திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070705_Issue

அரசியலும் சமூகமும்

இந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை ஒன்றை காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திர…

5வது தூண் ! !

இரா.பிரவீன்குமார் "ஊழலற்ற ஆட்சி" இது எல்லா அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக ஒலிக்கும், தேர்தல் நேரத்தில் மட்டும்.ஆனால், இந்த ஊழலுக்கு அவர்கள் மட்டுமா உண்மையானவர்கள்,அரசு அதிகாரிகளும்,பொதுமக்களும் தானே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.தனக்கு ஒரு வேலை விரைவாக…

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு! அத்தியாயம் பதினொன்று

வ.ந.கிரிதரன் இதுவரை நல்லூர் இராஜதானி பற்றிய வரலாற்றுத் தகவல்களையும், பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை, நகர அமைப்புப் பற்றிய தகவல்களையும் பார்த்தோம். ஏற்கனவே இருந்திருக்கக் கூடிய நல்லூர் இராஜதானி பற்றிய தகவல்களைச் சிற்சில இடங்களில் கோடிட்டுக்…

அறிவிப்புகள்

மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி

நந்திதாஅன்பார்ந்த ஐயா வணக்கம் உயர் திரு வெற்றிவேல் அவர்கள் திண்ணையில் எழுதியுள்ள மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி என்ற கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன். அவருக்கு என் இதய பூர்வமான நன்றிகள். அரை குறை…

An open letter to Pujyasri puuvaraswanaar !

புதுவை ஞானம்An open letter letter to Pujyasri puuvaraswanaar ! பெருமதிப்பிற்குரிய பூவரசனார் அவர்களின் திவ்வியசமூகத்திற்கு, அனந்த கோடி நமஸ்காரம் ! இந்தப் பணிவு எந்த வகையிலும் போலியானதல்ல நான் நம்பும் அன்னையின்…

மக்கள் தொலைக்காட்சி

மு.இளங்கோவன்ஐயா வணக்கம். திண்ணையில் கற்றேன். மக்கள் தொலைக்காட்சி பற்றிய திசைகள் அ.வெற்றிவேல் கட்டுரை சிறப்பு. பாராட்டு. மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா

“கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”

அழைப்பிதழ்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை. "கந்தர்வன் நினைவு - கருத்தரங்கம் - கலைஇரவு-2007" ----------------------------அழைப்பிதழ்---------------------------- நகர்மன்றம் - நாள்:07-07-07 சனி - புதுக்கோட்டை (A memorable date for a memorable personality)…

தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு

அழைப்பிதழ்தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு அழைப்பிதழ் அன்புடையீர், தமிழ் இலக்கியத்தின் தொன்மம் மற்றும் நவீனத்தின் பன்முகத்தன்மைகளையும் விழுமியங்களையும் பகிர்ந்துகொள்ளவும், குறிப்பாக இன்றைய தமிழ் இலக்கியத்தின் போக்கினை அறியவும் பங்கேற்கவும், பிரெஞ்சு மண்ணில் உரிய கால…

புதிய தென்றல் என்ற மாத இதழ்

அறிவிப்புஇனிய நண்பர்களே, வணக்கம். புதிய தென்றல் என்ற இம் மாத இதழ் கடந்த மே மாதம் முதல் வெளியாகிவருகிறது, சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்ட செய்திகள் அடங்கிய வாழ்வியல் வழிகாட்டியாக வருகிறது. இப்போதைக்கு இணையத்தில் தரப்படவில்லை.…

பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்

அறிவிப்புஐயா வணக்கம். பின்வரும் செய்தியைத் திண்ணையில் வெளியிட்டு உதவவும். மு.இளங்கோவன்,புதுச்சேரி பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம் புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணியபாரதியார் தமிழியற்புலமும், சென்னை வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பாரதி -125 என்ற தலைப்பில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயம் ! காட்டுத் தீ போல் பரவுது ! ராக்கெட் மீது வருகுது ! வானைத் தொடும் பனிமலைகள் கூனிக் குறுகிப் போயின…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்

எஸ் மெய்யப்பன்பகவத் கீதையின் அமைப்பு முறை குருச்சேத்திரத்தில் கௌரவர் படைகளும் பாண்டவர் படைகளும் போரிட ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கின்றன. அஸ்தினாபுரத்தில் அரண்மனை முற்றத்தில் துரியோதனனின் தந்தை திருதராஷ்டிர மன்னன் அமர்ந்துள்ளான். அவன் கண்பார்வையற்றவன். அருகில்…

சிவாஜியும் சினிமா படும்பாடும்!!

