திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090709_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9

நேசகுமார்இஸ்லாத்துடன் நான் பயணித்த இந்த வருடங்களில் சிற்சில சமயங்களில் வித்தியாசமான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு. வேப்பமர உச்சியிலே பூதமொன்றிருக்குது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், எப்போதோ ஒரு மின்சாரமற்ற நள்ளிரவில் அசையும் வேப்பமரம் நம் மனதை…

நினைவுகளின் தடத்தில் – (33)

வெங்கட் சாமிநாதன்அந்நாட்களில் எனக்குப் படிக்கக் கிடைத்த ஜகன்மோஹினி இதழ் ஒன்றே ஒன்று தான். ஆனந்த விகடன் அளவில் சுமார் அறுபதோ எண்பதோ பக்கங்கள் கொண்ட பத்திரிகை அது. மாதப் பத்திரிகை. அந்த இதழில் வெளிவந்திருந்த…

ஓரினசேர்க்கை

செல்வன்ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒ.சே) மீது உலகெங்கும் நடக்கும் சமூகவியல் வன்முறையைப் பற்றியும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை போக்கவும் இந்த கட்டுரை. இவர்களைப் பற்றிய எந்த விவாதமும் சமூகத்தில் எழவில்லை என்பதும் மீடியாவில் இவர்களைப்பற்றி…

பாலாவை இழந்த கணங்களில்…

ரெ.கார்த்திகேசு1961இல் நான் ஒரு 21 வயது கிராமத்து இளைஞனாக குவால லும்பூருக்கு ரயிலில் வந்து இறங்கினேன். மலேசிய வானொலியில் வேலை கிடைத்த பெருமிதம் உள்ளத்தில் இருந்தாலும் அதுவரை சிறு நகர்களிலும் ரப்பர் தோட்டங்களில் மட்டுமே…

அறிவிப்புகள்

ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்

ராஜன்தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும், சிந்தனையாளரும்,கட்டுரையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும், விமர்சகரும், பேச்சாளருமாகிய திரு.ஜெயமோகன் அமெரிக்க சுற்றுப் பிரயாணம் ஒன்றை வரும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ள இருக்கிறார். அவரது வாசகர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள்…

தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி

கலைமாமணி.நர்த்தகி நடராஜ்பெருமதிப்புடையீருக்கு வணக்கம், 19.06.2009 மாலை:06.00 மணிக்கு, பாரதிய வித்யா பவன்,கிழக்குமாட வீதி,மைலாப்பூர், சென்னை-04-ல் நடைபெறவிருக்கும் எனது மாணவி குமாரி.யாழினி ராஜகுலசிங்கம்(கனடா) அவர்களின் தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்க…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.

அருண் & குணாநாள்: சனிக்கிழமை (11-07-09) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: காலை 10 மணி முதல் இரவு…

யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்

எம்.ரிஷான் ஷெரீப்.யுகமாயினியின் இலக்கியக் கூடல் - 3 ஆவது நிகழ்வுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?

பி.ஏ ஷேக் தாவூதுநீங்கள் ஓரின சேர்க்கைக்கு ஆதரவளிப்பதை பற்றியெல்லாம் எமக்கு எந்த கவலையுமில்லை. ஆனால் நீங்கள் எடுத்த வைத்த ஒரு (குப்பை) வாதத்தை (/* மதரீதியில், என்னுடைய மத புத்தகத்தில் என் கடவுள் இப்படி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் தோன்றிய காலாக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கித் தழுவிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக்…

இருளைக் கடப்பதுதான் தைரியமா?

கே.பாலமுருகன், மலேசியாஇங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிற்சி முகம்களோ அல்லது தன்முனைப்பு முகாம்களோ நடந்தால் அதில் நடக்கும் அபத்த கூத்துகள் பற்றி சொல்லவே வேண்டாம். தனியார் நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளில் புகுந்து தன்முனைப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஏற்படுத்தும்…

இலக்கிய கட்டுரைகள்

” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,நம் முன்னோர்கள் நல் மனத்துடன் பிறரை வாழ்த்தினர்- வாழ வைத்தனர். வாழ்த்துதற்கு வளமிகு பொன்னோ பொருளோ தேவையில்லை. நல்ல-தூய-சிறந்த-பண்பான-அன்பான உள்ளம் இருந்தால் மட்டுமே போதுமானதாகும். எத்தகைய…

‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.

