செல்வன் "இனிமேல் வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிய அரசும் அதற்கு முந்தைய அரசை விட மோசமானதாகவே இருக்கும்" என்று தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கணித்தார் ஜின்னா.அவரது வாக்கை மெய்யாக்க பாகிஸ்தானிய அரசுகள் தவறவே…
மஞ்சுளா நவநீதன்கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்கூறு நல்லுலகில் எழுந்த ஒரு புதிய உயிரினம் "தமிழறிஞர்" என்ற உயிரினம் ஆகும். இவர்கள் மக்களே போல்வர். ஆனால்? தமிழறிஞர்கள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு…
மலர் மன்னன் (2006 ஜூன் 17 அன்று சென்னை மீனாட்சி கல்லூரியில் அகில பாரத பாரதிய வரலாற்றுத் தொகுப்புப் பேரவையின் தமிழ் நாடு கிளை ஏற்பாடு செய்த தமிழக வனவாசிகள் பற்றிய கருத்தரங்கில் உரையாக…
ரவி ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் எழுந்துள்ள சில சர்ச்சைகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால் விவாதிக்கும்/எழுதும் பலர் அடிப்படைகளைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மேலும் இப்பிரச்சினைகளை பெண்ணியம்,சமத்துவம் போன்றவற்றைக் கொண்டு அலசி ஆராயும் போது வேறு பரிமாணங்கள்…
குமரிமைந்தன் மேற்சாதியினர் தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டவர்கள். இறக்குமதியான இன்றைய தொழில்நுட்பம் தவிர அவர்களுக்கென்று சொந்தத் தொழில் நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கீழ்ச்சாதியினர் அனைவருக்கும் ஏதோவொரு தொழில் நுட்பத்தில் தேர்ச்சி…
நேச குமார் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் குமுதத்தில் வெளிவரத்துவங்கியுள்ளன. கடந்த சில இதழ்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு நட்சத்திர ஓட்டலில் உயர்வகை மதுவை வெளியில் விற்பதைவிட ஐந்து ரூபாய் குறைத்து விற்கிறார்கள் -…
இப்னு பஷீர் ஜூலை 11 - மும்பையில் வெடித்த 6 அல்லது 7 குண்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிடுகிடுக்க வைத்தன . அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!…
ஹெச்.ஜி.ரசூல் 1) மவ்லிது எனும் கவிதை பாடுதல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று எவரேனும் சொல்வாரெனில் அந்த வாக்கியங்களை முறித்து குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டு வரலாறு தன் பயணத்தை மீண்டும் கவிதை பாடுதலோடு…
சின்னக்கருப்பன் அமைதிக்காக போர் என்று எதுவும் இல்லை. போர் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு எல்லையை தாண்டும்போது அது வன்முறையாக வெடிக்கிறது. போர் ஆரம்பம் என்பது அறிவித்து வருவதில்லை. அடுத்தவன் இருப்பது நமக்கு ஆபத்து என்று…
செல்வன் சிதம்பரம் கோயிலை வைத்து அரசியல் களைகட்டுகிறது.இவ்விஷயங்களை பொறுத்தவரைதிண்ணையில் வெளியான முகமூடியின் கட்டுரை பல விஷயங்களை அலசி காயப்போட்டுள்ளது. தமிழ் என்பது என்ன?சிவன் என்பது யார்? தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கிய மொழி.சிவனின் டமருக்கில்…