மா.சித்திவினாயகம் "அண்ட காகசம், அபு கா ஹுகும் திறந்திடு சீசேம்" என்று மந்திர மாயா ஜாலத்தால் புதையல் எடுத்த புரட்டுப்படந்தான் தமிழில் முதல் முதலாக வந்த வர்ணத்திரைப்படம். மாயா ஜாலங்களும்,மயக்கும் வித்தைகளும், பூச்சாண்டிகளும்,ஏமாற்றுகளும், எத்திப்…

ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா

வ.ஐ.ச. ஜெயபாலன் எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி…

கே.வி.ராமசாமி-சில நினைவுகள்

வெளி ரங்கராஜன் கே.வி.ராமசாமியை நான் எழுபதுகளின் இறுதியில் ஒரு நாடக செயல்பாட்டாளாராகத்தான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போது நாடகம் குறித்த தீவிரங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டம். கசடதபற, ஞானரதம், அ·, பிரக்ஞை, படிகள், கணையாழி…

தமிழகக் கோட்டைகள் : விட்டல் ராவ்

வெங்கட் சாமிநாதன் வெற்றுப் படாடோபங்களும், பம்மாத்துக்களும், தமிழ் சினிமாத்தனமான பாவனைகளுமே ஈர்ப்புப் பெறும் இன்றைய தமிழ்ச் சூழலில், அமைதியாக தனக்குத் தெரிந்ததை, தான் ஆழமாக ஈடுபாடு கொண்டவற்றை மாத்திரமே வெளி உலகுக்கு வைத்து அமைதி…

சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)

ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989] இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல்…

முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடக்காலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக் கருப் பொருள்களோடு தொடர்புடைய மனித ஒழுக்கம்…

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் மூன்று தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே 4 குழுக்கள் அமைந்துவிடும் என்பதற்கு மாறாக, ஒற்றுமையும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்புடனின் அடையாளங்களாக அமைந்திருப்பதில்…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7

கரு.திருவரசு கைகுட்டை - கைக்குட்டை கைகுட்டை, கைக்குட்டை என்ற சொற்களிலுள்ள 'கை' என்பதற்குச் சில வேறு பொருள்கள் இருந்தாலும் இங்கே நாம் மனிதக் கையைப்பற்றிச் சொல்கிறோம் என்பது தெளிவு. "உடுக்கை இழந்தவன் கைபோல" என்பார்…

கதைகள்

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா

சி. ஜெயபாரதன், கனடா(கிளியோபாத்ரா இறந்த செய்தி கேட்டு) என் உடைவாளை அகற்று ஈராஸ் ! இன்றைய நீள் பொழுதின் வேலை முடிந்தது ! தூங்கும் நேரம் வந்து விட்டது ! ........ ஏழடுக்குக் கவச…

கால நதிக்கரையில்……(நாவல்)-13

வே.சபாநாயகம் ஊர் மக்களிடம் மட்டுமின்றி கோவில் நிலங்களைக் குத்தகைக்குப் பயிரிடுபவர்களிடமும் நிர்வாக அதிகாரிக்கு உரசல் ஏற்பட்டது. குத்தகையை உயர்த்தியதால் சிலரும், நிலத்தை அதிகம் கையூட்டு தருபவருக்கு மாற்றியதால் சிலரும் அதிருப்தியுற்றார்கள். மூன்று கோவில் நிலக்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 17

நாகரத்தினம் கிருஷ்ணா புதுச்சேரி நேருபூங்கா. இருள், புதிதாக அமைக்கபட்டிருந்த நியோன் விளக்குகளுடைய ஒளி, வளர்ந்த மரங்களின் தலையீடென்று வித்தியாசமானக் காட்சியை வியந்தபடி நிலா. ஆயி மண்டபத்தின் காலில் அதிகாரம் கிடப்பதுபோல, துணைநிலை ஆளுநரின் மாளிகை.…

லாஜ்வந்தி

ராகவன் தம்பி பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் மனிதர்கள் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் கிழித்துப் போடப்பட்ட இதயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்கள். ஒவ்வொரு தெருவிலும் சிறிய சந்து பொந்திலும்…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்!