வே.சபாநாயகம்அநேகமாக இன்று எல்லா இலக்கிய இதழ்களும் பேட்டிகளை வெளியிடுகின்றன. குறிப்பாக 'தீராநதி', 'காலச்சுவடு' 'புதிய புத்தகம் பேசுது', 'இனிய உதயம்' போன்றவை தவறாது பேட்டிகளை இதழ்தோறும் வெளியிட்டு வருகின்றன. முதலில், 1965ல் தொடங்கப்பட்ட 'தீபம்',…

கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

வே.சபாநாயகம். 'தில்லியின் நிகம்போத் காட் (சுடுகாடு)' இங்குள்ள தமிழர்களுக்கு புதிய செய்திகளைச் சொல்லும் ரசமான கட்டுரை. தில்லியில் நீங்கள் இருந்த காலத்தில் எங்கே தமிழர்கன் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் 'கூப்பிடு மணியை' என்று உரிமையோடு…

திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்

கே.பாலமுருகன்முன்பு ஒரு முறை பல நடிகர்கள்- இசை அமைப்பாளர்கள் என்று கலக்கல் செய்த படம் சுயம்வரம். வெகுவிரைவிலேயே ரசிகர்களால் மறக்கப்பட்ட படம். காரணம் சலிப்பு தட்டும் வகையிலான நடிகர்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து,…

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று

இரா.முருகன்26 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் ஐப்பசி 20, வெள்ளிக்கிழமை தெரிசா மேடம் தங்க விடுதி தயார். அறையை மெழுகி சுத்தப்படுத்திட்டு இருக்காங்க. எங்கேயோ கேட்ட குரல் இல்லியா இது? தெரிசாவுக்கு நினைவு…

அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்

நாகரத்தினம் கிருஷ்ணாஹூர்ரா...! கையிலிருந்த அரசு ஆணையை ஆறாவது முறையாகப் படித்தேன். பட்டியலில் நான்காவது இடத்தில் எனது பெயர் இருந்தது. அன்புடையீர் என்று ஆரம்பித்து, அரசாங்கத்தின் சமூக நலத்துறை வெளியிட்டிருந்த அரசு ஆணையின்படி எனக்கு எந்திர…

நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

ரா.கிரிதரன்அலை வந்து என்னைப் புரட்டியபோதுதான் அவனை கவனித்தேன். கையை முழுவதாக மூடி பின்னே மறைத்து வைத்திருந்தான். அப்படியே உட்கார்ந்ததெப்படி என்றுதான் தெரியவில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு பேரலை. உலகம் புரண்டுத் திரும்பியது. இவன் மட்டும்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் - ரா.கிரிதரன்.அந்த பேட்டை முழுவதும் கருப்பான மேலங்கி நிறத்தில் காணப்பட்டது. மொத்த வேலைக்கான கூட்டத்தையும் முன்னே வரச் சொன்னார்கள். தன் சட்டையிலிருந்த எண்களை சரி செய்ய வேண்டுமென விரும்பியது சுகாவுக்கு…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் Fig. 1 Statue of Socrates "ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம்…

கருணை கொலை

அதிரை தங்க செல்வராஜன்"நாராயணா நல்ல கதி கொடு". நினைவு நிலையாய் இல்லை. கால், கை அசைக்க முடியவில்லை. மரணம் நெருங்கிவிட்டது, பயமோ, பயமின்மையோ தெரியவில்லை. ராமசாமி செட்டியார் கண்ணை திறக்க முயற்சித்து முடியாமல், கத்திக்…

சுழற்பந்து

க.ரகுநாதன்"வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும்…

அநாகரிகமான விவகாரம்

சூர்யா லட்சுமிநாராயணன் தந்தை தனது 5 வயது குழந்தையிடம்  கையில் பிராகரஸ் ரிப்போர்ட்  பயந்து போன மனநிலையில் குழந்தை கண்ணன்  அவன் அமர்ந்த நிலையில் ஏதோ ஒரு இயற்கை காட்சியை…

கலைகள்

துயரம் ஒரு வரைபடம்

எஸ். வேலுமணிபோர் மற்றும் பேரழிவுகள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய துயரங்களை புகைப் படங்கள் வழியாகக் காணும் போது மனம் பதை பதைக்கிறது. அந்த வகையில் காணக் கிடைத்த சில புகைப் படங்கள் மனதை விட்டு அகலாதவைகள்.…

கவிதைகள்

அறுபடும் மரணங்கள்….

