கலாசுரன்---------------------------- விழியோரமாய் சற்றும் சேதமின்றி தொடர்வதுண்டு சில சோகங்களின் அணிவகுப்பு........! இதழோரங்களில் சிறிது புன்னகை அணிந்து செல்கிறேன் பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு.........! இருந்தும் இன்னொரு நான் வழியோரமாய் நின்றபடி வீசும் பரிதாபத்தின் சற்று…
இளங்கோ * உச்சியின் விளிம்பிலிருந்து... நழுவத் தொடங்கினேன் காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது நுரையீரல்.. காட்சியின் குழப்பங்கள்.. யாவற்றையும் பச்சை நிறத்தில் வர்ணம் தீற்றுகிறது.. திடீரென்று பேரிரைச்சல்.. காதில் அடைப்பட்டு.. வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத கனத்த…
செல்வராஜ் ஜெகதீசன் அதிகாலை விமானமொன்றில் அடியேனை வழியனுப்ப வந்த நண்பன் நீள் இரவை கழிப்பதற்கென்று திரைப்பட அரங்கொன்றில் காத்திருந்த வேளையில் கைபேசியில் மனைவியிடம் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தான் மகனின் தற்போதைய ஜுரம் பற்றியும்…
நாச்சியாதீவு பர்வீன்.அதிகாலைப் பட்சிகளின் அலறல் கடந்து.. சூரியகக் குளியல் நடத்தும் நிர்வாண பொழுது சுவாசம் புணரப்பட்டு முகம் கழுவாத மரங்கள் சோம்பல் முறித்து.. எழும் ஒருநாளின் தழும்புகளை தடவிப்பார்க்கும் நிழல்கள்.. தார்ப்பாதைகளின் தாழ்வாரங்கள் தோறும்..…
ரசிகன் விரல்களின் இடுக்குகளில் ஊடுறுவியவாறு கடந்து செல்கிறது சாலை... ஒருபுறம் அவளும் மறுபுறம் நாணமுமென வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது அடைத்து செல்ல முயன்றபடி காதல்! விழிகளின் பார்வைகளினூடு புரிதலும் புணர்தலும் பக்குவப்பட்டு பேசிக்கொள்ள…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எனது ஆளுமையில் காதலை நான் புரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையின் அழகுத்துவத்தைச் சுவைப்பதற்கும் தடை அரண்கள் இருந்தன. ஆனால் நான் உன்னைக்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ தாகமுள்ள ஒரு மீன் ++++++++++++++++++++++++++++++ எனக்குக் களைப்பு வருவதில்லை உனது அருகா மையில் ! வெறுப்படை யாதே நீயும்…
கிண்ணியா எஸ். பாயிஸா அலி. என்றைக்குமே விலக விரும்பாத ஒற்றையடிப் பாதையில்தான் என்தொடர் பயணம். தூரத்து வளைவில் புதர் மண்டிய சந்தில் தன் ஒளிரும் பிரகாசஇதழ்களை தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள் ஒளித்துக் கொண்டபடி சிறுபூ.…
எஸ்ஸார்சி - நிறைந்தோனே நீ பசுவும் குதிரையும் பல்பொருளும் தந்து மனிதத்தன்மையுடன் பிறர்க்குதவும் புத்தியும் அருள்க சத்திய பலமுள்ள மருத்துக்களே வியர்வைச் சொட்ட உழைத்து வாழ் பாட்டாளிக்கு அவன் விரும்புவதளிக்கவும் நண்பர் போற்றும் சத்தியம்…