நாக.இளங்கோவன்அன்பின் திரு.ஞாநி, தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக வந்ததாகவும் அறிகிறேன். ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே ஏற்கக் கூடியவை…
ஜோதிர்லதா கிரிஜா கண்ணகியின் சிலை மாண்பு மிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் மறுபடியும் அதே இடத்தில் பதிக்கப்பட்டு விட்டது. தாம் வைத்த சிலையைத் தமக்கு அடுத்துப் பதவிக்கு வந்த அப்போதைய மாண்புமிகு முதலமைச்சர்…
சின்னக்கருப்பன்சென்ற வாரம் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் அழகாக கண்ணகி சிலை பற்றி எழுதியிருந்தார்கள். இன்று பலரும் குறிக்கும் அதே சொல்லாடல்களைக் கொண்டும், பெண்ணிய பார்வையைக் கொண்டும் கண்ணகி பற்றிய தன் கருத்துக்களை முன்…
செல்வன் குப்புசாமி தன் செத்து போன தாத்தா பாட்டி படத்தை வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.அங்கே ஓடி வந்தார் ஒரு பெண்ணுரிமை வாதி."உன் தாத்தாவை கும்பிடாதே.அவன் ரெண்டு கல்யாணம் பண்ணிய ஆணாதிக்கவாதி.உன் பாட்டி அதுக்கு ஒத்துப்போன…
ஜடாயு கண்ணகி சிலை மறுபடியும் நிறுவப் படப் போவது பற்றி திண்ணை ஜூன் 1 இதழில் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருப்பது நகைப்புக்கிடமானது. காவியங்கள் மற்றும் இலக்கியங்கள் ஒரு கலாசாரத்தின் பதிவுகள் மற்றும் குறியீடுகள். உலகின்…
புதுவை ஞானம் இந்தக் கட்டுரை விதி வசத்தால் குடிகாரர்களான என் போன்ற குடியர்களுக்கானது. நல்லவர்கள் விலகிக் கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.நாங்கள் குடிக்கும் மது போத்தல்களில் IMFL -அதாவது INDIAN MADE FOREIGN LIQUOR…
அக்னிப்புத்திரன் தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடி திமுக அமைச்சரவை பதவியேற்று இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக கலைஞர் ஐந்தாவது முறையாக அரியணையேறி சாதனை படைத்திருக்கிறார்.…
மலர் மன்னன்சென்னையில் நேஷனல் போக்லோர் ஸப்போர்ட் சென்டர் (தேசிய நாட்டாரியல் ஆதரவு மையம்) என்றொரு அமைப்பு இயங்கிவருகிறது. அண்மையில் இந்த அமைப்பு அம்ஷன் குமார் இயக்கிய பாரதியார் ஆவணப் படத்தைத் தனது அரங்கில் திரையிட்டது.…
குமரிமைந்தன் மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம்…
எச்.முஜீப் ரஹ்மான் பின் நவீனத்துவம் தொடர்ந்து உரையாடல் நடத்தி வரும் வேளையில் மார்ஜினலிசம், மினிமலிசம் போன்ற சொல்லாடல்கள் கவனம் பெறத் தொடங்கியது.அடித்தட்டு மக்கள் ஆய்வுகள் (subaltern studies). வரலாற்றெழுத்தியல் (historiography) மையங்களை தாண்டி புவியியல்,பொருளாதார,பண்பாட்டு,கருத்தியல்…