வ.ந.கிரிதரன் அன்றிரவு முழுவதும் இளங்கோவுக்கு மறுநாள் சந்திக்கவுள்ள ஹரிபாபு பற்றியும் அவனது தொழில் என்னவாகவிருக்கக் கூடுமென்பது பற்றியுமே சிந்தனையாகவிருந்தது. அவனது விளம்பரத்தைப் போல் அவனும் புதிரானவனாகயிருப்பானோ என்றொரு எண்ணமும் அவ்வப்போது எழுந்தோடியது. எது எப்படியோ…

கவிதைகள்

தெய்வம் ஹாங்காங் வந்தது

மு இராமனாதன் பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும். மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி…

சிற்பி!

கோட்டை பிரபு மனதில் ஒளிர்ந்ததை நினைவில் ஒழுங்கிடுவாய்! சலனமற்ற நீரோடையின் ஓட்டத்தை ஒத்தே உன் தழுவல்கள், விரல்களின் விருந்தாளியின் உன்னதத்தை உணர்ந்திட்டாய், ஆத்திகத்தின் ஆணிவேரை அவதரிக்கச் செய்திட்டாய், உன்னால் மட்டும் முடிகிறது ஒழுங்கற்றதை ஓவியமாக்க,…

மனப்பறவை

புதியமாதவி, மும்பை நித்தம் நித்தம் அம்புகள் பாய்ந்த வலியில் துடிக்கிறது ரத்தம் கசிய கசிய சன்னல் கம்பிகளின் இரும்பு பிடிகளுக்கு நடுவில் கதவுகள் திறக்க காத்திருக்கிறது போதும் போதும் பறந்தது போதுமென்று தடவிக்கொடுக்கிறது காற்று.…

ஈரம்.

தாஜ் என் பெயர் அறிந்ததெப்படி? யார்தான் நீங்கள் உங்களை.... எப்படி விளிப்பது உறவும்தான் என்ன? இப்பொழுதும் அந்த நட்சத்திரப் பெருவெளிதானா...... புவியீர்ப்பு விசையை மீறிய கணம் துருவங்களிலும் காந்தம் இல்லையா? நித்தம் கண்டக் காட்சிகள்…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து.... ------------------------------------------- உனக்கு கடிதம் எழுதும் என் பேனாவுக்கு பக்கத்தில் எல்லோரும் அழுதபடி இருக்கிறார்கள். நாங்கள் தங்கியிருப்பது மாணவ விடுதியல்ல சிறைச்சாலை அல்லது அகதிமுகாமாக இருக்கவேண்டும். இங்கிருக்கும் சில…

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1 காட்சி வடிவம் இங்கே "அருவி" உலகத்து மாந்தர்களின் உள்ளத்து அன்பெல்லாம் ஒன்றாகத் திரண்டு வந்து அருவியெனப் பொழிந்ததுவோ! அன்புக்கு அளவில்லை; அருவிக்கோ அணையில்லை! கட்டுப்பாடின்றித்…

மெளனங்கள் தரும் பரிசு

ஹெச்.ஜி.ரசூல் இந்த முறை பேச்சு எழுந்த போது மெளனத்தால் சாடைகாட்டி பதுங்கிப் பின்வாங்கி எனக்குள் ஒடுங்கிக் கொண்டேன். ஒடுங்கிக் கொண்டதை முற்றிலும் முழுசாய் பயன்படுத்தி கூர் தீட்டிய ஆயுதங்களை என்மீது பிரயோகித்தாய் விரல்நுனிகளைப் பிளந்து…

பாலக்காடு 2006

வ.ஐ.ச.ஜெயபால‎‎ன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரிய‎ன் அரபிக் கடல்‏ இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் ‏இருந்தோம். கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்…

காதல் நாற்பது – 28 உன் காதல் கடிதங்கள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனது கடிதங்கள் எல்லாம் இறந்த காகிதம் ! வாய் பேசாதவை, வெளுத்துப் போனவை ! உயிருடன் உள்ளன இன்னும் ! ஆயினும் இரவினில் என் ஆடும் கைகளில் நடுங்கின,…