பாஷா நம் படுக்கையறையில் சயனித்திருக்கும் அந்த மிருகம் ஒரு பின்னிரவில் விழித்து என் விரல்பிடித்து இழுக்கும் ஆனால் அதற்கான உணவை நீ உன் குளிர் போர்வையில் எப்போதும் ஒளித்துவைத்திருக்கிறாய் பசியில் உக்கிரமான மிருகம் என்…
சாமிசுரேஸ், சுவிஸ் ஒவ்வொரு பரிணாமங்களும் வௌ;வேறு பரிமானங்களாய் சிதைவுற வாழ்க்கை நிறக்குழைவினுள் மூழ்கிக்கிடக்கிறது. அந்தக் கருப்பொருளின் வளர்வில் மனிதநிறங்களின் ஒவ்வொரு பிரிகைகளும் வௌ;வேறு ஸ்வரங்களில் கனவுறும். கனவுறும் பொழுதில் காற்றிடை முகிழ்ப்பினூடே ஒரு அரங்காற்றுகை…
உஷாதீபன் பிணக்கு உனக்கும் எனக்குமான உறவுச்சிக்கல்களுக்கிடையில் தார்மீக முனைப்புகளாய் பின்னிக் கிடக்கின்றன ஏராளமான வார்த்தைகள் வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு சாட்சிகளாய் நிற்கின்றன அதன் வீர்யம் நீயும் நானும் கூடிக்களித்தபோது கும்மாளமிட்ட மெப்பனைகள் காணாமல்போயின மாயமாய்…
செய்டில்ஹாமோ மோட்சாபிஏறத்தாழ மறந்துவிட்ட நண்பன் நகரத்திற்கு சமீபத்தில் வந்திருந்தான் அவன் உள்ளே வரும்போது மழை ஆரம்பித்தது என்பதை கவனித்தேன் எளிய மனிதனாக அவனை அறிந்திருந்தேன் வளரும்போது நாங்கள் எல்லோரும் டாக்டர்களாக, எஞ்ஜினீயர்களாக ஆசிரியர்களாக ஆக…
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப் பொழிலின் நடுவில் கிடப்பதுபோல் பார்த்துச் சிரித்துக் கிடக்கின்ற பவள மல்லி! ஏனழுதாய்? கோத்த முத்துச் சரம்நழுவிக் குலைந்து தரையில் உருள்வதுபோல் தாத்தா தாத்தா என்றழுதே தாவித் தாவிச்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துப் பார்க்கும் போது நேசனே! என்னரும் நேசனே! ஓராண்டுக்கு முன் நான் பனித் தளத்தில் தனித்திருந்த போது நீ இத்தரணி மீது இருந்தாய், ஆயினும் எத்தடமும் காணேன்! அமைதி…
மு.பழநிக்குமார்இரவு எட்டைத் தாண்டிய பரபரப்பில் கால்கள் முளைத்த அவசரமாய் அதுவும் கொலுசுகள் அணிந்த அவசரமாய் அலுவலகம் விட்டு விரைவாய் படிகளில் இறங்கி சாலை கடந்து சந்து திரும்பி பேருந்து நிலையம் அடைவாய் பூப்போன்ற உன்னை…