தினேசுவரி, மலேசியாசெருப்புகளைப் போல சில நிலைகளைத் துறந்து மறந்து வாழ எஞ்சி நிற்கிறது நமக்கான வாழ்வு..... அறுபடும் எனத் தெரிந்தும் நாம் மறுப்பதில்லை செருப்புகளை...... அறுபடும் சாத்தியங்களில் பழைய செருப்பின் சௌகரியங்களும் புதிய செருப்பின்…

தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்

கே.பாலமுருகன், மலேசியா1 நேற்றுவரை என் விரல்களின் இடுக்குகளில் காதலுக்கென ஒரு வரி சிக்கியிருந்திருக்கலாம். நான் கடந்து வந்த இரவுகளின் பெரும் முணுமுணுப்பாக இருந்ததென்னவோ காதலின் ஒற்றை வரிகள். நேற்றுவரை வலியும் துக்கமும் ஏக்கமும் முயற்சிகளும்…

நிர்வாண நடனம்

ஹெச்.ஜி.ரசூல்உடல்கள் வெந்து தெறித்து எரிய திசைப்பரப் பெங்கும் தீப் பிழம்பின் நாக்குகள் குளிரின் உறைதலில் அலறல் மேலிட உயிரிழந்து மரத்துப் போகும் உடல்கள் இன்னொரு நரகில் தாகத்திற்கு உருகிய செம்பின் பானம் தொண்டைக் குழி…

அறிதல்..

செல்வராஜ் ஜெகதீசன்தொலைதூரத் தொலைபேசி அழைப்புகளிலும் அம்மாக்கள் எப்படியோ அறிந்து கொள்கிறார்கள் இயல்பாய்ப் பேசுவதையும் இட்டுக்கட்டி பேசுவதையும். SJEGADHE@tebodinme.ae

மூன்று கவிதைகள்

நட்சத்ரவாசி1 இன்றைய தினம் நேற்றைய தினத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது பிறிதொரு தினமும் அப்படித்தான் உறங்கிய போதும் உறங்காத போதும் சூரியனும் இருந்தது நிலவும் இருந்தது சிலர் சொல்லிக் கொள்கிறார்கள் ஒரு தினம் வரும் பிறிதொரு…

அத்துமீறல்

நடராஜா முரளிதரன்-எப்படி மனிதர்களை அளப்பது? பல கருவிகளைப் பயன்படுத்தி அளக்க முடியும் என்று எனது மனைவி கூறுகிறாள் அந்தக் கருவிகள் அனைத்தையும் பயன்படுத்தி அவள் என்னையும் அளந்திருப்பாள் என்றே எண்ணுகின்றேன் அப்படியெனில் அவளால் எப்படி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “I Will Get You from the Heaven” அழகுத்துவம்* என்பது ஒருவர்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபரிதி கடல் அலையில் விளையாடி பூத அலை நுரைகள் எழுந்து இஸ்லா நெக்ராவில்* நீல நிற உப்போடு நின் மீது மோதும்…

வேத வனம் விருட்சம் – 41

எஸ்ஸார்சிஎமது செயலை எமது புத்தியை எமது அறிவை எழுப்பித் தந்து எம்மை ஊக்கப்படுத்தும் அது எதுவோ அச்சோதியைப் போற்றித்தியானிப்போம் ( ரிக் 3/62- காயத்ரி ) அக்கினியே காவ்யங்களின் ஊற்று அக்கினியே சிந்தனையின் மூலம்…

யாருக்கும் பொதுவான

சக்திசெந்நிற மலரிதழில் வெண்ணிற கோடிட்டு பொன்னிற மாலைதனில் மின்னிட வைத்தவன் யாரோ பட்டெனும் சிறகினிலே பட்டிடும் இடமெல்லாம் விட்டிடும் வர்ணங்களை இட்டவன் அவன் யாரோ பச்சிளம் குருத்துக்களில் மெச்சிடும் வகைதனிலே சிற்சிறு ரேகைகளை முத்திரை…