... பரிச்சயங்கள் தோறும் உணர்வுத்திரைகளை மென்மையாய் கையாளும் பொருட்டு முகமூடிகள் அங்கீகரிக்கப்படவே செய்கின்றன... முகமூடிகளுடன்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ போதுமா சொற்கள் ? ++++++++++++++++++++++++++++++ அமைதிப் புறாவை விட நீ மௌனமாய் இரு அந்த மரத்தி லிருந்து சிறகும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "உங்கள் ஆத்மா தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைச் சந்திக்க உங்களில் யார் தூரமாகத் திரைகடல் ஓடிப் பயணம் செய்யாதவர், பாலைவனத்தைக் கடக்காதவர்,…

டோரா மற்றும் நாங்கள்

செல்வராஜ் ஜெகதீசன்# டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், புத்தகங்கள் என மகனைப் பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள் மனைவி. மாத்திரைகள், பைல், கட்ட வேண்டிய பில்களுடன் மறுபுறம் நான். ஆறு, பாலம், மலையென…

வேதவனம் –விருட்சம் 84

எஸ்ஸார்சி - அமுதத்தின் நிலை அறியும் கந்தர்வன் எங்களுக்கு ரகசியம் தெறிவிக்கட்டும் பிறப்பு காப்பு இறப்பெனும் மூன்றும் தன்னகத்தே உடைய் அமுதம் அறிந்தோன் பிதாவின் பிதாவாகிறான் மங்கலம் தரும் கந்தர்வன் சுகம் வழங்கி அப்சரசுகளிடை…

நகைச்சுவை

கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்

கேள்விஞானி1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான்.…